கவிதைகள் (All)

  • எதிரிகளை வேறருக்க!!!

    எதிரிகளை வேறருக்க!!! மலர்க் கொண்டுச் செல்லும் பிள்ளையை மடியில் கிடத்தி; துறுத் துறுவென ஒடும் என் பிள்ளையை தூக்கிக் கொண்டு நான்!   மலர மாட்டயோ முகம்…

    Read More »
  • படிக்காததினால்!

    படிக்காததினால்! மனம் தந்து மணம் கொண்டோம்; மாதம் முடிவதற்கு முன்னமே விழுந்துவிட்டேன் வலை(ளை)குடாவில்! துவண்டுப் போன என் மனதிற்கு தாங்கிக்கொள்ள உன் தோள்கள் இல்லை; பிடிக்காத வேலையை…

    Read More »
  • புர்க்கா..

    புர்க்கா.. அஸ்ஸலாமு அலைக்கும்,     குறைந்துவிட்ட ஆடையால் கும்மாளக் கொண்டாட்டம் உலகுக்கு; மறைக்க வேண்டியவையை மறந்துவிட்டப் பரிதாபம்!   அரைகுறை ஆடையில் எல்லாமே விலகும்; முன்னேறிவிட்டோமென்று…

    Read More »
  • ‘பெட்ரோல்’ விலை!!

    ‘பெட்ரோல்’ எரி சக்தி தான்! தான் எரிந்து வாகனங்களை ஓடச் செய்கிறது உலகெங்கிலும்! ஆனால், நம் நாட்டில் தான்-அது தான் எரிவதோடில்லாமல் நம் கையையும் பையையும் வயிற்றையும்…

    Read More »
  • விடுதலைத் திருநாள்!!

    விடுதலைத் திருநாள்!! காந்தி நேரு சுபாஷ்சந்திரபோஸ் என கோடிக் கணக்கானோர் அடி பட்டு உதை பட்டு மிதி பட்டு இரத்தம் சிந்தி எண்ணில்லா தியாகங்கள் செய்து பெற்ற…

    Read More »
  • நட்பு வாழ்வின் நறும் பூ!

    நட்பு வாழ்வின் நறும் பூ! தோளுக்கு துணையாகும் தோழன் – அவன் துன்பத்தை துடைக்க வரும் பண் பாளன்! அன்பைச் சொரிவதிலே மாரி – அவன் ஆபத்தில்…

    Read More »
  • கருணையாளா உன்னிடம்…..

    கருணையாளா உன்னிடம்…..     கரம் ஏந்தி கண்ணீர் சிந்துகிறேன் கருணையாளா உன்னிடம்;   வெறுங்கையாய் திருப்பி விட வெட்கப்படும் என் மறையோனே!   முட்டியக் கண்ணிர்…

    Read More »
  • அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பேது என்று….

    அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பேது என்று            அன்றைக்குச் சொல்லிவைத்த பழமொழிகள் எதற்கு? அடுப்பூதும் வழக்கங்கள் இன்றில்லை! பெண்கள்     அடிமைபோல் அடங்கிவிடும் நிலையுமில்லை இன்று!   அண்ணல்நபி…

    Read More »
  • ரமலான் நோன்பின் மாண்பு!

    ரமலான் நோன்பின் மாண்பு! நோன்பு! மனசாட்சியால் விதைத்த மனங்களின் விரதம்! கட்டவிழ்ந்து விட்ட மனத்தை கைப்பிடிக்குள் கொண்டுவரும் நோன்பு! பசியின் சோகத்தை பணக்காரர்களுக்கும் ருசியாய் பரிமாறி கட்டாயமாக்கிய…

    Read More »
  • பிழை

    பிழை ——– மோசமான கவிதையிது பிரசுரத்திற்கு உதவாது. அடித்தல் திருத்தலாய் கறுப்பு மை மொழுகலாய் எழுதும்போதே தெரிகிறது எல்லாம் காலத்தின் விரயம். கற்றுத் தந்த காலமே காற்றின்…

    Read More »
Back to top button