கவிதைகள் (All)
-
"கடலும்; படகும்"
இவ்வுல கென்பது இன்பக் கடலானால் எவ்வாறு நீயு மினிதேக் கரைசேர்வாய்? எச்சரிக்கை யூட்டு மிறைவேத வோடத்தால் அச்சமின்றி செல்லும் பயணம் படகு சிறிதாய் பழுதாகிப் போனால் கடலில்…
Read More » -
“கடலும்; படகும்”
இவ்வுல கென்பது இன்பக் கடலானால் எவ்வாறு நீயு மினிதேக் கரைசேர்வாய்? எச்சரிக்கை யூட்டு மிறைவேத வோடத்தால் அச்சமின்றி செல்லும் பயணம் படகு சிறிதாய் பழுதாகிப் போனால் கடலில்…
Read More » -
அயல் நாட்டில் நான்…
இருப்பை எல்லம் விட்டுவிட்டு விருப்பை மட்டும் மூட்டை கட்டி மறுப்பை சொல்ல வழியில்லாமல் பொறுப்பை ஏற்று புறப்பட்டேன் நான்… அன்னை மண்ணில் வேரறுபட்டதும், அன்னிய மண்ணில்- நான்…
Read More » -
டைரி 2010
உறக்கமிழந்த அதிகாலையில் உற்சாகம் வந்து தொற்றிக் கொள்ள… ஒருங்கிணைய மறுக்கும் உள் மணசு..! ஒற்றை இரவில் ஏதோ ஒன்று தொலைந்து கிடைத்த குதூகலத்தில் புத்துணர்வு..! சாய்ந்த ஒன்றை…
Read More » -
இராமன் வரமாட்டான் ……!
நெல்லை ஆ. கணபதி இராமர் கோயில் அவசியமா ? நாட்டின் அமைதி அவசியமா ? பாபர் மசூதி இடித்த பாவமும் பழியும் நீங்கிட வேண்டாமா ? கல்விதான்…
Read More » -
பெத்த மனசு
சும்மா சும்மா ஊரைச் சுத்திட்டு இரு செக்கு மாடாட்டம். படிப்பும் வேலையும் லேகியம் மாதிரி பாட்டில்ல வராதுடா உருட்டி விழுங்க… ஏழு கழுதை வயசாச்சு பொறுப்பு மட்டும்…
Read More » -
தாய்ப்பாசம்
ஆயிரம் கைகள் சேர்ந்து செய்த மெத்தையில் படுத்திருக்கிறேன்… உன் இருகையில் மட்டும்தான் தூங்கி இருக்கிறேன். * அம்மா உனக்கு அவ்வளவு பாரமாய் இருந்தேன் என்றா..? பால் கொடுத்து…
Read More » -
எங்கிருந்து கற்றோம்…!
திலங்கிய மரபுகள் மங்குகிறதே! தெய்வீக கலாசாரம் கசங்குகிறதே! பெண்களே… நாம் எங்கிருந்து கற்றோம்! விழி திறந்தே மதியுறங்கி… வழி தெரிந்தே – புதை குழியிறங்க… கண்களே… நாம்…
Read More » -
ஓ… இஸ்ரேலியனே!
புல்லென்று நினைத்தனையோ பூட்ஸ் காலால் நீ மிதிக்க? கல்லென்று கருதினையோ காலமெல்லாம் நிலங்கிடக்க? பொல்லாத சூழ்ச்சியினால் புனித பூமி அபகரித்த புல்லியனே உனக்கெதற்கு புறாக்களின் சின்னமினி? வல்லமைகள்…
Read More » -
நட்பின் சுவடுகள் எங்கே???
Thanks To Mr.அ.கார்த்திகேயன்(Karthikeyen) for this kavithai.. ====================================== நட்பின் சுவடுகள் எங்கே இன்று??? மனம் மட்டும் ஆட்சி செய்யும் படிக்கும் காலத்தில் இருந்தது நட்பு என்று…
Read More »