கவிதைகள் (All)

  • டைரி 2010

    உறக்கமிழந்த அதிகாலையில் உற்சாகம் வந்து தொற்றிக் கொள்ள… ஒருங்கிணைய மறுக்கும் உள் மணசு..! ஒற்றை இரவில் ஏதோ ஒன்று தொலைந்து கிடைத்த குதூகலத்தில் புத்துணர்வு..! சாய்ந்த ஒன்றை…

    Read More »
  • இராம‌ன் வ‌ர‌மாட்டான் ……!

    நெல்லை ஆ. க‌ண‌ப‌தி இராம‌ர் கோயில் அவ‌சிய‌மா ? நாட்டின் அமைதி அவ‌சிய‌மா ? பாப‌ர் ம‌சூதி இடித்த‌ பாவ‌மும் ப‌ழியும் நீங்கிட‌ வேண்டாமா ? க‌ல்விதான்…

    Read More »
  • பெத்த மனசு

    சும்மா சும்மா ஊரைச் சுத்திட்டு இரு செக்கு மாடாட்டம். படிப்பும் வேலையும் லேகியம் மாதிரி பாட்டில்ல வராதுடா உருட்டி விழுங்க… ஏழு கழுதை வயசாச்சு பொறுப்பு மட்டும்…

    Read More »
  • தாய்ப்பாசம்

    ஆயிரம் கைகள் சேர்ந்து செய்த மெத்தையில் படுத்திருக்கிறேன்… உன் இருகையில் மட்டும்தான் தூங்கி இருக்கிறேன். * அம்மா உனக்கு அவ்வளவு பாரமாய் இருந்தேன் என்றா..? பால் கொடுத்து…

    Read More »
  • எங்கிருந்து கற்றோம்…!

    திலங்கிய மரபுகள் மங்குகிறதே! தெய்வீக கலாசாரம் கசங்குகிறதே! பெண்களே… நாம் எங்கிருந்து கற்றோம்! விழி திறந்தே மதியுறங்கி… வழி தெரிந்தே – புதை குழியிறங்க… கண்களே… நாம்…

    Read More »
  • ஓ… இஸ்ரேலியனே!

    புல்லென்று நினைத்தனையோ பூட்ஸ் காலால் நீ மிதிக்க? கல்லென்று கருதினையோ காலமெல்லாம் நிலங்கிடக்க? பொல்லாத சூழ்ச்சியினால் புனித பூமி அபகரித்த புல்லியனே உனக்கெதற்கு புறாக்களின் சின்னமினி? வல்லமைகள்…

    Read More »
  • நட்பின் சுவடுகள் எங்கே???

    Thanks To Mr.அ.கார்த்திகேயன்(Karthikeyen) for this kavithai.. ====================================== நட்பின் சுவடுகள் எங்கே இன்று??? மனம் மட்டும் ஆட்சி செய்யும் படிக்கும் காலத்தில் இருந்தது நட்பு என்று…

    Read More »
  • எங்கே சமத்துவம்…!

    அழகிய நகரம்! அதில்… நவீன முறை குடியிருப்புகள்..! ஆங்காங்கே… வெள்ளிக் கலசம் விண்ணை தொட கோவிலின் கோபுரங்களும்… வானத்தை முட்டி நிற்கும் பள்ளி வாசலின் மினாராக்களும்… சிலுவையை…

    Read More »
  • வீசுக புயலே!

    அவர்கள்… என் விழிகளின் ஒளியினை அபகரித்த பொழுதிலும் நான் மௌனித்திருந்தேன். நரம்பிடைக் குருதியை உறிஞ்சிய போழ்திலும் -நான் தலை கவிழ்ந்தே இருந்தேன். பரம்பரை வீட்டின் கூரை கழற்றி,…

    Read More »
  • முல்லையில் விழுந்த முள்!

    ஆன்மீகத்தின் அடித்தளத்தில் விசக் கிருமிகள் வேரூன்றியதால்… நுனிக் குருத்திலும் நெரிக்கப் படுகின்றன நீசச் சிலந்திகளின் வலை..! செழித்து வளர்ந்த பாரதச் சொலையில் இன்று… குருத்துப்புழுக்களின் கூட்டமைப்பு..! மீறி…அரும்பும்…

    Read More »
Back to top button