அரசு திருமண நிதியுதவி திட்டங்களில் நிதியுதவி பெற ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரமாக உயர்வு
சென்னை: அரசு திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ், நிதியுதவிப் பெற, தற்போதுள்ள, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை, 24 ஆயிரம் ரூபாயில் இருந்து, 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். ஏழை பெண்கள், கலப்பு திருமணம் செய்பவர்கள், மறுமணம் செய்து கொள்ளும் விதவைகளுக்கு உதவும்…