கவிதைகள் (All)
-
நான்
நான் என்றால் “அகம்பாவத்தின் அடையாளம்; அகம் பாவங்களை ஆக்ரமிக்க ஆரம்பத்தளம்” ஆன்மீகக் கூற்று “தன்னம்பிக்கையின் ஊக்க மருந்து; உற்சாகத்தின் ஊற்று நான் என்கின்ற கூற்று” உளவியலார்க்…
Read More » -
புதியதோர் உலகம் செய்வோம்
தாயும் ஒன்றே- தந்தையும் ஒன்றே ஆயிரம் பிரிவுகள் ஏன் இங்கே? தெருவைத் திருத்தினால் ஊரைத் திருத்தலாம் ஊரைத் திருத்தினால் உலகத்தைத் திருத்தலாம் கலகம் இல்லா உலகம் காண்போம் ஊரை…
Read More » -
ஏன்?”
கேள்வி அல்ல; வேள்வி அறிவுச்சுரங்கங்களின் அற்புதத் திறவுகோல் அறிவியல் குழந்தைகள் அவதரிக்க வைக்கும் உயிரணு கண்டுபிடிப்புகளின் கண்டுபிடிப்பு சூத்திரங்களின் சூட்சமம் …
Read More » -
தாலாட்டு
புன்சிரிப்பு பூமகனே கேளடா கண்ணே –உன் பூர்வீகத்தை மறந்திடாது நினைந்துகொள் கண்ணே பாபம்சேரா பாலகனே தெரிந்துகொள் கண்ணே இருந்தநிலை மறப்பதுவே பாபமாம் கண்ணே சிறந்தநாமம் சூட்டியுலகு அழைத்திடும்…
Read More » -
எண்ணத்தில் …….
எண்ணத்தில் தூய்மை வேண்டும் ***** இதழ்களில் வாய்மை வேண்டும் மண்ணைப்போல் பொறுமை காட்டு ***** மனத்தெழு யிச்சை யோட்டு விண்ணைப்போல் உயர்ந்த நோக்கம் ***** வேற்றுமைத் தீயைப்…
Read More » -
சுயகுறிப்பேடு (DIARY)
சுயகுறிப்பேடு சுயசரிதை வீடு கட்ட அடித்தளம் சாதனைகளின் வீட்டுப்பாடம் நம்க்குள்ளே சதய சோதனைக் கூடம் மின்னஞ்சலில் மின்னலாய்ப் போன அன்புக் காற்றை அடைத்து வைக்கும்…
Read More » -
அருட்பெட்டகம் அல்குர்ஆன் ! – கவிஞர். G.S.T. மஹ்பூபு சுப்ஹானி
உறவில்லான் தனக்கு உறவாய் அமைந்த தோழரோடு உரையாடிய இறைவனின் பேச்சு ! சத்தியத்தின் சாறு ; நித்தியனின் நீங்காத அருட்பேறு ! விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் வாழ்வியலை வெளிச்சமயமாக்கும்…
Read More » -
தேனீ
தொலைநோக்குப் பார்வை கொள்க தொடராய் முன்னே செல்க வேலைகளைப் பகிர்ந்து கொள்க விகிதமும் சமமாய்க் கொள்க அலைபோலக் குழப்பம் வந்தால் அலசியே யாய்ந்து…
Read More » -
இறையருளும் மனித முயற்சியும்
1) ஆற்றல் மிக்கோ னாற்றற் றானே ஆற்று நீரும்; அள்ளி நீயும் போற்றி நன்றாய்ப் பேண். 2) கட்வுளி னருளினால் கடலிலே உயிரினம்; படகிலே வலையுடன்…
Read More » -
எழுதுகோல் !
எழுதுகோல் ! ( பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி ) எழுதுகோல் ! கண்களால் உழவு செய்வது காதல் ! காகிதங்களில் உழவு செய்வது … …
Read More »