மாரத்தான்

  • இராமநாதபுரம்

    மாரத்தான் போட்டி

    பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு நாம்தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிரபாகரனின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு நாம்தமிழர்…

    Read More »
  • உலகம்

    ஆஸ்திரேலியாவில் நடந்த  மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்

    ஆஸ்திரேலியாவில் நடந்த  மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்துபாய் :ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டி நடந்தது. இந்த போட்டியில்  உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இந்த சிட்னி மாரத்தான் போட்டியில் துபாயில் வசிக்கும் நாகர்கோவிலை சேர்ந்த செய்யது அலி (வயது 59) கலந்துகொண்டார். உலகில் பல்வேறு நாடுகளில் நடந்து வரும் ஓட்டப்போட்டியில் ஆர்வத்தின் காரணமாக தனது சொந்த செலவில் பங்கேற்று வருகிறார்.இந்தியர்களுக்கான பிரிவில் ஓடிய இவர் 3 மணி நேரம் 35 நிமிடங்களில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார்.போட்டியில் வெற்றி பெற்ற துபாய் தமிழர் செய்யது அலிக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.ஏற்கனவே சிகாகோ, பெர்லின் மற்றும் லண்டன் நகர்களில் நடந்த மாரத்தன் போட்டிகளில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து வரும் ஆண்டுகளில் ஜப்பான், போஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் மாரத்தான் போட்டிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக செய்யது அலி தெரிவித்துள்ளார்.…

    Read More »
  • இராமநாதபுரம்

    பரமக்குடியில் விழிப்புணர்வு மாரத்தான்!

    பரமக்குடியில் விழிப்புணர்வு மாரத்தான்! இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மெழுகுவர்த்தி நண்பர்கள் பவுண்டேஷன் மற்றும் பரமக்குடி அரசு மருத்துவமனை இணைந்து நடத்தியஇரத்ததானம் மற்றும் உடல் உறுப்புகள் தான விழிப்புணர்வு…

    Read More »
  • வளைகுடா

    ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடக்கும் மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் அமீரக தமிழர்

    ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடக்கும் மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் அமீரக தமிழர்துபாய் :ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடக்கும் மாரத்தான் போட்டியில் துபாயில் வசித்து வரும் நாகர்கோவிலைச் சேர்ந்த…

    Read More »
  • செசல்ஸ் நாட்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் தமிழக இளைஞர் மூன்றாம் இடம் பெற்றார்

    செசல்ஸ் தீவு : செசல்ச் நாட்டில் 26.02.2012 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சன்யாங் எகோ ஹீலிங் செசல்ஸ் மாரத்தான் போட்டியில் தமிழகத்தின் காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் பதுர் சுலைமான்…

    Read More »
Back to top button