கவிதைகள் (All)

  • ஏகத்துவம்

    K.LIYAKATHALI இரண்டு என்பதை ஒன்றெனக்கூறுவது ஏகத்துவம்… தன்னையும் படைத்தவனையும் வேறுப்படுத்தி மாறுப்படுவது துவைதம்… துவைதவாதிகளே தூயவனுக்கு துணைவைப்பவர்கள்… தன்னிலே சர்வத்தையும் சர்வத்தில் தன்னையும் காண்பதே அத்வைதம்… அத்வைத…

    Read More »
  • அர்த்தம்

    ஆசிர்வதிக்கப் பட்ட பூமி இன்று சபிக்கப் பட்டவர்கள் கையில் இஸ்ரேல் செய்தால் ஞாயம் ஈராக் செய்தால் அநியாயம் சாத்தான்கள் எல்லாம் இன்று சமாதானம் பேசுகிறது உலக அமைதியை…

    Read More »
  • சாரல்

    பெய்துக் கொண்டிருக்கிறது சிலர் நனைகின்றோம் பலர் நகர்கின்றோம் எல்லையில்லாத் தேவைகளைக் கூட்டியதால் தேடலில் தொலைகின்றோம்… தன்னிடம் கிடைப்பதை விட்டுவிட்டு தானையமாய் திரிவதில் நாம் தீவிரவாதிகள்… சுயநலம் என்பது…

    Read More »
  • உயிர்க் கப்பல்!

    பரந்தமணற் பெருங்கடலில் பயணம் செல்லும் கப்பல் – இது பக்குவமாய் உயர் முதுகில் பாரம் சுமக்கும் கப்பல்! வறட்சி மிகு நீரிலாவனத்தில் போகுங் கப்பல் – இது…

    Read More »
  • வாழ்க்கை

    வாழ்க்கை இதன் அர்த்தம்தான் என்ன? ஜனனம், மரணத்தை நோக்கி மெல்ல நகர்கிறதே.. அதுதான் வாழ்க்கையா? உறக்கத்தில் கூட சுவாசிக்கிறானே மனிதன்..! சுவாசிப்பதுதான் வாழ்க்கையா? பசியை போக்க பத்தும்…

    Read More »
  • பூர்வீகம்

    பூர்வீகம் இது பலருக்கும் புரிய முடியா ஒரு கார் மேகம் கார் மேகம் இதை பூக்களிடம் கேட்டால் அதில் இல்லை தார்மீகம் பூக்களுக்கும் உண்டு பூர்வீகம் மாக்களுக்கும்…

    Read More »
  • பூசை

    உண்மையை  விட்டு  விட்டு பொய்க்கு  பூசை நடக்கிறது அங்கே கால்களை இழந்து விட்டு பாத யாத்திரை போகிறது ஒரு  கூட்டம் வேல்கள் எல்லாம் வாள்களாக மாறி மார்பில்…

    Read More »
  • வந்தது ஆஸ்கார்…

    வந்தது ஆஸ்கார்… உலகமே வந்ததோ உள்ளே? அலறுகிறது தொலைகாட்சிகள்! புல்லரிக்கிறது ஊடகங்கள்! அருகிலேயே கொத்து கொத்தாய் விழுகின்றன தமிழனின் பிணங்கள்! கேட்பார் யாரோ? கேட்டவன் யாரோ? பிணத்தின்…

    Read More »
  • எது இனிது?

    மனிதன் தன் வாழ்நாளில் எது இனிது எது இனிது என்று தேடியே காலத்தை கடத்தி விடுகிறான். கவிஞர் மஞ்சை மயிலன், வாழ்க்கையில் இனியது எது என்று, இனிதாக…

    Read More »
  • " ஊனம்"

    ஊனமுற்றோரை உதாசீனப்படுத்தும் ஞானமற்ற மனிதா…! நீயும் ஒரு நாளில் நிலத்தில் சாயும் வேளையில் உயிரும் போய்விடும்; பெயரும் போய்விடும்..! உடல் முழுதும் செயலற்று கிடக்கும்;”ஊனமுற்ற”நிலையே கிடைக்கும்…. வேதத்தைக்…

    Read More »
Back to top button