கவிதைகள் (All)
-
பாலைவனத் தொழிலாளியின் வேலை கூறும்
1) சுயமாகத் தொழிலைத்தான் செயல்படுத்த வழியின்றி அயல்நாட்டில் பணியாற்றி அடிமையாய் வளர்ந்துகொண்டு துயரத்தைக் குடும்பத்தில் துடைத்திட்டப் பணமெல்லாம் வியர்வையின் விதைகளிலே விளைந்திட்ட விருட்சமன்றோ? 2) இரைதேடும்…
Read More » -
பொறுமை பெறும் பெருமை
கருவின் பொறுமை கவிதைக் குழந்தைத் தருவின் வளர்ச்சித் தளிர்விதை மூலம் முகிலின் பொறுமை முழங்கும் மழையாய்த் துகிலின் பிறப்புத் தறியின் பொறுமையாம் வானிலாத் தோற்றம் வளர்பிறை மாற்றமே…
Read More » -
முதுவை நல்லாற்றல் வாழ்க
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் மெட்டு;-மறவேனே எந்த நாளும், இறையோனின் அருளினாலே, முதுவை நல்லாற்றல் வாழ்க, இறையோனின் அருளினாலே! பதமான பாச பிணைப்பால், தரமான மேன்மை செயலால்,…
Read More » -
கலங்கரை விளக்கு
சேகரப் புதையலே நட்பு சோதனை விடைகளே நட்பு சாகர விடியலே நட்பு சாதனைத் தூண்டுதல் நட்பு தாகமேத் தீர்த்திடும் நட்பு தாயினைப் போலவே…
Read More » -
பொய்மை விலகும்; மெய்நிலை விளங்கும்
மூலமே மெய்யென்பேன் மற்றவைப் பொய்யென்பேன் கோலமாய் மாறியேக் கொண்டாடும் மாயையாம் வீட்டுக்குள் ளுறங்கும்நீ வீதியே வீடென்று நோட்டத்தி லறிவாயே நான்கு சுவரின்றி நீர்க்கு மிழியைநீ நீரென்ற றிதலேமெய்…
Read More » -
தர்ம பெருநாளே…
அல்லாஹ்வின் திருப்பெயரால் ஈமானின் சிந்தனைக்கொண்டு இல்லறங்களில் இனிதாக ஈகை பெருநாளை கொண்டாடுவோம் உறவினர்களுடன் உறவாடி உள்ளங்களை உற்சாகப்படுத்தி எல்லோருக்கும் நல்லது செய்வோம் என்றெண்ணி ஏக இறைவனின் திpருமறையை…
Read More » -
என் தேசம் = பாரதம்
எந்தேசம் காணுமே இன்று விடுதலைச் சந்தோசக் கொண்டாட்டச் சங்கமம்- இந்நேரம் பாட்டின் தலைப்பிலும் பாரதம் என்பதைப் போட்டேன் பொருத்தமாய்ப் போச்சு (வெண்பா) ******************************************************************** நுனிநாக்கி லாங்கிலம் நுட்பக்…
Read More » -
நோன்பு
( கவிக்கோ அப்துல் ரகுமான் ) அருளின் தேவதை ஆண்டுக்கொருமுறை கால வீதியில்காலெடுத்து வைக்கின்றாள் -சாந்தியின் தூதாக ! அவள்தான் ரமழான் ! அவள் புன்னகையில் ஆயிரம் …
Read More » -
மரணம் ஒரு பயணம்
இரவும் பகலும் மாறும் இறைவன் வகுத்த நியதி வரவும் செலவும் சேரும் வணிகக் கணக்கின் நியதி இரவு மட்டு மிருந்தால் இயங்க மறுக்கு…
Read More » -
உதைப் பந்து
எல்லை வரம்பினுள் எல்லாம் படரவே எல்லைப் பிடியி லெதுகைத் தொடரவே எல்லைத் தவறா இனிமைத் தொடையுடன் சொல்லின் சுவையெனும் சொந்தப் படையுடன் வல்லமைக் காட்டும் வளமிகு மோனையும்…
Read More »