கவிதைகள் (All)

  • இசாருதீனின் “மழை நதி கடல்” வெளியீட்டு விழா

    ஜுன் 30 ந் தேதி நடந்த சகோதரர் இசாருதீனின் “மழை நதி கடல்” வெளியீட்டு விழாவில்  நான் வாசித்த கவிதை மற்றும் இம்தியாஸ், பக்ருதீன் பேச்சுக்கள் எனது…

    Read More »
  • புனித ரமலான் வருக! வருகவே!!

    அருமறையின் அடிச்சுவட்டில் அகமெங்கும் அர்ப்பணித்து ஆண்டவனின் தாள்பணிந்து அகிலத்தோர் வாழ்தலெனும் பெருமைமிகு நபிகளவர் செப்பிய வழிநடக்கும் முகமதியர் கடைப்பிடிக்கும் முப்பதுநாள் விரதமன்றோ? தருவதிலே உள்ள இன்பம் தரணியெங்கும்…

    Read More »
  • நட்பு

    சேகரப் புதையலே நட்பு              சோதனை விடைகளே நட்பு சாகர விடியலே நட்பு            சாதனைத் தூண்டுதல் நட்பு தாகமேத் தீர்த்திடும் நட்பு          தாயினைப் போலவே…

    Read More »
  • கலங்கரை விளக்கம்

    வின் விமானாங்களுக்கும்,            வழி தடங்களுண்டு!                  தரை செல் ஊர்திகளுக்கும்,            தகவல் பலகையுண்டு!                  தண்ணீர் செல்மிதவைகளுக்கும்,       களங்கரை விளக்கமுண்டு!            தேன் தேடும் வண்டினமும்,            தான்.. தூரம் சென்று,                …

    Read More »
  • பாதைகளும் பயணங்களும்

    அன்னையின் கருவறையில் ஜனித்து,  அவனிக்கு வருகின்ற பயணம்! தாயின் அன்பான அரவனைப்பில், மழழை துள்ளலாய் பயணம்! பெற்றோர் காட்டும் பாதையில், பேணி செல்லுகின்ற பயணம்! ஆசானின் அறிவு…

    Read More »
  • அமலால் நிறையும் ரமலான்

    காய், காய், காய், மா (அரையடிக்கு) என்னும் வாய்பாட்டில் அமையும்   எண்சீர்  கழிநெடிலடி விருத்தம்       பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்         …

    Read More »
  • ரயில் பயணங்களில்

    அசைந்து நகரும் ரயில்பெட்டிகளுக்கு அசையும் எல்லாக் கைகளிலும் அப்பிக்கொள்கிறது பிரிவு. பதிந்து வைத்த இருக்கையெனினும் பரபரப்பாய்த் தேடியலைந்து கண்டடையும்போது பரவும் நிம்மதி. நடன லயத்தில் நகரும் பெட்டியில்…

    Read More »
  • நேசம்

    வெளிநாட்டில் வசிக்கும் முறைப்பையன் வாங்கியனுப்பிய பரிசை நெஞ்சோடு பத்திரப்படுத்தும் பேத்தியை பாசம்பொங்க முத்தமிடுகிறாள் பாட்டி அவளுக்கு இவள் பெயர் அவனுக்கும் அவர் பெயர். H.FAKHRUDEEN பஃக்ருத்தீன் (இப்னு…

    Read More »
  • நினைவுகள்

    விவாகரத்து செய்தபின்னர் எதிர்பாராமல் ஒருநாள் வீதியில் எதிர்பட்ட முன்னாள் கணவனை விட்டும் வேகமாகப்பார்வையைத் திருப்புகிறாள் மனைவி. பார்க்கிறாளா வெனபாராமல் பார்த்துக்கொண்டேயிருக்கிறான் அவன் இருவரின் உலகத்திலும் இப்போதைக்கு யாரும்…

    Read More »
  • காமராசர்

    காமராசரே பிள்ளைகளை பிறப்பித்து தாயானவர்கள் பூமியில் உண்டு நீ மட்டும்தான் பள்ளிகளை பிறப்பித்து தாயும் ஆனவன். நீ அதிகம் படிக்காத பாமரன் தான். ஆனாலும் பாரதியின் பாடலாகாவே…

    Read More »
Back to top button