கவிதைகள் (All)
-
பணம்
பணம் பொருளாதார மின்சாரம் அரசாங்கத்தின் அலாவுதீன் விளக்கு பணமே ! கரன்ஸிநோட்டில் நீ பதிவு செய்திருப்பது கலையெழுத்து அல்ல, பலரின் தலையெழுத்து நேர்மையாய் வியாபாரம் செய்தால் நீ…
Read More » -
பணம்…
பாசவண்ணத்தில் வாழ்க்கைகூட்டை வடிவமைத்து நேசஎண்ணத்தில் நெறிபடுத்தி நேர்ந்தாரையும் சார்ந்தோரையும் சடதிச் செய்யமுடியுமா…? பிச்சைப் பாத்திரம்ஏந்தும் இச்சைமுத்து பச்சைநிற வாகனத்தில் வளம்பெற முடியுமா…? கயல்விழியோடு காதலில் முழ்கி மனம்கலந்த…
Read More » -
கருப்புக்கும் காக்கிகும்
கருப்புக்கும் காக்கிகும் மூண்ட சண்டை எப்போத்தான் முடிவது ? எங்கப்பாவுக்கு பின் நான் நடந்து நடந்து போனது என்னமோ வருஷந்தான் ! இது வரை வாய்தா ஆனது…
Read More » -
கோர்ட்டு புறக்கணிப்பு
இப்போதெல்லாம் கடல் அடிக்கடி உள்வாங்குதே ? எங்கே தான் போகுதோ ? எங்கிருந்து தான் திரும்புதோ ? சீக்கிரம் வக்கீல்கள் வேலைநிறுத்தம் முடிந்தாலும் ஒரு பொது நல…
Read More » -
கிராமம் தேடி
சுங்கிடி சேலைகள் போய் எங்கும் சுடிதார் மயம்; பாவாடைப் பெண்கள் எல்லாம் பர்முடாஸில் பூ வாடை வீசிய கூந்தலில் எல்லாம் பூவெண்ணை வாசம் சட்டி ஒலிக்க சமைத்த…
Read More » -
உலகின் அடிமைத்தளமே!!
அடித்தளமே! உலகின் அடிமைத்தளமே! படைத்தவன் வணங்கிடும் பொருளே!! சிலருக்கு பாரமாய் பலருக்கு தூரமாய் நிலையற்ற ஓரு உலகே! உன்னுடைய அணைப்பினால் மகிழ்வை நீ கொடுத்திடுவாய் உணர்வற்ற ஓர்…
Read More » -
விடுப்பில் செல்பவன் இதயம் சுமையாகும்
நாடும் பொழுது பக்குவமாய் வந்து நின்றிடும் குடும்ப நினைவும் குழந்தைகள் முகமும் மாதம் முதல் தேதி என்றால் தொலைபேசிக்கு முதலிடம் அங்கு பேசினால் காசு கரைகிறது பேசாவிட்டால்…
Read More » -
வாழ்க்கை
வாழ்க்கை உண்டு களித்து உலுத்து போவது உண்மை என்ற போதிலும் கொண்டு வந்ததும் கொண்டு போவதும் ஒன்றுமில்லை என்ற போதிலும் வாழ்கை பல நூறுஆண்டுகள் இங்கு இல்லை…
Read More » -
குறைகள்..
அது இல்லாமல் இருக்க நாம்.. இறையும் அல்ல.. அதைச் சுட்டுபவர்கள் நக்கீரர்களும் அல்ல..! குறைகளை களையவே மனிதப் பிறப்பு.. குறைகளை களைந்துவிட்டால் இனி ஏது பிறப்பு..?? இங்கே..…
Read More » -
என் பிரிய துபை
– ராஜா கமால் – rajakml@yahoo.com கணத்த மனத்துடனும் எதிர்கால கனவுடனும் என் இளமை கால ஏக்கங்களுடனும் உன்னில் நான் காலடி வைத்தேன் என் மண்ணில் கிடைக்காத…
Read More »