கவிதைகள் (All)

  • எல்லோரையும் ஈர்த்திட ……….

    எல்லோரையும் ஈர்த்திட; வல்லமை வார்த்திட வழிகளைக் கோர்த்திட்​டேன் இப்பாடலில்​…. உடையிலே நேர்த்தியைக் கடைபிடி; எவருமே                உதவியைக் கேட்டால் “ஆமாம்” தடையிலா மறுமொழிக் கூறிடு; உன்னிடம்             …

    Read More »
  • உலகக் கோப்பை வென்ற நாம்; ஊழல் குப்பையையு​ம் விரட்டுவோம் !

    காந்தியுடை(ய) நாண யத்தை             காற்றிலே விட்ட கட்சி(கள்) காந்தியையும் நாண யத்தில்           கச்சித மாக அச்சில் காந்திமகான் சொல்லிச் செய்துக்            காட்டிய சத்யப்…

    Read More »
  • காந்தி

    காந்தியுடை(ய) நாண யத்தை             காற்றிலே விட்ட கட்சி(கள்) காந்தியையும் நாண யத்தில்           கச்சித மாக அச்சில் காந்திமகான் சொல்லிச் செய்துக்            காட்டிய சத்யப்…

    Read More »
  • ஜப்பானில் சுனாமி

    மார்ச் 11 2011– ஜப்பானில் சுனாமி April 11, 2011 நிப்பான் (ஜப்பான்) என்றால் சூரியன் உதிக்கும் நாடு என்று பொருள் அன்று மட்டும் ஏனோ அஸ்தமனம்…

    Read More »
  • ஜப்பான் உறுதியாக ஜெய்ப்பான்

    காய்-காய்-காய்-காய்-மா-தேமா வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்   எப்பாடு பட்டாலும் சோதனைகள் வென்றுதானே எழுந்து நிற்பான் தப்பான வழிகளிலேச் செல்லாது உழைப்பினிலே தயங்கா(த) ஜப்பான் கூப்பாடு போட்டவர்கள்…

    Read More »
  • நிறை​வேறா ஆசை…….

    மூடிய விழிகளுக்குள் மழையில் நனையாதிருக்க முந்தானைக் குடைப்பிடித்தாள் அன்னை நனையாத போதும் விழிகள் வடித்த கண்ணீரில் நனைந்தது அனாதை தேகம் கனவில் தோன்றிய காட்சிகள் கண்திறந்து பார்க்கையில்…

    Read More »
  • நிழலும் நிஜமும்

    வான வில்லை முகப்பாய் கொண்டு வானத்தில் மிதக்கின்ற மாளிகை. மாளிகையை தழுவுகின்ற மேகங்கள். டைனோஷர் பறவை என் வாகனம்-அதில், வானலாவ பறந்து சென்று விண்ணின் விசித்திரங்கள் கண்டேன்.…

    Read More »
  • தாய்மை

      ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம் பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு ஒரு கவளம் சோற்றை கூட – அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..!ஒரு உயிரையே உள்ளே வளரச்…

    Read More »
  • ஏக்கமாய் ஒரு எதிர்பார்ப்பு..

    செல்லாதே எனச் சொல்லத் தெரியாமல் சொல்லாமல் சொல்கின்றாய் சொட்டுகின்ற கண்ணீரால் நீ, கரைகின்ற காரணம் நான்தானென்று நானறிந்தேதான் கட்டியணைக்கின்றேன் கண்ணீரைத் துடைக்கின்றேன் கதறும் மனதினை மேலும் கனக்க…

    Read More »
  • இறவா நட்பு

      நிலைகுழைந்து நிற்கும்போது நிலைமையறிந்துமறியாமல் நகர்ந்துவிடும் சுயநலத்தைபோல் நகர்ந்துவிடுவதல்ல நட்பு   நம்பிக்கையின் உச்சம் மனவுணர்வுகளின் அதிசயம் நூலிடையின் நுண்ணறிவு இதயத்தின் இங்கிதம் எல்லமீறா நிதானிப்பு  …

    Read More »
Back to top button