கவிதைகள் (All)
-
வாழ்க்கை
வாழ்க்கை உண்டு களித்து உலுத்து போவது உண்மை என்ற போதிலும் கொண்டு வந்ததும் கொண்டு போவதும் ஒன்றுமில்லை என்ற போதிலும் வாழ்கை பல நூறுஆண்டுகள் இங்கு இல்லை…
Read More » -
குறைகள்..
அது இல்லாமல் இருக்க நாம்.. இறையும் அல்ல.. அதைச் சுட்டுபவர்கள் நக்கீரர்களும் அல்ல..! குறைகளை களையவே மனிதப் பிறப்பு.. குறைகளை களைந்துவிட்டால் இனி ஏது பிறப்பு..?? இங்கே..…
Read More » -
என் பிரிய துபை
– ராஜா கமால் – rajakml@yahoo.com கணத்த மனத்துடனும் எதிர்கால கனவுடனும் என் இளமை கால ஏக்கங்களுடனும் உன்னில் நான் காலடி வைத்தேன் என் மண்ணில் கிடைக்காத…
Read More » -
ஏகத்துவம்
K.LIYAKATHALI இரண்டு என்பதை ஒன்றெனக்கூறுவது ஏகத்துவம்… தன்னையும் படைத்தவனையும் வேறுப்படுத்தி மாறுப்படுவது துவைதம்… துவைதவாதிகளே தூயவனுக்கு துணைவைப்பவர்கள்… தன்னிலே சர்வத்தையும் சர்வத்தில் தன்னையும் காண்பதே அத்வைதம்… அத்வைத…
Read More » -
அர்த்தம்
ஆசிர்வதிக்கப் பட்ட பூமி இன்று சபிக்கப் பட்டவர்கள் கையில் இஸ்ரேல் செய்தால் ஞாயம் ஈராக் செய்தால் அநியாயம் சாத்தான்கள் எல்லாம் இன்று சமாதானம் பேசுகிறது உலக அமைதியை…
Read More » -
சாரல்
பெய்துக் கொண்டிருக்கிறது சிலர் நனைகின்றோம் பலர் நகர்கின்றோம் எல்லையில்லாத் தேவைகளைக் கூட்டியதால் தேடலில் தொலைகின்றோம்… தன்னிடம் கிடைப்பதை விட்டுவிட்டு தானையமாய் திரிவதில் நாம் தீவிரவாதிகள்… சுயநலம் என்பது…
Read More » -
உயிர்க் கப்பல்!
பரந்தமணற் பெருங்கடலில் பயணம் செல்லும் கப்பல் – இது பக்குவமாய் உயர் முதுகில் பாரம் சுமக்கும் கப்பல்! வறட்சி மிகு நீரிலாவனத்தில் போகுங் கப்பல் – இது…
Read More » -
வாழ்க்கை
வாழ்க்கை இதன் அர்த்தம்தான் என்ன? ஜனனம், மரணத்தை நோக்கி மெல்ல நகர்கிறதே.. அதுதான் வாழ்க்கையா? உறக்கத்தில் கூட சுவாசிக்கிறானே மனிதன்..! சுவாசிப்பதுதான் வாழ்க்கையா? பசியை போக்க பத்தும்…
Read More » -
பூர்வீகம்
பூர்வீகம் இது பலருக்கும் புரிய முடியா ஒரு கார் மேகம் கார் மேகம் இதை பூக்களிடம் கேட்டால் அதில் இல்லை தார்மீகம் பூக்களுக்கும் உண்டு பூர்வீகம் மாக்களுக்கும்…
Read More » -
பூசை
உண்மையை விட்டு விட்டு பொய்க்கு பூசை நடக்கிறது அங்கே கால்களை இழந்து விட்டு பாத யாத்திரை போகிறது ஒரு கூட்டம் வேல்கள் எல்லாம் வாள்களாக மாறி மார்பில்…
Read More »