கவிதைகள் (All)
-
இறைவனிடம் சில கேள்விகள் ……..!
( பொற்கிழிக் கவிஞர் மு. சண்முகம், இளையான்குடி ) இறைவாக உண்மையாக உன் பெயரென்ன …? வடிவென்ன ….? உன் விலாசந்தான் என்ன….? நீ ஒன்றென்கிறார்கள் !…
Read More » -
தோல்வியல்ல வேள்வி
இமயம் ஏறும் எண்ணமுடையவனே இங்கேயே ஏன் நின்றுவிட்டாய்? மலைப்பாதை களெல்லாம் மலர்ப்பாதை என்றா நினைத்திட்டாய்? ஏகிட தூரம் அதிகம் உண்டு ஏறவே துவங்க வில்லை இடறி ஏன்…
Read More » -
ஓ மனிதா..!!!
தேடுதல் என்று தீரும் நில்லடா ஓடுதல் நிற்குமா ஓய்ந்து சொல்லடா தேடியும் ஓடியும் திரவியம் பெறும்நீ வாடியே கடத்தும் வாழ்வால் பெற்ற நன்மை என்ன? நானும் வாழ்வின்…
Read More » -
என்னவள் பிறந்தபோது
– சிக்கந்தர் கருமேகங்கள் குடைபிடிக்க கனகத்துக்குயில்கள் கூஉடிக்குயில தென்னங்கீற்றின் ஊடே வீசிய தென்றல் ஒன்று திண்ணையில் வந்தமர தேவர்கள் வந்து தோரணம் கட்ட மங்கள வாத்தியங்கள் இசை…
Read More » -
முரண்பாடுகள்
– வைரமுத்து போதிமரம் போதும் புத்தனைப் புதைத்துவிடு கொடிகள் காப்பாற்று தேசத்துக்குத் தீயிடு சின்னங்கள் முக்கியம் சித்தாந்தம் எரித்துவிடு கவிஞனுக்குச் சிலை கவிதைக்குக் கல்லறை உரைபோதும் பிழைப்புக்கு…
Read More » -
கலங்காதே கணவனே….
அன்பின் அர்த்தம் சொன்னாய் ஆயுதம் இன்றி எனை வென்றாய் தீராத காதல் சொன்னாய் தினமும் தித்திக்க செய்தாய் இதயத்தை இடம் மாற்றினாய் இரவுகளை இனிதாக்கினாய் உறங்கும் எனை…
Read More » -
எழுந்து வா காந்தி
-கமால்- ”நள்ளிரவில் பெற்றோம் – இன்னும் விடியவில்லை” என்றான் கவிஞனொருவன் வெள்ளையர்கள் போய்விட்டார்கள் காந்தி கொள்ளையர்கள் போகவில்லையே எப்போது சாந்தி பாருக்குள்ளே நல்ல நாடு என்றான் பாரதி…
Read More » -
அம்மா
விழுந்தது நான்… வலித்தது உனக்கு! காயம் எனக்கு… ரணம் உனக்கு! வெயில் எனக்கு… வேர்வை உனக்கு! போர்வை எனக்கு… குளிர் உனக்கு! இன்பம் எனக்கு… துன்பம் உனக்கு!…
Read More » -
வாங்காதீர் வரதட்சணை!
கொடுப்பது குற்றம்-இதைவிட வாங்குவது மாபெரும் குற்றம் இதுவே இந்தியாவின் சட்டம்-ஆனால் கொடுக்காதோர் கொடுமைக்கு ஆளாகிறார்கள் கொடுப்போர் விரும்பிக் கொடுப்தில்லை மன வேதனையோடுக் கொடுக்கிறார்கள் இதையறிந்தும் வாங்கி மகிழ்கிறார்கள்…
Read More » -
அணைத்து முத்தமிட்டேன் கைபேசியை!!!
ஒட்டுமொத்த உறவுகளையும் சுருக்கி நினைவுகளாக இதயத்தில் சுமந்து பாலைவனத்திற்கு வந்துவிட்டேன் சிறைவாசியாக! இறுக்கிப் பிடித்த இதயம் மட்டும் இரவினில் கொப்பளிக்கும் உறவுகளை எண்ணி!! தனிமையில் தலையணை மட்டுமே…
Read More »