கவிதைகள் (All)
-
கவிதை : லால்பேட்டை மௌலவி அன்சாரி
இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் சார்பாக குற்றாலத்தில் இரண்டு நாள் பயிலரங்கும், மூன்றாம் நாள் தென்காசியில் மாநாடும் நடைப்பெற்றது இம்மாநாட்டில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் முன்னிலையில் தி.மு.…
Read More » -
தெருக்களின் பாகுபாடு உருக்குலைக்கும் ஒற்றுமைக் கூடு
ஊரை இணைக்கும் கோடுகளே ஊரைப் பிரிக்கும் கேடுகளானது வேற்றுமைத் தீயால் வெந்து மடிகின்றோம் வாஞ்சை வாளியால் அன்பு நீரெடுத்து வாரி அணைப்போம் சிரட்டை அளவேனும் சிரத்தை…
Read More » -
துளிப்பாக்கள் (ஹைக்கூ)
சுமந்த போழ்தும் சும்ந்த பின்னும் சுமப்பது – தாயின் தியாகம் ஊருக்கு விருந்து வைக்கவும் ஊரையே விருந்தாக்கவும்- ஒற்றைத் தீக்குச்சி மானம் காப்பதும் மானமிழந்தால்…
Read More » -
ஹஜ் – மனித வாழ்க்கையின் சம்பூரணம்
ஒரு கருப்பைக்கு நன்றி சொல்லச் செல்லும் தொப்பூள் கொடிகளின் பயணமே … ஹஜ் ! கடலைத்தேடி நதிகள் தான் நடந்து போகும் ! ஆனால் ……
Read More » -
இவர்தாம் முஹம்மது நபிநாதர்!
இவர்தாம் முஹம்மது நபிநாதர்!-அல்லாஹ் இறுதியில் அனுப்பிய திருத்தூதர்!! அன்பே இவர்களின் அடிப்படையாம்-தூய அறிவே இவர்களின் ஆயுதமாம்! பண்புகள் இவர்களின் படைவரிசை-இந்தப் பாருலகே இவர்கள்…
Read More » -
வெளிச்ச வாசல்
திருமறையின் தோற்றுவாய்” என்று தமிழுலகம் போற்றியுரைக்கும் ஃபாத்திஹா சூராவைப் பற்றி அறிவுலகச் சகோதரர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆவலில் எழுதப்பட்ட ஓர் ஆக்கத்தைக் கீழே அன்புடன் சமர்ப்பிக்கிறேன்:- வெளிச்ச…
Read More » -
தெரியாமல் தெரியவரும் கருவூலம் !
திருவுரு வாயிருந்தும் தெரியாமல் தெரியவரும் கருவூல மாகஉள்ளான் ஒருவன்–அவன்தான் கருணையங் கடலான இறைவன்! (திருவுரு…) 1. அண்டகோ ளங்களெல்லாம் உண்டுபண்ணிக் கொடுத்து,”எனைக் கண்டறிந்து கொள்க”என்பான் ஒருவன்–அவன்தான் அன்புமழை…
Read More » -
தமிழ் உணர்வு
தமிழென் அன்னை! தமிழென் தந்தை! தமிழென்றன் உடன் பிறப்பு! தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை! தமிழென் நட்புடைத் தோழன்! தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்! தமிழென் மாமணித்…
Read More » -
ரமலான் நோன்பின் மாண்பு !
நோன்பு ! மனசாட்சியால் விதைத்த மனங்களின் விரதம் ! கட்டவிழ்ந்த விட்ட மனத்தை கைப்பிடிக்குள் கொண்டுவரும் நோன்பு ! பசியின் சோகத்தை பணக்காரர்களுக்கும் ருசியாய் பரிமாறி கட்டாயமாக்கிய…
Read More » -
நலமெலாம் தரும் சத்தியம்
இஸ்லாம் தான்உயர் தத்துவம்-இதை ஏற்பது தான்முதல் உத்தமம்! நம்பிச் செயல்படல் பத்தியம்-இது நலமெலாம் தருதல் சத்தியம்! பொறுமையில் நன்கு கலந்து-வாழ்வு பூராவும் இதனை அருந்து! வெறுமை…
Read More »