கவிதைகள் (All)

  • தேனீ

    தொலைநோக்குப் பார்வை கொள்க               தொடராய் முன்னே செல்க வேலைகளைப் பகிர்ந்து கொள்க              விகிதமும் சமமாய்க் கொள்க அலைபோலக் குழப்பம் வந்தால்            அலசியே யாய்ந்து…

    Read More »
  • இறையருளும் மனித முயற்சியும்

    1) ஆற்றல் மிக்கோ னாற்றற் றானே ஆற்று நீரும்; அள்ளி நீயும் போற்றி நன்றாய்ப் பேண்.   2) கட்வுளி னருளினால் கடலிலே உயிரினம்; படகிலே வலையுடன்…

    Read More »
  • எழுதுகோல் !

     எழுதுகோல் ! ( பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி ) எழுதுகோல் ! கண்களால்   உழவு செய்வது காதல் ! காகிதங்களில்   உழவு செய்வது …  …

    Read More »
  • கவிதை : லால்பேட்டை மௌலவி அன்சாரி

    இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகத்தின் சார்பாக குற்றாலத்தில் இரண்டு நாள் பயிலரங்கும், மூன்றாம் நாள் தென்காசியில் மாநாடும் நடைப்பெற்றது இம்மாநாட்டில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் முன்னிலையில் தி.மு.…

    Read More »
  • தெருக்களின் பாகுபாடு உருக்குலைக்கும் ஒற்றுமைக் கூடு

    ஊரை இணைக்கும் கோடுகளே ஊரைப் பிரிக்கும் கேடுகளானது   வேற்றுமைத் தீயால் வெந்து மடிகின்றோம் வாஞ்சை வாளியால் அன்பு நீரெடுத்து வாரி அணைப்போம் சிரட்டை அளவேனும் சிரத்தை…

    Read More »
  • துளிப்பாக்​கள் (ஹைக்கூ)

    சுமந்த போழ்தும் சும்ந்த பின்னும் சுமப்பது – தாயின் தியாகம்   ஊருக்கு விருந்து வைக்கவும் ஊரையே விருந்தாக்கவும்- ஒற்றைத் தீக்குச்சி   மானம் காப்பதும் மானமிழந்தால்…

    Read More »
  • ஹஜ் – மனித வாழ்க்கையின் சம்பூரணம்

      ஒரு கருப்பைக்கு நன்றி சொல்லச் செல்லும் தொப்பூள் கொடிகளின் பயணமே … ஹஜ் ! கடலைத்தேடி நதிகள் தான் நடந்து போகும் ! ஆனால் ……

    Read More »
  • இவர்தாம் முஹம்மது நபிநாதர்!

    இவர்தாம் முஹம்மது நபிநாதர்!-அல்லாஹ் இறுதியில் அனுப்பிய திருத்தூதர்!!   அன்பே இவர்களின் அடிப்படையாம்-தூய          அறிவே இவர்களின் ஆயுதமாம்! பண்புகள் இவர்களின் படைவரிசை-இந்தப்          பாருலகே இவர்கள்…

    Read More »
  • வெளிச்ச வாசல்

    திருமறையின் தோற்றுவாய்” என்று தமிழுலகம் போற்றியுரைக்கும் ஃபாத்திஹா சூராவைப் பற்றி அறிவுலகச் சகோதரர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆவலில் எழுதப்பட்ட ஓர் ஆக்கத்தைக் கீழே அன்புடன் சமர்ப்பிக்கிறேன்:-   வெளிச்ச…

    Read More »
  • தெரியாமல் தெரியவரும் கருவூலம் !

    திருவுரு வாயிருந்தும் தெரியாமல் தெரியவரும் கருவூல மாகஉள்ளான் ஒருவன்–அவன்தான் கருணையங் கடலான இறைவன்! (திருவுரு…)            1.   அண்டகோ ளங்களெல்லாம் உண்டுபண்ணிக் கொடுத்து,”எனைக் கண்டறிந்து கொள்க”என்பான் ஒருவன்–அவன்தான் அன்புமழை…

    Read More »
Back to top button