Year: 2013
-
ஹுஸைனார் உணர்வை மறந்திடுமா ?
முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர் கர்பலா என்னும் பகுதியிலே – ஒரு கடிமன சரிதை நடந்ததுவே ! உருகிடும் மனமும் உதிரமுமே – அதில் உறைந்திடும்…
Read More » -
இதுவே எனது இந்தியா
( முதுவைக் கவிஞர். அ. உமர் ஜஹ்பர் ) இது எனது இந்தியா ! எனது இந்தியாவை எண்ணிப் பார்க்கிறேன் ! இன்றோடு இந்த…
Read More » -
நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்!
கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம். நபிகள்நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்! (…
Read More » -
மறக்கத்தான் முடியுமா மாநபியை ?
( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் ) ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரமே நபிமார்கள் இந்த உலகத்தில் அவதரித்தாலும் – அவர்களில்…
Read More » -
முதுகுளத்தூர் சோணை-மீனாள் கலை, அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா
முதுகுளத்தூர் சோணை-மீனாள் கலை, அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம், செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. அபிராமம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற முகாமில் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி…
Read More » -
இணையவழியே ஒரு இலவச நூலகம்
http://www.openreadingroom.com/ Openreadingroom.com is a work in progress primarily aimed at creating a central repository of Tamil literary works in…
Read More » -
”ஜம் ஜம்” தண்ணீர் தோன்றிய வரலாறு
(ஹாஜி உமர் ஜஹ்பர்) இன்று உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் – நாடு, இன, மொழி, நிற பேதமின்றி கோடானகோடி மக்கள் கூடி புனித மக்கா…
Read More » -
அம்மா என்னும் அன்பை நேசி!
அம்மாவின் வியர்வையினால் வெந்த இட்லி ……அளித்திட்டச் சுவைக்குத்தான் ஈடும் உண்டோ? அம்மாவின் வியர்வையினால் அனைத்தும் உண்டோம் ……அம்மாவின் அன்புநம்மை அணைக்கக் கண்டோம் அம்மாவின் அடக்கத்தைக் கண்டு தானே…
Read More » -
A.S. பர்னிச்சர்ஸ்
முதுகுளத்தூர் பிரதான சாலையில் பழைய ஹிம்மதுல் இஸ்லாம் வாலிபர் சங்கம் அருகில் ஏ.எஸ். பர்னிச்சர்ஸ் சமீபத்தில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கள் வீட்டிற்கு தேவையான கட்டில்,…
Read More » -
நல்லி -திசை எட்டும் மொழியாக்க விருது பெற மொழிபெயர்ப்பு படைப்புகளுக்கு அழைப்பு
மொழியாக்கப் படைப்பாளிகளுக்கு அளிக்கப்படும் நல்லி- திசை எட்டும் விருதுகளுக்கு, படைப்புகள் வரவேற்கப்படுகின்றன என “திசை எட்டும்’ காலாண்டிதழ் அறிவித்துள்ளது. இது குறித்து “திசை எட்டும்’ ஆசிரியர் குறிஞ்சிவேலன்…
Read More »