ஈரம்
-
ஈரம்
என் மழலையின் ஈரம், மணல்வீடு கட்டியதை மழைவந்து கரைத்தபோது அமாவாசையிலும் நிலவுகாண அம்மாவிடம் அடம்பிடித்தபோது ! என் நினைவுகளின் ஈரம், உடன்படித்த என்தோழி ஊருணியில்…
Read More » -
ஈரம்
ஈரமுள்ள நிலத்திற்றா னெழுந்துவரும் நல்விதைகள் ஈரமுள்ள மனதிற்றா னெழுதவரும் கவிதைகள் ஈரமுள்ள கர்ப்பத்தி லியங்கிவரும் குழந்தைகள் ஈரமுள்ள வுதடுகளி லெழும்காதற் போதைகள் ஈரமுள்ள வுறவுகளி லெப்பொழுதும்…
Read More »