-
இன்னுமா கைக்கூலி?
இன்னுமா கைக்கூலி? ****************************************************************************************************************** அல்லாஹ் ஒருவனென அவன்தூதர் முஹம்மதென சொல்லும் உறுதியினர்@ சுரண்ட நினைப்பதுவோ? 1 ஒப்புக்கோ மார்க்கம்? ஊருக்கோ உபதேசம்? அப்பழுக்கை நீக்காமல்…
Read More » -
பதவி ! ——— கவிக்கோ அப்துல் ரஹ்மான்
எத்தனை பதவிவெறி இந்த மனிதருக்கு ? செத்தால் அதையும் சிவலோக பதவியென்பார் ! பத்தெடுத்த மாதங்கள் பாரம் சுமக்காமல் தத்தெடுத்துப் பிள்ளைக்குத் தாயானால் பெருமையுண்டா ? வித்தெடுத்துத்…
Read More » -
சேனா ஆனா – ஓர் இலக்கணம்
( ஏம்பல் தஜம்முல் முகம்மது ) ஆனா ஆவன்னா தமிழுக்கு உயிரெழுத்து சேனா ஆனா? கல்விக்கு உயிரெழுத்து! பலதுறைக் கல்விக்கு உயிரெழுத்து புள்ளியுள்ள எழுத்து மெய்யெழுத்து. சேனா…
Read More » -
உலக அரங்கில் ஒரு உண்மை வரலாறு !
(முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர்) ஒரு மனிதன் பிறந்தான், வளர்ந்தான், வாழ்ந்தான், இறந்தான் என்பது சரித்திரமல்ல ! இது ஒரு எதார்த்தம்…
Read More » -
இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் – தமிழரும்.
சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம்கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும்…
Read More » -
“நான் செய்தேன்” என்பதை ’நாம் செய்தோம்’ என்று மாற்ற வேண்டும்
“நான் செய்தேன்” என்பதை ’நாம் செய்தோம்’ என்று மாற்ற வேண்டும். ( டத்தோ ஹாஜி முஹம்மது இக்பால் ) ஒரு வியாபார நிறுவனத்தில் வேலையாட்கள் – சிப்பந்திகளைப்…
Read More » -
பனாத்வாலாவும்…பதர்களும்…! – வெ. ஜீவகிரிதரன்
“”குலாம் முஹம்மது மஹ்மூது பனாத்வாலா’’. இவர் 20 கோடி இந்திய முஸ்லிம்களின் குரலையும் தம் நாவின் நரம்புகளாக்கி வைத்திருந்தவர். உயிரனைய ஷரிஅத் சட்டங்களுக்கு இந்திய அரசாலும், நீதிமன்றங்களாலும்…
Read More » -
மத நல்லிணக்கம்
மனுஷனாக வாழ்வதற்கே சமயங்கள் மனிதனின் விருப்பத்திற்கும் அறிவுக்கும் தக்கவாறு கொள்கைகளில் நேசங்கள் நேசக்கரங்களில் நேர்த்தியாய் செய்யப்பட்ட அரிவாள் எதற்க்கு…? அறுக்கப்படுவது பயிர்களா மனித உயிர்களா…! அறிவாள் தீர்கப்படவேண்டிய…
Read More » -
அன்பளிப்பை அலட்சியம் செய்யாதீர் !
முபல்லிகா ஏ.ஓ. நஜாத் முனவ்வரா – முதுகுளத்தூர் ‘’ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை வழங்கிக் கொள்ளுங்கள். அன்பளிப்பு கொடுப்பது உள்ளத்தின் கறைகளை நீக்கி விடும். எந்த அடுத்த…
Read More »