கவிதைகள் (All)
-
விழிப்புணர்வின் முதல் 'படி'
கனவு மெய்ப்பட வேண்டும் – உயர் கல்வி வசப்பட வேண்டும்! கற்க நினைப்ப தெல்லாம் – நாம் கற்று நிறைவுற வேண்டும். கற்றவ ரெல்லாம் வென்றார் –…
Read More » -
விழிப்புணர்வின் முதல் ‘படி’
கனவு மெய்ப்பட வேண்டும் – உயர் கல்வி வசப்பட வேண்டும்! கற்க நினைப்ப தெல்லாம் – நாம் கற்று நிறைவுற வேண்டும். கற்றவ ரெல்லாம் வென்றார் –…
Read More » -
தோல்வியை தோல்வி அடையச் செய்வோம்
மாச்சீர், மாச்சீர், கருவிளங்காய் வாய்பாட்டில் அமையும் விருத்தம் தோல்வி கண்டு துவளுகின்ற தோழா நீயும் மிரளுவதேன் ஆல்போ லுள்ளத் துணிவுடனே ஆழ…
Read More » -
வேண்டாம் இனி வரவுகள்..
அம்மா என்றால் அகிலமும் போற்றுகிறது அன்பொழுக நேசிக்கிறது-ஆனால் எங்களால் மட்டும் முடியவில்லையே! உங்களை நேசிக்க உங்களோடு சுவாசிக்க ஐந்துநிமிடம் யோசிக்கமறந்த உங்களால் அசிங்கமாகிப் போனேமே! அனாதையாக…
Read More » -
தங்கமே தங்கம் ! (பீ.எம். கமால், கடையநல்லூர்)
சிந்தனையைத் தூண்டிவிட்டாய் தங்கமே தங்கம் – எங்கள் சிரிப்பினையே மரிக்க வைத்தாய் தங்கமே தங்கம் ! அக்கரைச் சீமையிலே தங்கமே தங்கம்-எங்கள் அக்கறையைக்…
Read More » -
வாய்ப்பும்; வியப்பும்
விளம் மா தேமா என்ற வாய்பாட்டில் அமையும் விருத்தம் உறைவிடம் உணவு தந்து உடுத்திட உடையும் தந்த இறைவனை மறந்து நீயும்…
Read More » -
புத்தாண்டில் உறுதி மொழி
பூத்திருக்கும் புத்தாண்டில் புத்துணர்வு பூத்திடக் காத்திருக்கும் உங்கள் கடமைகள்- யாத்திருக்கும் பாக்கள் அரங்கேற்றம் பார்த்தல்போல் வெற்றிபெற ஊக்கம் பெறுதல் நலம். நலமுடனே வாழ்வை நகர்த்தலுக்குத் தேவை…
Read More » -
இந்தியர் வெளியில் சிந்தும் உழைப்பு
நுனிநாக்கி லாங்கிலம் நுட்பக் கணினி தனியார்வ நோக்கில் தணியாத தாகம் இனியென்ன வேண்டுமிங் கிந்தியர் என்றும் நனிசிறந்தே வாழ்வர் நவில். � கடின உழைப்பும் கடமை யுணர்வும்…
Read More » -
லெப்பைக் முழக்கம் …!
கவிஞர் ஹாஜி மைதீ. சுல்தான் வந்துவிட்டோம் எனக்கூறும் லெப்பைக் முழக்கம் வானமெங்கும் எதிரொலிக்கக் கேளீர் கேளீர் சொந்தங்கள் மறந்தவராய் க’அபத் துல்லாஹ் சுற்றிவரும் தவாபுகளைக்…
Read More » -
இந்திய குடியுரிமை – கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம்
இந்திய குடியுரிமை – கலைமாமணி கவிஞர் நாகூர்சலீம் இந்தியன் என்கிற குடியுரிமை இந்திய தாயின் மடியுரிமை வாக்குரிமை நம் ஓட்டுரிமை வல்லமை பாரத நாட்டுரிமை! மண்ணின் மைந்தர்…
Read More »