கவிதைகள் (All)
-
உனக்கென்ன மனக் கவலை?
”முதுவைக் கவிஞர்” அல்ஹாஜ் உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ முற்காலம் தற்காலம் பிற்காலம் என்கின்ற முக்கால வாழ்வுநிலை வரலாறு கூறுகிற அற்புதமாம் குர் ஆனே உன்கையில் இருக்கையிலே…
Read More » -
தலைகீழ் மாற்றங்கள்
தலைகீழ் மாற்றங்கள் இப்போதெல்லாம்…. இரவுகளைவிட பகலில்தான் பயமாயிருக்கின்றது! எதிரிகளை விட நண்பர்கள்தான் நம்மை அழவைக்கிறார்கள் கடலைவிட குளங்களே ஆழமாக உள்ளது கோவிலை விட உண்டியலுக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது…
Read More » -
பசுமை
இராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தில் 17411 அன்று ‘பசுமை’ என்ற தலைப்பில் வாசித்த கவிதை (பச்சை சட்டை போட்டவனாய், பச்சை பேனா வைத்துக் கொண்டு, பச்சை நிறப் பாட்டிலில் தண்ணீரோடு…
Read More » -
ஜனநாயகம்
ஜனநியாயமே ஜனநாயகம். மக்களின் நல் சிந்தனை, ஆக்கமே ஜனநாயகம். மக்கள் பெற்றிடும் நன்நல, சிறப்பே ஜனநாயகம். மக்களின் உறிமை, உடமை, பாதுகாப்பே ஜனநாயகம். மக்களுக்காய், மக்களால் ஆளும்…
Read More » -
முயன்றால் வெல்லலாம்..!!!
கல்லினை உளியால் நீக்கி கவின்சிலைப் படைக்கும் சிற்பி சொல்லினைச் சீராய்க் கோர்க்கும் சொல்வனம் புலவன் யாப்பில் நெல்லினை விதைத்து ஆவல் நெருங்கிடக் காக்கும்…
Read More » -
மவுனம் களைந்தால்.……….…!!!
மா, மா, காய் (அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம் மொட்டின் மவுனம் வாசனையாம் மொழியின் மவுனம் வார்த்தையாம் கொட்டித் தீர்க்கும் மழையுந்தான்…
Read More » -
கனவு காணுங்கள்
கற்பனைத் தானே வாழ்வினைக் காட்ட கருவுடன் எண்ணமாய் வார்க்கும் அற்புதச் செயல்கள் விளைந்திட வைக்கும் அனைத்திலும் கற்பனைப் பூக்கும் நற்பலன் கிட்ட எதிர்வரும் காலம்…
Read More » -
எல்லோரையும் ஈர்த்திட ……….
எல்லோரையும் ஈர்த்திட; வல்லமை வார்த்திட வழிகளைக் கோர்த்திட்டேன் இப்பாடலில்…. உடையிலே நேர்த்தியைக் கடைபிடி; எவருமே உதவியைக் கேட்டால் “ஆமாம்” தடையிலா மறுமொழிக் கூறிடு; உன்னிடம் …
Read More » -
உலகக் கோப்பை வென்ற நாம்; ஊழல் குப்பையையும் விரட்டுவோம் !
காந்தியுடை(ய) நாண யத்தை காற்றிலே விட்ட கட்சி(கள்) காந்தியையும் நாண யத்தில் கச்சித மாக அச்சில் காந்திமகான் சொல்லிச் செய்துக் காட்டிய சத்யப்…
Read More » -
காந்தி
காந்தியுடை(ய) நாண யத்தை காற்றிலே விட்ட கட்சி(கள்) காந்தியையும் நாண யத்தில் கச்சித மாக அச்சில் காந்திமகான் சொல்லிச் செய்துக் காட்டிய சத்யப்…
Read More »