கவிதைகள் (All)
-
இனி
இனி யுத்தமில்லா உலகம் வேண்டும். இனியோர் சொல்லை ஏற்றிடல் வேண்டும். இனிமையாய் பொழுது விடியல் வேண்டும். இனிதய் ஈந்து மகிழ்ந்திட வேண்டும். இனியெங்கும் சுபிட்சம் அடைய வேண்டும்.…
Read More » -
ஜப்பான் பாபப் பலிகடாவா..
நாம் சில சிராய்ப்புகளையே பெரிதென நினைத்து மருந்து தேடிக்கொண்டிருக்கும் வேளையில் சில நகரங்களே சிதைந்து சீர்குலைத்து போனது… ஓரடி..ஈரடி யென நிலத்தகராரறு.. உனக்கா..எனக்காவென நமக்குள்! எனக்குத்தான் என்று…
Read More » -
தளிர்க்கும் தளிரை…
தளிர்க்கும் தளிரை தழைக்கவேண்டிய உயிரை தாய்மையின் தரமறியா தான்தோன்றித் தனத்தால் உள்ளங்கள் சந்தித்து உடல்கள் சங்கமித்து உலகிற்கு ஓர் உன்னத உயிர் உலாவரத் துடிக்க உடலுக்குள் இருக்கும்…
Read More » -
சோம்பலை விலக்கு; வெற்றியே இலக்கு
இலக்கினைப் பார்த்து வாழ்வினை நகர்த்து இடைவரும் சோம்பலை யொழித்து கலக்கமே யின்றி யிலக்கினைப் பற்றிக் களத்தினு ளிறங்கினால் வெற்றி விலக்கிடு ஐயம் யாவுமே…
Read More » -
எல்லாப் புகழும் ………..
எல்லாப் புகழும் இறைவனுக்கு அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு ஆற்றல் எல்லாம் அறிந்தவனாம் அவன் அருள்மறை எல்லாம் பொழிவனாம் தீர்ப்பு நாளில் பதியாகும் அவன் தீர்ப்பே நம்க்கு…
Read More » -
இறைவன் படைப்பில் …………
இறைவன் படைப்பில் பாருலகம் தொடக்கம் – அதில் உயிர்கள் கோடி உன்னத தொடக்கம் மாண்பாய் மனித ஜனனம் தொடக்கம் மானிட வெற்றிக்காய் தீன்வழி தொடக்கம் பாருலகம் மறுமைக்காய்…
Read More » -
அருளாளன் தந்த நல் இஸ்லாம்
அருளாளன் தந்த நல் இஸ்லாம் ஆதம் ஹவ்வாவின் ஆரம்பம் இஸ்லாம் இப்றாஹிம் நபி தியாகம் இஸ்லாம் அண்ணல் இரசூலின் வழிமுறையே இஸ்லாம் சாஸ்திர சீர் கேடு இல்லை…
Read More » -
தீண்டாமை
தீண்டாமை : கொன்றுவிடு வேற்றுமையை ! ஆக்கம் ; முதுவைக்கவிஞர், ஹாஜி A. உமர் ஜஹ்பர் மன்பயீ ”தீண்டாமை” என்கிற தீயதொரு வார்த்தைக்குத் “தீ”…
Read More » -
எகிப்து புரட்சி
எகிப்து புரட்சி மூக்கில் அலகால் கொத்தி முட்டையை உடைத்து வெளியில் வந்து சிறகு விரித்து என்ன பலன்? கழுகுகள் காத்திருக்கின்றன ! -பேராசிரியர் குடந்தை உசேன்
Read More » -
இறையற்புதம்
தூணின்றி வானத்தை அந்தரத்தில் நின்றிடவேத் தாங்கும் நீதான் *ஆணின்றிக் குழந்தையை உருவாக்கிக் காட்டியதி னாற்றல் நீதான் நாணின்றி அம்பெய்திட முடியாது; உன்னன்பின்(றி) நானு மில்லை ஊணின்றி வாடுகின்றப்…
Read More »