Year: 2013
-
உலக ஊடக சுதந்திர நாள்: மே 3
உலகமெங்கும் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க ஐ நா பேரவை மே 3 ஆம் நாளை ஊடக சுதந்திர நாள் என அறிவித்துள்ளது. ஜனநாயகத்தைக் காப்பாற்றும் போராட்டத்தில் கட்சி,…
Read More » -
சுய தொழில்கள்- சமோசா தயாரிப்பு
மற்ற எண்ணெய் பலகாரங்களை விட சமோசாவின் ருசி பலருக்கு பிடிக்கும். மேலும் கடைக்காரர்கள் சமோசா தயாரிப்பதில்லை. வெளியே வாங்கியே விற்கின்றனர். நல்ல தரம் மற்றும் சுவையோடு சமோசா…
Read More » -
மழையின் மடியில்
கடந்தகால நினைவுகளை கண்முன்கொண்டுவந்து நிறுத்தவும், பழையநாட்களை புதுபிக்கவும், வாய்ப்பளித்திருக்கும் வானலை வளர்தமிழ்தமிழ்தேர் இதழுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். தமிழ்த்தேர் அச்சிலேறிஅகிலத்தையும் வலம்வர வாழ்த்தும் நெஞ்சமாய் உங்கள் அன்புடன்மலிக்கா”வின் முதல் கவிதை மழையின் மடியில் ================================= துளித் துளியாய் விழும் மழையே! துணைக்கு யாருமில்லையென எனைத் தொட்டுத் தீண்டி தூறல் சிந்தி அழும் மழையே! வா வா நானுமிருக்கேன் உன் துணைக்கு உன் தோழியாய்! சிணுங்கி சிணுங்கி வரும் மழையே! சிவந்து சினந்து கொளுத்தும் வெயிலில் சூட்டைத் தணிக்கும் செல்லமழையே! வா வா நீர் வழியா வயல்வெளியும் செழிக்கட்டுமே உன்தயவால்! மழையே குளிர் மழையே…
Read More » -
ஒரு யோசனை – தமிழ்த்தேனீ
யோசிக்காம எடுக்கற எந்த முடிவும் சரிப்பட்டு வராது. யோசித்துக்கொண்டே இருந்தால் நேரம் போய்விடும் விரைவில் ஒரு முடிவுக்கு வந்து விடுங்கள். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை மிகவும்…
Read More » -
கன்னல் நபி வாழ்வின் கால வட்டம்
கன்னல் நபி வாழ்வின் கால வட்டம் தோற்றம் -கி.பி. 571- ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 20 –ம் நாள் நபி விருது பெறல் –கி.பி.610…
Read More » -
மே தின சிறப்புக் கவிதை
இதோ ஒரு காக்கா கதை ! ( கவி சேலம் கே. பஷீர் ) ஒட்டிய கன்னங்களும் உட் குழிந்த கண்களும் பரட்டைப்…
Read More » -
விழிப்புணர்வு வரிகள்
விழிப்புணர்வூட்டும் வாசகங்களை சுவரில் எழுதுவதை, சேவையாக செய்து வரும், பசுபதி நாதன்: ஆரம்பத்தில், வருமானத்திற்காக சினிமா விளம்பரம் எழுதும் வேலை செய்து, மிக கஷ்டமான சூழ்நிலையில் தான், வாழ்ந்தேன்.…
Read More » -
சரித்திர நாவல்கள்-(2012 வெளியானது வரை)
அய்க்கண்_அதியமான் காதலி அய்க்கண்_இளவெயினி அய்க்கண்_கரிகாலன் கனவு அய்க்கண்_நெய்தலில் பூத்த குறுஞ்சி அய்க்கண்_நெல்லிக்கனி அய்க்கண்_ஊர்மிளை அகிலன்_கயல்விழி அகிலன்_வேங்கையின் மைந்தன் அகிலன்_வெற்றித்திருநகர் அமுதா கணேசன்_பொன் மயிலின் கதை அமுதா கணேசன்_தஞ்சை…
Read More » -
கற்பனை கலக்காத அற்புதமாம் திருக்குறள்
கற்பனை கலக்காத அற்புதமாம் திருக்குறள் ஒப்பனை இல்லாமல் ஓங்கிநிற்கும் அழகன்றோ? அப்பனை ஓலையில் எழுதிவைத்த சாசனத்தை அழியாமல் காத்தவரை நன்றிசொல்லி போற்றிடுவோம்! தீந்தமிழின் சுவையெல்லாம் செப்புதற்கு…
Read More » -
திருக்குறள் தேசிய மாநாடு
கவிதைகள் தேவை! திருக்குறள் தேசிய நூல் மாநாட்டில் வெளியிடப்பட உள்ள கவிதை தொகுப்பிற்கு ” திருக்குறளே தேசிய நூல் ” என்னும் தலைப்பில் 24 வரிகளுக்குள் உங்கள்…
Read More »