Year: 2013
-
முதுவை பஷீர் சேட் ஆலிமிற்கு பேரன்
துபாய் எஸ்.டி. கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஹபிபுல்லாஹ்வின் சகோதரர் ஜுல்கிஃப்லிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை 26.01.2013 சனிக்கிழமை மாலை 8.30 மணிக்கு பிறந்துள்ளது. தகவல் :…
Read More » -
சாதனைகளுக்காக விளையாடவில்லை – முஹம்மது அஸாருத்தீன்
http://www.arabnews.com/saudi-arabia/i-never-played-records-says-azharuddin Exclusive Interview With Mohammad Azharuddin by Siraj Wahab in Arab News “I Never Played for Records” “If I Make…
Read More » -
முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டம்
முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தினவிழாவினையொட்டி பள்ளிவாசல் பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளி, டி.இ.எல்.சி. உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களது ஊர்வலம் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர்,…
Read More » -
விஸ்வரூபம்
Ø கோடிக்கணக்கில் பணங்கள் சம்பாதிப்பதற்காக கோடிக்கணக்கானவர்களின் மனங்களை பாதிக்க செய்ய வேண்டாம் ! Ø மேற்கத்திய விஷமத்தனமான பொய்களை மறு பதிப்பு செய்து விசேஷமாக செய்வது போல் நினைக்க…
Read More » -
இஸ்லாமிய மருத்துவம்
1. பேரிச்சம்பழம் விஷம் குணமாக! நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் சொன்னதாக அபூசயீதுல் குத்ரி(ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்: அஜ்வா பேரீச்சம்பழம் சொர்க்கத்துப் பழமாகும்.யார் 7…
Read More » -
முதுகுளத்தூரில் பள்ளி ஆண்டு விழா
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கம் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேனிலைப் பள்ளியில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று…
Read More » -
நெய்யாக உருகாதோ நெஞ்சம்… .( நபிகள் நாயகம் பிறந்த நாள் கவிதை)
நெய்யாக உருகாதோ நெஞ்சம்… வாள்முனையில் கொன்றொழிக்க வந்தவனே நடுநடுங்க ஆள்வீரம் காட்டுபவர் அல்லாஹ்வின் திருப்பெயரால்.…….1. கல்சுமப்பார், மண்சுமப்பார், கடுந்துயரம் பொறுத்திடுவார் அல்லாஹ்வின் புகழிசைப்பார் அனைவருக்கும் நலமுரைப்பார்………2…
Read More » -
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி? டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி
தமிழ் மக்களின் குமுகம் புதிய எழுச்சியுடன் வளர வேண்டும் என்று கருதிய குமுக ஆர்வலரும் எழுத்தாளருமான எம்.எசு. உதயமூர்த்தி அவர்கள் மாரடைப்பால் இன்று 21.01.2012 திங்கட்கிழமை சென்னையில்…
Read More » -
நம்பிக்கை தான் வலிமை.!
திருச்சி A.முஹம்மது அபூதாஹிர், தோஹா–கத்தார் இங்கு கம்பெனியில் நுழைவுச்சீட்டு சான்றிதழ் படிப்புதான்.., எனினும் சான்று பகர்வது உன்னை சிறந்தவன் என்று உன் கடின உழைப்புதான்…! நம்பிக்கை தான் வலிமை.., நம் கைகள் அதனை வழிமொழிகிறது….! போராட்டங்கள் மட்டும் நடக்காதிருந்தால் நாடுகள் இன்னும் அடிமைத்தனத்திலேயே இருந்திருக்கும்..! ஆராய்ச்சிகள் மட்டும்…
Read More » -
இரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகள்..!
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக…
Read More »