கவிதைகள் (All)
-
வ.களத்தூர்-கவிதை!
பாரில் சிறந்த ஊரோ… காணும் ஊரில் சிறந்த ஊரோ நானறியேன்! எங்கும் எழில் மிகு எமதூர்… அன்பைப் பருக தரும் அமுதூர்! அருகில் அழகாய் பூத்திருக்கும் சிற்றூர்களுக்கெல்லாம்…
Read More » -
அரசியல்
கதர்ச் சட்டையால் மறைக்க முடியாத அரசியல் நிர்வாணத்தை இவர்கள் கரை வேட்டியால் மறைக்க முயன்று தோற்று இறுதியில்….. முந்தானையாலும் மூடி மறைக்க முடியாமல் போன சோகம் ஆட்சியின்…
Read More » -
மனசாட்சிக்கோர் கேள்வி?
அடிமையாய் இருந்த இந்தியா ஆங்கிலேயரை விரட்டியடித்த இனிய நாள் ஆகஸ்ட் -15! பிரித்தாண்டவர்கள் வெளியேறிவிட்டார்கள் பிரிவினைகளையும் பிரச்சினைகளையும் விட்டுவிட்டு! பேணப்பட வேண்டியது போற்றப்பட வேண்டியது மதிக்கப்பட வேண்டியது…
Read More » -
நிமிர்ந்தது முஸ்லிம் லீக் எனும் நெற்பயிர்
தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் பொத்தல்கள் இருப்பதெல்லாம் புல்லாங்குழலாவதில்லை பொது நலங்கள் பேசுபவையெல்லாம் முஸ்லிம் லீக் ஆவதில்லை சமுதாயத் தொண்டு முஸ்லிம் லீகிற்கு விளம்பரப் பதாகையல்ல –…
Read More » -
கோடையும் வாடையும்
கோடையும் வாடையும் வாழ்க்கை பயணத்தின் ஆடை வடகாற்று வாசனையில் நம்மனம் தேடுவது ஒடை … கோடைக்கால மேகத்தில் ஜாடைத் தேடும் நம்கண்கள் வாடைகாற்று வீச்சத்தில் வாடிவிடும் குடும்பபெண்கள்……
Read More » -
முஜாஹிதேமில்லத் – நினைவுகள்
-(திருச்சி. A.முஹம்மது அபூதாஹிர் ) இன்று ஜுன் இருபத்தைந்து இதே நாளில்தான் ஒரு மாமனிதர் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார் என்று நான் சொல்லமாட்டேன் ! அவர்…
Read More » -
அரசியல்…….
ஆயிரம் வாக்குறுதி அள்ளி வீசி வந்து சேர்ந்தது….நாற்காலி…. பதவி மோகம்…பாரம் ஏற…. பிடித்ததும்…..பறந்தது… வேகமாய்….வாக்குறுதி…… நம்பிய மனங்கள்… நித்தம்..குவிக்கும்… விண்ணப்ப மூட்டைகள்.. நாளை பார்க்கலாம்…என.. நாளும் நகர்ந்தோட…..…
Read More » -
ஏழையின் சிரிப்பில்…!
அனைத்துப் புகழுக்கும் நன்றிக்கும் உரியவனே யா அல்லாஹ்! எச்சில் வாயாலா உனைப் புகழ்வது? பன்மடங்கு புண்ணியமளிக்கும் ரமதானை எமக்குக் கடமையாக்கினாய்! உன் அடியாரின் நல்வினைகட்கு உன் வற்றாத…
Read More » -
பிரிவு உபசாரம்!!
-இமாம்.கவுஸ் மொய்தீன். வாழ்க்கைப் பயணத்தில் அசாதரணமாக அளிக்கப்படும் கௌரவம்! கொடுப்பவர்கட்கு அது தொடர் பயணம் பெறுபவர்க்கோ பயணத்தில் மாற்றம்! சேவைக்கும் திறமைக்கும் நற்பண்புகட்கும் அளிக்கப்படும் மரியாதை! ஒருவரின்…
Read More » -
சுதந்திரமாய் சுரண்டல்.!
பாண்டியனும், பல்லவனும், சேரனும், சோழனும்…. ஆண்டு பார்த்து…..அமிழ்ந்த.. தமிழ் மண் இது…… குற்றமும்…துரோகமும்… அன்றில்லையா…? சபித்ததும்…எரித்ததும்.. அன்றில்லையா….? மோகமும்…..சோகமும்… அன்றில்லையா…? கொடிக்காக வாழ்ந்ததும் அன்றில்லையா…? பட்டமும்……பதவியும்… சட்டமும்…..உதவியும்….…
Read More »