கவிதைகள் (All)

  • கேள் மனமே கேள்-வைரமுத்து

    1995 —————- பெரியகுளம் – திண்டுக்கல் நெடுஞ்சாலை. ஒரு விழா முடிந்து நண்பர்களோடு காரில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். விழாவில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசைப் பிரித்துப் பார்க்கிறார் நண்பர்…

    Read More »
  • தீபாவளி!!

    மகிழ்ச்சி அளிக்கவில்லை இத் தீபாவளி! எவருக்கும் வாழ்த்து சொல்லவும் தோன்றவில்லை! ஒலிக்கும் வெடிச் சத்தமும், சாலையில் சிதறிக் கிடக்கும் பட்டாசுத் துகள்களும், ஈழத் தமிழர்களையே கண்முன் தோற்றுவிக்கின்றன!…

    Read More »
  • பெற்றோரைப் பேண்

    பாரில் உன்னை உயிருடன் உதிர்த்து பண்பெனும் பாலூட்டினார் அன்னை.. ஊரில் உன்னை அனைவரும் மதிக்க அறிவெனும் சோறூட்டினார் தந்தை.. நாரில் பூவாய் என்றும்நீ மணக்க நாதாக்கள் ஆற்றிய…

    Read More »
  • வ.களத்தூர்-கவிதை!

    பாரில் சிறந்த ஊரோ… காணும் ஊரில் சிறந்த ஊரோ நானறியேன்! எங்கும் எழில் மிகு எமதூர்… அன்பைப் பருக தரும் அமுதூர்! அருகில் அழகாய் பூத்திருக்கும் சிற்றூர்களுக்கெல்லாம்…

    Read More »
  • அரசியல்

    கதர்ச் சட்டையால் மறைக்க முடியாத அரசியல் நிர்வாணத்தை இவர்கள் கரை வேட்டியால் மறைக்க முயன்று தோற்று இறுதியில்….. முந்தானையாலும் மூடி மறைக்க முடியாமல் போன சோகம் ஆட்சியின்…

    Read More »
  • மனசாட்சிக்கோர் கேள்வி?

    அடிமையாய் இருந்த இந்தியா ஆங்கிலேயரை விரட்டியடித்த இனிய நாள் ஆகஸ்ட் -15! பிரித்தாண்டவர்கள் வெளியேறிவிட்டார்கள் பிரிவினைகளையும் பிரச்சினைகளையும் விட்டுவிட்டு! பேணப்பட வேண்டியது போற்றப்பட வேண்டியது மதிக்கப்பட வேண்டியது…

    Read More »
  • நிமிர்ந்தது முஸ்லிம் லீக் எனும் நெற்பயிர்

    தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் பொத்தல்கள் இருப்பதெல்லாம் புல்லாங்குழலாவதில்லை பொது நலங்கள் பேசுபவையெல்லாம் முஸ்லிம் லீக் ஆவதில்லை சமுதாயத் தொண்டு முஸ்லிம் லீகிற்கு விளம்பரப் பதாகையல்ல –…

    Read More »
  • கோடையும் வாடையும்

    கோடையும் வாடையும் வாழ்க்கை பயணத்தின் ஆடை வடகாற்று வாசனையில் நம்மனம் தேடுவது ஒடை … கோடைக்கால மேகத்தில் ஜாடைத் தேடும் நம்கண்கள் வாடைகாற்று வீச்சத்தில் வாடிவிடும்  குடும்பபெண்கள்……

    Read More »
  • முஜாஹிதேமில்லத் – நினைவுகள்

    -(திருச்சி. A.முஹம்மது அபூதாஹிர் ) இன்று ஜுன் இருபத்தைந்து இதே நாளில்தான் ஒரு மாமனிதர் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார் என்று நான் சொல்லமாட்டேன் ! அவர்…

    Read More »
  • அரசியல்…….

    ஆயிரம் வாக்குறுதி அள்ளி வீசி வந்து சேர்ந்தது….நாற்காலி…. பதவி மோகம்…பாரம் ஏற…. பிடித்ததும்…..பறந்தது… வேகமாய்….வாக்குறுதி…… நம்பிய மனங்கள்… நித்தம்..குவிக்கும்… விண்ணப்ப மூட்டைகள்.. நாளை பார்க்கலாம்…என.. நாளும் நகர்ந்தோட…..…

    Read More »
Back to top button