கவிதைகள் (All)
-
வந்தது ஆஸ்கார்…
வந்தது ஆஸ்கார்… உலகமே வந்ததோ உள்ளே? அலறுகிறது தொலைகாட்சிகள்! புல்லரிக்கிறது ஊடகங்கள்! அருகிலேயே கொத்து கொத்தாய் விழுகின்றன தமிழனின் பிணங்கள்! கேட்பார் யாரோ? கேட்டவன் யாரோ? பிணத்தின்…
Read More » -
எது இனிது?
மனிதன் தன் வாழ்நாளில் எது இனிது எது இனிது என்று தேடியே காலத்தை கடத்தி விடுகிறான். கவிஞர் மஞ்சை மயிலன், வாழ்க்கையில் இனியது எது என்று, இனிதாக…
Read More » -
" ஊனம்"
ஊனமுற்றோரை உதாசீனப்படுத்தும் ஞானமற்ற மனிதா…! நீயும் ஒரு நாளில் நிலத்தில் சாயும் வேளையில் உயிரும் போய்விடும்; பெயரும் போய்விடும்..! உடல் முழுதும் செயலற்று கிடக்கும்;”ஊனமுற்ற”நிலையே கிடைக்கும்…. வேதத்தைக்…
Read More » -
” ஊனம்”
ஊனமுற்றோரை உதாசீனப்படுத்தும் ஞானமற்ற மனிதா…! நீயும் ஒரு நாளில் நிலத்தில் சாயும் வேளையில் உயிரும் போய்விடும்; பெயரும் போய்விடும்..! உடல் முழுதும் செயலற்று கிடக்கும்;”ஊனமுற்ற”நிலையே கிடைக்கும்…. வேதத்தைக்…
Read More » -
சிந்திக்க மறந்த என்னவனே!
ஏ மனிதனே.. என் இனத்தவனே.. சிரிக்கத் தெரிந்த நீ.. ஏன் சிந்திப்பதே இல்லை?! இல்லாத வானத்தை வருணிக்கும் நீ.. இருக்கும் மானத்தை மறந்து விட்டாய்! அழகாய் வளர்ந்து…
Read More » -
சாரல்!!
கதிர் தன்னொளி குறைத்திருக்க வானவில் வருகைக்காக மேகத்தை வானம் கரும்புடவையாய் உடுத்திருக்க; ஜில்லென்று மெல்ல வீசிய காற்றில் மண் வாசனையுடன் என் மனதை நனைத்தது மழையிலிருந்து சில…
Read More » -
யார் நீ..?!
நண்பர்காள்.. உணர்ச்சிவசப்படுவது ஆரோக்கியமல்ல…! இது, சிரிப்பவர் உலகம்.. உன் கண்கள் மட்டும் ஒழுகுவதேன்..? இது, இருப்பவர் உலகம்.. திருவோட்டை நீ இன்னும் தழுவுவதேன்..? நண்பா.. முட்டைக்குள் கருவை…
Read More » -
கவனமாகயிரு
-கிளியனூர் இஸ்மத் இளைஞனே… வாழ்க்கையை லட்சியத்தோடு வாழ்ந்து வெற்றி பெறவேண்டிய நீ சிலரது வார்தைகளில் உன்னை இழந்து விடாதே கவனமாகயிரு… மருத்துவனாக கணினியாளனாக கணிதமேதையாக விஞ்ஞானியாக பொறியாளனாக…
Read More » -
பிழை பொறுப்பாய் யாஅல்லாஹ்!
மண்ணும் விண்ணும் ஆளும் வல்ல இறைவா மாந்தரெம்மின் பிழைகள் பொறுத்தருள்வாய் இறைவா உன்னருள் வேண்டும் இனிதாய் நலம் வேண்டும் வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே… பாவமென்னும்…
Read More » -
தற்கொலைகள்
மரணத்தைக் கண்டு அஞ்சினாலும் கெஞ்சினாலும் மரணம் கட்டித்தழுவாமல் கடப்பதில்லை எந்தநேரத்திலும் மரணிக்கப்போகும் நமக்கு அது எப்போது என்பது மட்டும் திரையிடப்பட்டிருக்கிறது திறந்திருந்தால் மரணபீதியில் ரணமாகும் மனித வாழ்க்கைகள்…
Read More »