கவிதைகள் (All)
-
தொழுவோம் வாரீர்
தொழுவோம் வாரீர் தொழுதால் தீரும் தொல்லைகள் யாவும் தினம் ஐவேளை தொழுதிட வேணும் மறந்தால் நாசம் மறுமையில் மோசம் மஹ்ஷர் வெளியில் மருகிட நேரும் படைப்பில் மேலாக…
Read More » -
கு(கொ)டை!
வண்ண வண்ணக் குடை வகை வகையாய் குடை எண்ண எண்ண இனிக்கும் குடை எழிலாய்த் தோற்றமளிக்கும் குடை! மழைக்காலத்தில் காக்கும் குடை மனதிற்கேற்ற வகையில் குடை மழைக்…
Read More » -
முகவரி
– வைரமுத்து தனக்காக அல்ல… தன் திரிக்கரு சிதைவதை எண்ணியே அந்தத் தாய் அழுகிறாள் மேனியில் தீ விழுந்து நரம்புதான் எரியும்… இங்கோ நரம்பிலே தீ விழுந்து…
Read More » -
பணம்
பணம் பொருளாதார மின்சாரம் அரசாங்கத்தின் அலாவுதீன் விளக்கு பணமே ! கரன்ஸிநோட்டில் நீ பதிவு செய்திருப்பது கலையெழுத்து அல்ல, பலரின் தலையெழுத்து நேர்மையாய் வியாபாரம் செய்தால் நீ…
Read More » -
பணம்…
பாசவண்ணத்தில் வாழ்க்கைகூட்டை வடிவமைத்து நேசஎண்ணத்தில் நெறிபடுத்தி நேர்ந்தாரையும் சார்ந்தோரையும் சடதிச் செய்யமுடியுமா…? பிச்சைப் பாத்திரம்ஏந்தும் இச்சைமுத்து பச்சைநிற வாகனத்தில் வளம்பெற முடியுமா…? கயல்விழியோடு காதலில் முழ்கி மனம்கலந்த…
Read More » -
கருப்புக்கும் காக்கிகும்
கருப்புக்கும் காக்கிகும் மூண்ட சண்டை எப்போத்தான் முடிவது ? எங்கப்பாவுக்கு பின் நான் நடந்து நடந்து போனது என்னமோ வருஷந்தான் ! இது வரை வாய்தா ஆனது…
Read More » -
கோர்ட்டு புறக்கணிப்பு
இப்போதெல்லாம் கடல் அடிக்கடி உள்வாங்குதே ? எங்கே தான் போகுதோ ? எங்கிருந்து தான் திரும்புதோ ? சீக்கிரம் வக்கீல்கள் வேலைநிறுத்தம் முடிந்தாலும் ஒரு பொது நல…
Read More » -
கிராமம் தேடி
சுங்கிடி சேலைகள் போய் எங்கும் சுடிதார் மயம்; பாவாடைப் பெண்கள் எல்லாம் பர்முடாஸில் பூ வாடை வீசிய கூந்தலில் எல்லாம் பூவெண்ணை வாசம் சட்டி ஒலிக்க சமைத்த…
Read More » -
உலகின் அடிமைத்தளமே!!
அடித்தளமே! உலகின் அடிமைத்தளமே! படைத்தவன் வணங்கிடும் பொருளே!! சிலருக்கு பாரமாய் பலருக்கு தூரமாய் நிலையற்ற ஓரு உலகே! உன்னுடைய அணைப்பினால் மகிழ்வை நீ கொடுத்திடுவாய் உணர்வற்ற ஓர்…
Read More » -
விடுப்பில் செல்பவன் இதயம் சுமையாகும்
நாடும் பொழுது பக்குவமாய் வந்து நின்றிடும் குடும்ப நினைவும் குழந்தைகள் முகமும் மாதம் முதல் தேதி என்றால் தொலைபேசிக்கு முதலிடம் அங்கு பேசினால் காசு கரைகிறது பேசாவிட்டால்…
Read More »