கவிதைகள் (All)
-
வெள்ளை அறிக்கை
வெள்ளை அறிக்கை. —————————- இயற்கையின் வீச்சு மழுங்கி விட்டது. பேரிடி மின்னலுக்குப் பிறகு கொஞ்சம் மட்டும். பருவ மழை பொய்த்து விட்டது. தூறலின் சாரலில் புலண்கள் விழித்து…
Read More » -
நேரம் கெட்ட நேரம்
நேரம் கெட்ட நேரம். —————————– ( தாஜ் ) என் பயணங்களை இரவில் தான் தேர்வு செய்கிறேன் நீண்டதூரம் இருளில் பயணிப்பது தவிர்க்க முடியாத அனுபவம் சின்னச் சின்ன…
Read More » -
தேர்தல்!!
தேர்தல்!! August 12, 2010 by இமாம் கவுஸ் மொய்தீன் · உங்கள் கருத்து கடந்த தேர்தல் முதல் இத்தேர்தல் வரையிலும் ஏற்பட்ட கழிவுகளையும் களைகளையும்…
Read More » -
அயல்தேசத்து ஏழை
From: ajmal khan Date: 2009/8/10 Subject: அயல்தேசத்து ஏழை இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்று விட ஆசை இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீர்…
Read More » -
எய்ட்ஸ் நோயாளி
வெள்ளை உள்ளதோடு வாழ்ந்த நான் மஞ்சள் பத்திரிகைகளில் மனதை இழந்தேன்! நீலப் படங்களால் நிலை குலைந்தேன்! பச்சையாய் சொல்வதென்றால் ;சில சிவப்பு விளக்கு பெண்களிடம் கருப்பு இரவுகளை…
Read More » -
உடைந்த மரக்கலம்
( கவிஞர் : சீர்காழி இறையன்பனார் ) நதியின் அலைகள் கரையை மோதும் நாவால் இறையின் நாமம் ஓதும்; உதிரும் பூக்கள் உண்மையைக் கூறும் உலக வாழ்க்கை…
Read More » -
இறைவா!
இறைவா! உன்னிடம்… இருகரம் ஏந்துவதும் உன்னிடம் என் இன்னல்களை இயம்புவதும் உன்னிடம்… துன்பத்தில் மிகைத்தாலும் உன்னிடம் நான் இன்பத்தில் திளைத்தாலும் உன்னிடம்… அகிலப் படைப்பும் உன்னிடம் என்…
Read More » -
இறைவனிடம் சில கேள்விகள் ……..!
( பொற்கிழிக் கவிஞர் மு. சண்முகம், இளையான்குடி ) இறைவாக உண்மையாக உன் பெயரென்ன …? வடிவென்ன ….? உன் விலாசந்தான் என்ன….? நீ ஒன்றென்கிறார்கள் !…
Read More » -
தோல்வியல்ல வேள்வி
இமயம் ஏறும் எண்ணமுடையவனே இங்கேயே ஏன் நின்றுவிட்டாய்? மலைப்பாதை களெல்லாம் மலர்ப்பாதை என்றா நினைத்திட்டாய்? ஏகிட தூரம் அதிகம் உண்டு ஏறவே துவங்க வில்லை இடறி ஏன்…
Read More » -
ஓ மனிதா..!!!
தேடுதல் என்று தீரும் நில்லடா ஓடுதல் நிற்குமா ஓய்ந்து சொல்லடா தேடியும் ஓடியும் திரவியம் பெறும்நீ வாடியே கடத்தும் வாழ்வால் பெற்ற நன்மை என்ன? நானும் வாழ்வின்…
Read More »