கவிதைகள் (All)

  • பாலைவனத் தொழிலாளியி​ன் வேலை கூறும்

    1) சுயமாகத் தொழிலைத்தான் செயல்படுத்த வழியின்றி அயல்நாட்டில் பணியாற்றி அடிமையாய் வளர்ந்துகொண்டு துயரத்தைக் குடும்பத்தில் துடைத்திட்டப் பணமெல்லாம் வியர்வையின் விதைகளிலே விளைந்திட்ட விருட்சமன்றோ?   2) இரைதேடும்…

    Read More »
  • பொறுமை பெறும் பெருமை

    கருவின் பொறுமை கவிதைக் குழந்தைத் தருவின் வளர்ச்சித் தளிர்விதை மூலம் முகிலின் பொறுமை முழங்கும் மழையாய்த் துகிலின் பிறப்புத் தறியின் பொறுமையாம் வானிலாத் தோற்றம் வளர்பிறை மாற்றமே…

    Read More »
  • முதுவை நல்லாற்றல் வாழ்க

    பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்    மெட்டு;-மறவேனே எந்த நாளும்,    இறையோனின் அருளினாலே, முதுவை நல்லாற்றல் வாழ்க, இறையோனின் அருளினாலே!   பதமான பாச பிணைப்பால், தரமான மேன்மை செயலால்,…

    Read More »
  • கலங்கரை விளக்கு

    சேகரப் புதையலே நட்பு              சோதனை விடைகளே நட்பு சாகர விடியலே நட்பு            சாதனைத் தூண்டுதல் நட்பு தாகமேத் தீர்த்திடும் நட்பு          தாயினைப் போலவே…

    Read More »
  • பொய்மை விலகும்; மெய்நிலை விளங்கும்

    மூலமே மெய்யென்பேன் மற்றவைப் பொய்யென்பேன் கோலமாய் மாறியேக் கொண்டாடும் மாயையாம் வீட்டுக்குள் ளுறங்கும்நீ வீதியே வீடென்று நோட்டத்தி லறிவாயே நான்கு சுவரின்றி நீர்க்கு மிழியைநீ நீரென்ற றிதலேமெய்…

    Read More »
  • தர்ம பெருநாளே…

    அல்லாஹ்வின் திருப்பெயரால் ஈமானின் சிந்தனைக்கொண்டு இல்லறங்களில் இனிதாக ஈகை பெருநாளை கொண்டாடுவோம் உறவினர்களுடன் உறவாடி உள்ளங்களை உற்சாகப்படுத்தி எல்லோருக்கும் நல்லது செய்வோம் என்றெண்ணி ஏக இறைவனின் திpருமறையை…

    Read More »
  • என் தேசம் = பாரதம்

    எந்தேசம் காணுமே இன்று விடுதலைச் சந்தோசக் கொண்டாட்டச் சங்கமம்- இந்நேரம் பாட்டின் தலைப்பிலும் பாரதம் என்பதைப் போட்டேன் பொருத்தமாய்ப் போச்சு (வெண்பா) ******************************​******************************​******** நுனிநாக்கி லாங்கிலம் நுட்பக்…

    Read More »
  • நோன்பு

    ( கவிக்கோ அப்துல் ரகுமான் ) அருளின் தேவதை ஆண்டுக்கொருமுறை கால வீதியில்காலெடுத்து வைக்கின்றாள் -சாந்தியின் தூதாக ! அவள்தான் ரமழான் ! அவள் புன்னகையில் ஆயிரம் …

    Read More »
  • மரணம் ஒரு பயணம்

    இரவும் பகலும் மாறும்           இறைவன் வகுத்த நியதி வரவும் செலவும் சேரும்           வணிகக் கணக்கின் நியதி இரவு மட்டு மிருந்தால்          இயங்க மறுக்கு…

    Read More »
  • உதைப் பந்து

    எல்லை வரம்பினுள் எல்லாம் படரவே எல்லைப் பிடியி லெதுகைத் தொடரவே எல்லைத் தவறா  இனிமைத் தொடையுடன் சொல்லின் சுவையெனும் சொந்தப் படையுடன் வல்லமைக் காட்டும் வளமிகு மோனையும்…

    Read More »
Back to top button