Year: 2013
-
நட்சத்திரக் கனவு – ‘கல்யாண் நினைவுப் போட்டி’ பரிசுக் கவிதை
.அந்தியிலும் அதிகாலையிலும் வர்ணத் தீட்டல்களின் சாயங்கள் கூடிக் குறைந்தாலும் மழையாய் அழுது வெயிலாய் சினந்தாலும் சூரிய சந்திரர் முகில்கள் சூழப் பவனி வரும் இரவு பகல்களுடன் தார்மீகப்…
Read More » -
துபாய் குறும்பட இயக்குனர் லெனினுடன் நேர்காணல் – வி.களத்தூர் ஷா
துபாய் குறும்பட இயக்குனர் லெனினுடன் நேர்காணல் வெளிநாடுகளில் வாழும் குறும்பட இயக்குனர்கள் பற்றி, தகவல் தெரிந்த நண்பர்கள் அவர்களின் நேர்காணலை பேசாமொழிக்கு அனுப்பலாம். முழுக்க முழுக்க வெளிநாடுகளில்…
Read More » -
முதுகுளத்தூர் சரித்திரம் ! முழுவுலகில் சங்கமம் !!
( ஆக்கம் : முதுவைக் கவிஞர் ஹாஜி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ ) முதுகுளத்தூர் சரித்திரமே முழுவுலகில் சங்கமமே ! முழுவுலகும் போற்றிவரும்…
Read More » -
போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் !
( மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி, ) தமிழகத்தின் நாளைய வரலாற்றை எழுச்சியுடனும் விழிப்புடனும் உருவாக்க வேண்டிய நமது இளைய சமுதாயம் குறிப்பாக இன்றைய இளைஞர்கள்…
Read More » -
சளித்தொல்லைக்கு கருந்துளசி!
சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம்தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும், நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும்…
Read More » -
பெருநாள் கொண்டாடுவோம் !
( தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் ) இல்லார் மகிழ இருப்போர் உதவ பொல்லா தவரும் பொய்மை அகல எல்லாம் வல்ல ஏக இறையே…
Read More » -
வைரமுத்து படைப்புகளில் மனித உரிமைச் சிந்தனைகள்
அன்பிற்கினிய தமிழ் உறவுகளுக்கு , வைரமுத்து படைப்புகளிள் மனித உறிமைச் சிந்தனைகள் என்னும் தலைப்பில் நான் பெற்றுள்ள முனைவர் பட்ட ஆய்விற்காக திரு வைரமுத்து அவர்களிடம் நடத்திய…
Read More » -
தாயம் -ஈரோடு கதிர்
சாணி மெழுகிய சிமெண்ட் தளத்தில் சுண்ணாம்புக் கட்டியில் கட்டங்கள் வரைந்து மலைகளுக்கு பெருக்கல் குறியிடுவாய்! உனக்கு நாலு புளியங்கொட்டை அதை நீ காய் என்பாய் எனக்கு நாலு கொட்டமுத்து.. அதை நான் நாய் என்பேன் கட்டை உருட்டிய கணமே உன் கண்கள் தாவித்தாவி கட்டங்கள் கணக்கிட்டு காய் எடுத்து வைப்பாய் என் உருட்டல்களுக்கு என் நாய்களையும் நீயே நகர்த்துவாய் நகர்த்தும் விரல்களின் சிருங்கார நடனத்தில் மட்டும் நான் லயித்திருப்பேன்…
Read More » -
உலகின் முதல் மொழி தமிழ்” – கவிஞர் .இரா .இரவி
http://www.youtube.com/mudukulathurtv அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது கவிஞர் .இரா .இரவி அவர்கள் “உலகின் முதல் மொழி தமிழ்” என்னும் தலைப்பில்…
Read More » -
பாரதிதாசன் கவிதைகள்
பாரதிதாசன் கவிதைகள் முழுத் தொகுப்பும் இங்கிருக்கின்றதே… http://www.tamilvu.org/library/l9210/html/l9210ind.htm
Read More »