கவிதைகள் (All)

  • வெற்றி படி…!

    அப்படி, இப்படி;      அந்தப்படி, இந்தப்படி;               என்றபடிசுற்றியுன்னை  வளைத்தப்படி புதியதாய் ஆதாரம் முளைத்தப்படி மறை கற்று தெளிந்தபடி உன் மூளை மழுங்கும்படி அத படி –  இத படிஎன்றோதும்வழி…

    Read More »
  • ஒலிவடிவில் கவிஞர் மலிக்காவின் கவிதைகள்

    என் கவிதை தொகுப்பிலிருந்து  சிலவற்றை http://worldtamilnews.com/  இணைதளத்தில், திரு சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார் அவர்களில்  கம்பீரக்குரலால்  வாசிக்கப்பட்டு   ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. அந்த இணையத்தில் கவிதை கேளுங்கள் லிங்கை கிளிக்…

    Read More »
  • இருக்க வேண்டியது !!

    இருக்க வேண்டியது !!   இளமையில் என்னிடம் படிப்பு இருந்தது பட்டம் இருந்தது பணம் இருந்தது பதவி இருந்தது வீடு இருந்தது குடும்பம் இருந்தது வீரம் இருந்தது…

    Read More »
  • இனி

    இனி யுத்தமில்லா உலகம் வேண்டும். இனியோர் சொல்லை ஏற்றிடல் வேண்டும். இனிமையாய் பொழுது விடியல் வேண்டும். இனிதய் ஈந்து மகிழ்ந்திட வேண்டும். இனியெங்கும் சுபிட்சம் அடைய வேண்டும்.…

    Read More »
  • ஜப்பான் பாபப் பலிகடாவா..

    நாம் சில சிராய்ப்புகளையே பெரிதென நினைத்து மருந்து தேடிக்கொண்டிருக்கும் வேளையில் சில நகரங்களே சிதைந்து சீர்குலைத்து போனது… ஓரடி..ஈரடி யென நிலத்தகராரறு.. உனக்கா..எனக்காவென நமக்குள்! எனக்குத்தான் என்று…

    Read More »
  • தளிர்க்கும் தளிரை…

    தளிர்க்கும் தளிரை தழைக்கவேண்டிய உயிரை தாய்மையின் தரமறியா தான்தோன்றித் தனத்தால் உள்ளங்கள் சந்தித்து உடல்கள் சங்கமித்து உலகிற்கு ஓர் உன்னத உயிர் உலாவரத் துடிக்க உடலுக்குள் இருக்கும்…

    Read More »
  • சோம்பலை விலக்கு; வெற்றியே இலக்கு

      இலக்கினைப் பார்த்து வாழ்வினை நகர்த்து           இடைவரும் சோம்பலை யொழித்து கலக்கமே யின்றி யிலக்கினைப் பற்றிக்       களத்தினு ளிறங்கினால் வெற்றி விலக்கிடு ஐயம் யாவுமே…

    Read More »
  • எல்லாப் புகழும் ………..

    எல்லாப் புகழும் இறைவனுக்கு அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு ஆற்றல் எல்லாம் அறிந்தவனாம் அவன் அருள்மறை எல்லாம் பொழிவனாம் தீர்ப்பு நாளில் பதியாகும் அவன் தீர்ப்பே நம்க்கு…

    Read More »
  • இறைவன் படைப்பில் …………

    இறைவன் படைப்பில் பாருலகம் தொடக்கம் – அதில் உயிர்கள் கோடி உன்னத தொடக்கம் மாண்பாய் மனித ஜனனம் தொடக்கம் மானிட வெற்றிக்காய் தீன்வழி தொடக்கம் பாருலகம் மறுமைக்காய்…

    Read More »
  • அருளாளன் தந்த நல் இஸ்லாம்

    அருளாளன் தந்த நல் இஸ்லாம் ஆதம் ஹவ்வாவின் ஆரம்பம் இஸ்லாம் இப்றாஹிம் நபி தியாகம் இஸ்லாம் அண்ணல் இரசூலின் வழிமுறையே இஸ்லாம் சாஸ்திர சீர் கேடு இல்லை…

    Read More »
Back to top button