கவிதைகள் (All)

  • தமிழ் உணர்வு

    தமிழென் அன்னை! தமிழென் தந்தை! தமிழென்றன் உடன் பிறப்பு! தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை! தமிழென் நட்புடைத் தோழன்! தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்! தமிழென் மாமணித்…

    Read More »
  • ரமலான் நோன்பின் மாண்பு !

    நோன்பு ! மனசாட்சியால் விதைத்த மனங்களின் விரதம் ! கட்டவிழ்ந்த விட்ட மனத்தை கைப்பிடிக்குள் கொண்டுவரும் நோன்பு ! பசியின் சோகத்தை பணக்காரர்களுக்கும் ருசியாய் பரிமாறி கட்டாயமாக்கிய…

    Read More »
  • நலமெலாம் தரும் சத்தியம்

    இஸ்லாம் தான்உயர் தத்துவம்-இதை ஏற்பது தான்முதல் உத்தமம்! நம்பிச் செயல்படல் பத்தியம்-இது நலமெலாம் தருதல் சத்தியம்!   பொறுமையில் நன்கு கலந்து-வாழ்வு பூராவும் இதனை அருந்து! வெறுமை…

    Read More »
  • துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிதைச் சங்கமம்

    துபாய் : துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் எனும் கவிதைச் சிறப்பிதழ் ‘ஈரம்’ எனும் தலைப்பில் செம்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட இருக்கிறது. கவிதை ஆர்வலர்கள்…

    Read More »
  • ஈரம்

    ஈரமுள்ள நிலத்திற்றா னெழுந்துவரும் நல்விதைகள் ஈரமுள்ள மனதிற்றா னெழுதவரும் கவிதைகள் ஈரமுள்ள கர்ப்பத்தி லியங்கிவரும் குழந்தைகள் ஈரமுள்ள வுதடுகளி லெழும்காதற் போதைகள்   ஈரமுள்ள வுறவுகளி லெப்பொழுதும்…

    Read More »
  • ஈத் பெருநாள் வாழ்த்துகள்​ !

    வெயிலின் கொடுமை தணித்த புனித நோன்புகள் வேகமாய்க் கடந்துபோன உன்னத நாட்கள் வேகவேகமாய் வந்தெதிரே நிற்கும் அற்புத ஈத் பெருநாள் ஆண்டுதோறும் காத்திருக்கும் அல்லாஹ்வின் அருள் திருநாள்…

    Read More »
  • ரமளான் – ஒரு பயிற்சிப் பட்டறை

      நோன்பே, நீ எல்லாத் தீமைகளுக்கும் எதிரான கேடயம். உன்னை அரியாதவர்க்கோ புதிரான பொருள் ! புனிதர்களாக்கி, மானிடருக்குப் புத்துணர்ச்சியும் அளிக்க ஹிரா மலையிலிருந்து கிளம்பிய அருவி…

    Read More »
  • யான் படித்தப் பள்ளி; உயர்கின்றது மதிப்பை அள்ளி

    யான்படித்தப் பள்ளித்தரம் உயர்வானச் செய்தியினால் தேன்குடித்த  வின்பம்போல் தித்திப்பை எய்தினேனே யான்வடிக்கும் பாக்கட்கு யாப்புத்தந்      தபள்ளி யான்குடித்தத் தமிழ்ப்பால் இன்னுமூறு மேயள்ளி   காதிர்மு கைதீனென்(னும்) கல்விச்சாலை…

    Read More »
  • ஈமானிலே ………

    அல்லாஹ்வின் அடியார்கள் முஃமீன்களே – அவனை            ஐவேளை தொழுவதற்கு வாருங்களே இல்லாத ஏழைக்கு ஸக்காத்தையே – ஏழைவரியாக          இரண்டரை சதவீதம் வழங்குங்களே பொல்லாத பாவங்கள்…

    Read More »
  • சென்றுவா ரமலானே

    புடம்போட்டத் தங்கமாய்ப் புத்துணர்வை யூட்டி தடம்புரளா வாழ்வுக்குத் தக்கவ்ழி காட்டி கடந்து பயணிக்கும் கண்ணிய மாதம் நடந்து முடிந்த ரமலானின் தேர்வில் கடமை முடித்தோம் கருணை வரவால்…

    Read More »
Back to top button