கவிதைகள் (All)

  • எங்கே சமத்துவம்…!

    அழகிய நகரம்! அதில்… நவீன முறை குடியிருப்புகள்..! ஆங்காங்கே… வெள்ளிக் கலசம் விண்ணை தொட கோவிலின் கோபுரங்களும்… வானத்தை முட்டி நிற்கும் பள்ளி வாசலின் மினாராக்களும்… சிலுவையை…

    Read More »
  • வீசுக புயலே!

    அவர்கள்… என் விழிகளின் ஒளியினை அபகரித்த பொழுதிலும் நான் மௌனித்திருந்தேன். நரம்பிடைக் குருதியை உறிஞ்சிய போழ்திலும் -நான் தலை கவிழ்ந்தே இருந்தேன். பரம்பரை வீட்டின் கூரை கழற்றி,…

    Read More »
  • முல்லையில் விழுந்த முள்!

    ஆன்மீகத்தின் அடித்தளத்தில் விசக் கிருமிகள் வேரூன்றியதால்… நுனிக் குருத்திலும் நெரிக்கப் படுகின்றன நீசச் சிலந்திகளின் வலை..! செழித்து வளர்ந்த பாரதச் சொலையில் இன்று… குருத்துப்புழுக்களின் கூட்டமைப்பு..! மீறி…அரும்பும்…

    Read More »
  • அயல்தேசத்து ஏழை

    இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்று விட ஆசை இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீர் அழைப்பிதழ் ! விசாரிப்புகளோடும் விசா அரிப்புகளோடும் வருகின்ற … கடிதங்களை…

    Read More »
  • என் கண்ணீரையும் சேர்த்து…

    ஏற்றம் இறக்கம் இழுக்க முடியா சுமை… கழுத்தில் வலி, காலில் நடுக்கம் எல்லாம் பொறுத்து கடக்க முயலும் நேரத்தில்… சாட்டை எடுத்து முதுகில் பாய்த்து கூட்டல் கழித்தலின்…

    Read More »
  • பிரிவு

    வாழ்வின் விடியலை நோக்கி விரைந்திட்ட நாங்கள் இன்று கும்மிருளில் சிக்கி தவித்தபடி… வசந்தத்தின் வருகையை நாடி பறந்திட்ட நாங்கள் இன்று வழியில் நிம்மதியை தொலைத்தபடி… பிரிவின் துக்கத்தில்…

    Read More »
  • கண்ணாய் கல்விகற்றால் கடமைகள் சுலபமாகும்!

    -கவிஞர் இக்பால் ராஜா கல்வியைக் கவச மாக்க காலமே உகந்த தம்மா! இல்லையேல் காலா காலம் இழந்தவோர் இகழ்ச்சிக் காக சொல்லால் தூற்று வார்கள் ! சோர்ந்துநீ…

    Read More »
  • இயற்கையும் செயற்கையும்

    இயற்கையில் நானறிந்தது இரு வகை ஒன்று தானாகவே அமைந்த இயற்கை மற்றது மனிதன் கற்பனையில் உருவாக்கிய இயற்கை எதிர்மறை குணம் கண்டுபிடித்த செயற்கையான இயற்கை பூனை குறுக்கே…

    Read More »
  • தாலாட்டு

    வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில் அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது. சோலைக்கு பிறந்தவளே! சுத்தமுள்ள தாமரையே! வேலைக்கு போகின்றேன் – வெண்ணிலவே கண்ணுறங்கு! அலுவலகம்…

    Read More »
  • மீண்டும் நரகாசுரன்

    நேற்று மீண்டும் வந்தான் நரகாசுரன். ஆண்டு முழுவதும் அரும்பாடுபட்டுச் சம்பாதித்த பணத்தையெல்லாம் வெடியாகக் கொளுத்திக் கரித்தான் புகைத்தான். கூரை வேய்ந்திருந்த அந்த ஏழை வீட்டின் ஓலைக் குடிசையையும்…

    Read More »
Back to top button