Year: 2013
-
எல்லாம் பழகிபோச்சு !
(பி. எம். கமால், கடையநல்லூர்) இருட்டும் திருட்டும் விரட்டும் விலைவாசியும் புரட்டும் பொய்யும் பொல்லாக் கொலைகளும் எல்லாம் இப்போது எங்களுக்குப் பழகிப் போச்சு ! நாங்கள் வாக்குறுதிகளை நம்பியே…
Read More » -
தொடக்க/நடுநிலைப்பள்ளிகளில்தமிழ் இணையப் பயன்பாடு
முன்னுரை : நேற்றைய உலகம் கணினி உலகம், இன்றைய உலகம் இணைய உலகம். அன்று நிலவைக் காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டினோம். இன்று நிலவுக்கேச் சென்று சோறு…
Read More » -
பொங்கும் இன்பம்
கே. ஏ. ஹிதாயத்துல்லா பனைவெல்லம் பச்சரிசி பருப்பு பானை யிலிட்டு பக்குவமாய் கலந்து பாகாய் கரைந்து மணக்கும் பொங்கல் பொங்குமே எங்கும் இன்பம்…
Read More » -
சோபனாராணி பில்லிங் ஸ்டேஷன், சோபனாராணி மெட்டல் மார்ட் ….
சோபனாராணி பில்லிங் ஸ்டேஷன் எண் 1/23 மெயின் ரோடு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எதிரில் முதுகுளத்தூர் 623 704 சோபனாராணி மெட்டல் மார்ட் எண் 14/231…
Read More » -
கவிதை : ஞானப்பெண்ணே ! (பி.எம். கமால் , கடையநல்லூர்)
அத்தாவின் காலடியில் ஞானப் பெண்ணே !-சுவனம் அமைந்திருக்க வில்லையடி ஞானப் பெண்ணே ! முத்தான உன்பாதத் தடியிலன்றோ -சுவனம் முடங்கிக் கிடக்கிறது ஞானப் பெண்ணே ! கணவனைப் பேணிக்கொள் ஞானப் பெண்ணே !-இரு கண்…
Read More » -
வேராக்கு ! நீராக்கு ! (பி எம். கமால், கடையநல்லூர்)
தொழப்போனால் சாத்தான் தொடர்ந்து வருகின்றான் ! பழச்சாறு போலஎங்கள் பக்தியினை உறிஞ்சுகிறான் ! ஆசைகளைக் கூட்டிவந்து அம்மணமாய் எங்கள் முன்னே ஆடவைத்து வலைவிரித்து அதில்விழவும் செய்கின்றான் ! பெண்களைப் பேயாக்கி பின்தொடரச் செய்கின்றான் ! கண்களின்…
Read More » -
முதுமை
(பி.எம். கமால், கடையநல்லூர்) முதுமை- இள “மை” வற்றிய எழுதுகோல் ! காலம் மென்று துப்பிய குப்பை ! வாழ்க்கைத் தொழுகையின் “அத்தஹயாத்” இருப்பு !…
Read More » -
நகைச்சுவை
காய்ந்து சிவந்தது சூரிய காந்தி…. தேய்ந்து சிவந்தது வளர்மதி பிறையே.. நகை சுவையினில் சிவந்தன நன் மக்கள் வதனங்களே…. அன்பின் வழி ஊற்றாய், புன்னகை மெருகேற்றும்.. தங்க…
Read More » -
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு பெருமை சேர்க்கும் பேராசிரியரின் பிறந்த நாள்
அரசியலில்……! சந்தனத்தை விட சாக்கடை மணம்தான் அதிகம் என்பது சுதந்திரத்துக்கு முன்பே உறுதி செய்யப்பட்ட விஷயம். அப்படிப்பட்ட புழுதிபடிந்த, முட்கள் நிறைந்த அரசியல் பாதையில் கறைபடியாத தன்…
Read More » -
மாதரைக் காப்போம் By டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
நகையணிந்த நங்கை நள்ளிரவில் நடுத்தெருவில் பாதுகாப்பாக நடமாட முடிந்த நாளே இந்தியாவுக்கு சுயராஜ்யம் கிட்டிய நாள் – அண்ணல் காந்தியடிகள்”. சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் இனத்திற்குப்…
Read More »