Year: 2011
-
கோடுகள்
கோடுகள் நாம் கோடு கிழிப்பவர்கள் கோடுகளால் கிழிக்கப்படுகிறவர்கள் சில கோடுகளை நமக்காகப் பிறர் கிழிக்கிறார்கள் சில கோடுகளை நமக்காக நாமே கிழித்துக்கொள்கிறோம் நாம் கோடுகளால் வரையப்படுகிறோம் கோடுகளால்…
Read More » -
ஊடகம்
ஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை பார்த்திடும் தோரனை…
Read More » -
முதியோர் இல்லம்
அழுது புலம்பும் பிரசவத்தில்; அரை மயக்கத்திலும் உன் அழும் குரலுக்கு ஆனந்தமாய் நான் அன்று! பாலுக்கு ஏங்கி உன் சிவந்த இதழ்கள் இரண்டும் பிதிங்கியதைக் கண்டு; மனம்…
Read More » -
தொழி்லாளர் உதவி ஆய்வாளர் அலுவலகம்
முதுகுளத்தூரில் செயல்பட்டு வரும் தொழி்லாளர் உதவி ஆய்வாளர் அலுவலகம்.
Read More » -
முதுகுளத்தூர் காஜாவுக்கு பெண் குழந்தை
தம்மாமில் பணி புரிந்து தற்பொழுது தாயகத்தில் இருந்து வரும் எல்.காஜா முஹைதீன் ( த/பெ கே.ஹெச். லியாக்கத் அலி ) இன்று 04.06.2011 சனிக்கிழமை மாலை ராமநாதபுரத்தில்…
Read More » -
E-கலப்பை 3.0 – புதிய வெர்ஷன் அறிமுகம்
தமிழா’ நிறுவனம் தமது புதிய தயாரிப்பான எ-கலப்பை 3.0 ‘தமிழ் எழுதி’ செயலியின் இறுதிப்பதிப்பை இன்று வெளியிட்டிருக்கின்றது. இதனைக்கணினியில் ஏற்றுவதும் அதனைப்பயன்படுத்துவதும் மிகவும் சுலபமானது. இதுவரை கணினியில்…
Read More » -
காலை உணவை தவிர்க்காதீர்கள்
பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? காலை காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை…
Read More » -
நான் மட்டும் தனியாக..
பட்டம் வாங்கியதும்சுற்றித் திறிந்தேன் இறக்கைக்கட்டி! அடங்காப் பிள்ளையாகஇருந்தாலும் அம்மாவுக்குசெல்லமாக! கடவுச் சீட்டு கையில் வந்ததுகனவுகள் கலைந்ததுகடமைகள் பெருத்தது! திட்டித் தீர்க்கும் தந்தையோ தட்டிக்கொடுத்தார்! கொஞ்சும் அம்மாவோ குழந்தையானாள்அழுவதில்…
Read More » -
உனக்கென்ன மனக் கவலை?
”முதுவைக் கவிஞர்” அல்ஹாஜ் உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ முற்காலம் தற்காலம் பிற்காலம் என்கின்ற முக்கால வாழ்வுநிலை வரலாறு கூறுகிற அற்புதமாம் குர் ஆனே உன்கையில் இருக்கையிலே…
Read More »