கவிதைகள் (All)

  • வெற்றிப் படிகள் எட்டு; வெற்றிக் கொடிகள் நட்டு

    இந்தப்பா ஒரு சந்தப்பா   எளிமையான கனவேற்றால் இலக்கும் எட்டும் .. எதிர்ப்போரை அன்பென்னும் கயிறே கட்டும்! தெளிவான எண்ணங்கள் வெற்றி ஈட்டும்    தோற்றாலும் வென்றாலும்…

    Read More »
  • ஹஜ்ஜு என்னும் அருள்மாதம் !

                       அதிரை அருட்கவி அல்ஹாஜ்                மு. முஹம்மது தாஹா மதனீ எம்.ஏ.பி.எட்.                                               ஆதி இறைவன் இல்லம் ஒன்றே                                                  அழகாய் ஹஜ்ஜு செய்திடவே                                               …

    Read More »
  • வண்டியும் வாழ்க்கையும்

    வண்டியைச் சீராக ஓட்ட வேகக் கட்டுப்பாடு வாழ்கையைச் சீராக்க விவேகம்   வண்டியை ஓட்டவும் வாழ்க்கையை நகர்த்தவும் வேண்டியது ஒன்றே திறமை   வண்டிப் பயணமும் வாழ்க்கைப்…

    Read More »
  • நான்

    நான் என்றால் “அகம்பாவத்தின் அடையாளம்; அகம் பாவங்களை ஆக்ரமிக்க ஆரம்பத்தளம்” ஆன்மீகக் கூற்று   “தன்னம்பிக்கையின் ஊக்க மருந்து; உற்சாகத்தின் ஊற்று நான் என்கின்ற கூற்று” உளவியலார்க்…

    Read More »
  • புதியதோர் உலகம் செய்வோம்

    தாயும் ஒன்றே- தந்தையும் ஒன்றே ஆயிரம் பிரிவுகள் ஏன் இங்கே? தெருவைத் திருத்தினால் ஊரைத் திருத்தலாம் ஊரைத் திருத்தினால் உலகத்தைத் திருத்தலாம் கலகம் இல்லா உலகம் காண்போம் ஊரை…

    Read More »
  • ஏன்?”

    கேள்வி அல்ல; வேள்வி   அறிவுச்சுரங்கங்களின் அற்புதத் திறவுகோல்   அறிவியல் குழந்தைகள் அவதரிக்க வைக்கும் உயிரணு   கண்டுபிடிப்புகளின் கண்டுபிடிப்பு   சூத்திரங்களின் சூட்சமம்  …

    Read More »
  • தாலாட்டு

    புன்சிரிப்பு பூமகனே கேளடா கண்ணே –உன் பூர்வீகத்தை மறந்திடாது நினைந்துகொள் கண்ணே பாபம்சேரா பாலகனே தெரிந்துகொள் கண்ணே இருந்தநிலை மறப்பதுவே பாபமாம் கண்ணே சிறந்தநாமம் சூட்டியுலகு அழைத்திடும்…

    Read More »
  • எண்ணத்தில் …….

    எண்ணத்தில் தூய்மை வேண்டும் ***** இதழ்களில் வாய்மை வேண்டும் மண்ணைப்போல் பொறுமை காட்டு ***** மனத்தெழு யிச்சை யோட்டு விண்ணைப்போல் உயர்ந்த நோக்கம் ***** வேற்றுமைத் தீயைப்…

    Read More »
  • சுயகுறிப்பேடு (DIARY)

    சுயகுறிப்பேடு சுயசரிதை வீடு கட்ட அடித்தளம்   சாதனைகளின் வீட்டுப்பாடம் நம்க்குள்ளே சதய சோதனைக் கூடம்   மின்னஞ்சலில் மின்னலாய்ப் போன அன்புக் காற்றை அடைத்து வைக்கும்…

    Read More »
  • அருட்பெட்டகம் அல்குர்ஆன் ! – கவிஞர். G.S.T. மஹ்பூபு சுப்ஹானி

    உறவில்லான் தனக்கு    உறவாய் அமைந்த தோழரோடு உரையாடிய இறைவனின் பேச்சு ! சத்தியத்தின் சாறு ;  நித்தியனின் நீங்காத அருட்பேறு ! விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் வாழ்வியலை வெளிச்சமயமாக்கும்…

    Read More »
Back to top button