கவிதைகள் (All)

  • வ.களத்தூர்-கவிதை!

    பாரில் சிறந்த ஊரோ… காணும் ஊரில் சிறந்த ஊரோ நானறியேன்! எங்கும் எழில் மிகு எமதூர்… அன்பைப் பருக தரும் அமுதூர்! அருகில் அழகாய் பூத்திருக்கும் சிற்றூர்களுக்கெல்லாம்…

    Read More »
  • அரசியல்

    கதர்ச் சட்டையால் மறைக்க முடியாத அரசியல் நிர்வாணத்தை இவர்கள் கரை வேட்டியால் மறைக்க முயன்று தோற்று இறுதியில்….. முந்தானையாலும் மூடி மறைக்க முடியாமல் போன சோகம் ஆட்சியின்…

    Read More »
  • மனசாட்சிக்கோர் கேள்வி?

    அடிமையாய் இருந்த இந்தியா ஆங்கிலேயரை விரட்டியடித்த இனிய நாள் ஆகஸ்ட் -15! பிரித்தாண்டவர்கள் வெளியேறிவிட்டார்கள் பிரிவினைகளையும் பிரச்சினைகளையும் விட்டுவிட்டு! பேணப்பட வேண்டியது போற்றப்பட வேண்டியது மதிக்கப்பட வேண்டியது…

    Read More »
  • நிமிர்ந்தது முஸ்லிம் லீக் எனும் நெற்பயிர்

    தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் பொத்தல்கள் இருப்பதெல்லாம் புல்லாங்குழலாவதில்லை பொது நலங்கள் பேசுபவையெல்லாம் முஸ்லிம் லீக் ஆவதில்லை சமுதாயத் தொண்டு முஸ்லிம் லீகிற்கு விளம்பரப் பதாகையல்ல –…

    Read More »
  • கோடையும் வாடையும்

    கோடையும் வாடையும் வாழ்க்கை பயணத்தின் ஆடை வடகாற்று வாசனையில் நம்மனம் தேடுவது ஒடை … கோடைக்கால மேகத்தில் ஜாடைத் தேடும் நம்கண்கள் வாடைகாற்று வீச்சத்தில் வாடிவிடும்  குடும்பபெண்கள்……

    Read More »
  • முஜாஹிதேமில்லத் – நினைவுகள்

    -(திருச்சி. A.முஹம்மது அபூதாஹிர் ) இன்று ஜுன் இருபத்தைந்து இதே நாளில்தான் ஒரு மாமனிதர் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார் என்று நான் சொல்லமாட்டேன் ! அவர்…

    Read More »
  • அரசியல்…….

    ஆயிரம் வாக்குறுதி அள்ளி வீசி வந்து சேர்ந்தது….நாற்காலி…. பதவி மோகம்…பாரம் ஏற…. பிடித்ததும்…..பறந்தது… வேகமாய்….வாக்குறுதி…… நம்பிய மனங்கள்… நித்தம்..குவிக்கும்… விண்ணப்ப மூட்டைகள்.. நாளை பார்க்கலாம்…என.. நாளும் நகர்ந்தோட…..…

    Read More »
  • ஏழையின் சிரிப்பில்…!

    அனைத்துப் புகழுக்கும் நன்றிக்கும் உரியவனே யா அல்லாஹ்! எச்சில் வாயாலா உனைப் புகழ்வது? பன்மடங்கு புண்ணியமளிக்கும் ரமதானை எமக்குக் கடமையாக்கினாய்! உன் அடியாரின் நல்வினைகட்கு உன் வற்றாத…

    Read More »
  • பிரிவு உபசாரம்!!

    -இமாம்.கவுஸ் மொய்தீன். வாழ்க்கைப் பயணத்தில் அசாதரணமாக அளிக்கப்படும் கௌரவம்! கொடுப்பவர்கட்கு அது தொடர் பயணம் பெறுபவர்க்கோ பயணத்தில் மாற்றம்! சேவைக்கும் திறமைக்கும் நற்பண்புகட்கும் அளிக்கப்படும் மரியாதை! ஒருவரின்…

    Read More »
  • சுதந்திரமாய் சுரண்டல்.!

    பாண்டியனும், பல்லவனும், சேரனும், சோழனும்…. ஆண்டு பார்த்து…..அமிழ்ந்த.. தமிழ்  மண்  இது…… குற்றமும்…துரோகமும்… அன்றில்லையா…? சபித்ததும்…எரித்ததும்.. அன்றில்லையா….? மோகமும்…..சோகமும்… அன்றில்லையா…? கொடிக்காக வாழ்ந்ததும் அன்றில்லையா…? பட்டமும்……பதவியும்… சட்டமும்…..உதவியும்….…

    Read More »
Back to top button