கவிதைகள் (All)
-
துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிதைச் சங்கமம்
துபாய் : துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் எனும் கவிதைச் சிறப்பிதழ் ‘ஈரம்’ எனும் தலைப்பில் செம்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட இருக்கிறது. கவிதை ஆர்வலர்கள்…
Read More » -
ஈரம்
ஈரமுள்ள நிலத்திற்றா னெழுந்துவரும் நல்விதைகள் ஈரமுள்ள மனதிற்றா னெழுதவரும் கவிதைகள் ஈரமுள்ள கர்ப்பத்தி லியங்கிவரும் குழந்தைகள் ஈரமுள்ள வுதடுகளி லெழும்காதற் போதைகள் ஈரமுள்ள வுறவுகளி லெப்பொழுதும்…
Read More » -
ஈத் பெருநாள் வாழ்த்துகள் !
வெயிலின் கொடுமை தணித்த புனித நோன்புகள் வேகமாய்க் கடந்துபோன உன்னத நாட்கள் வேகவேகமாய் வந்தெதிரே நிற்கும் அற்புத ஈத் பெருநாள் ஆண்டுதோறும் காத்திருக்கும் அல்லாஹ்வின் அருள் திருநாள்…
Read More » -
ரமளான் – ஒரு பயிற்சிப் பட்டறை
நோன்பே, நீ எல்லாத் தீமைகளுக்கும் எதிரான கேடயம். உன்னை அரியாதவர்க்கோ புதிரான பொருள் ! புனிதர்களாக்கி, மானிடருக்குப் புத்துணர்ச்சியும் அளிக்க ஹிரா மலையிலிருந்து கிளம்பிய அருவி…
Read More » -
யான் படித்தப் பள்ளி; உயர்கின்றது மதிப்பை அள்ளி
யான்படித்தப் பள்ளித்தரம் உயர்வானச் செய்தியினால் தேன்குடித்த வின்பம்போல் தித்திப்பை எய்தினேனே யான்வடிக்கும் பாக்கட்கு யாப்புத்தந் தபள்ளி யான்குடித்தத் தமிழ்ப்பால் இன்னுமூறு மேயள்ளி காதிர்மு கைதீனென்(னும்) கல்விச்சாலை…
Read More » -
ஈமானிலே ………
அல்லாஹ்வின் அடியார்கள் முஃமீன்களே – அவனை ஐவேளை தொழுவதற்கு வாருங்களே இல்லாத ஏழைக்கு ஸக்காத்தையே – ஏழைவரியாக இரண்டரை சதவீதம் வழங்குங்களே பொல்லாத பாவங்கள்…
Read More » -
சென்றுவா ரமலானே
புடம்போட்டத் தங்கமாய்ப் புத்துணர்வை யூட்டி தடம்புரளா வாழ்வுக்குத் தக்கவ்ழி காட்டி கடந்து பயணிக்கும் கண்ணிய மாதம் நடந்து முடிந்த ரமலானின் தேர்வில் கடமை முடித்தோம் கருணை வரவால்…
Read More » -
பாலைவனத் தொழிலாளியின் வேலை கூறும்
1) சுயமாகத் தொழிலைத்தான் செயல்படுத்த வழியின்றி அயல்நாட்டில் பணியாற்றி அடிமையாய் வளர்ந்துகொண்டு துயரத்தைக் குடும்பத்தில் துடைத்திட்டப் பணமெல்லாம் வியர்வையின் விதைகளிலே விளைந்திட்ட விருட்சமன்றோ? 2) இரைதேடும்…
Read More » -
பொறுமை பெறும் பெருமை
கருவின் பொறுமை கவிதைக் குழந்தைத் தருவின் வளர்ச்சித் தளிர்விதை மூலம் முகிலின் பொறுமை முழங்கும் மழையாய்த் துகிலின் பிறப்புத் தறியின் பொறுமையாம் வானிலாத் தோற்றம் வளர்பிறை மாற்றமே…
Read More » -
முதுவை நல்லாற்றல் வாழ்க
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் மெட்டு;-மறவேனே எந்த நாளும், இறையோனின் அருளினாலே, முதுவை நல்லாற்றல் வாழ்க, இறையோனின் அருளினாலே! பதமான பாச பிணைப்பால், தரமான மேன்மை செயலால்,…
Read More »