கவிதைகள் (All)
-
அணைக்கட்டு அன்பை அணைக்கட்டும்
’முல்லைப் பெரியாறு’ சொல்லிப் பாரு நற்றமிழ்ப் பேரு நம்மை ஏய்ப்பது யாரு? உடைக்க நினைப்பது ஒற்றுமை உணர்வுகளை தண்ணீரை வைத்து தானியம், காய்கறி அரிசியும் பயிரிட்டாயா அரசியலைப்…
Read More » -
கவிதை என்பது
கவிதைகள் என்பது: உயிரின் மீது பதியும் உயிரெழுத்து மெய்யின் புலன்களை மெய்யாகவே புலன்விசாரணை செய்யும் மெய்யெழுத்து நிராயுதபாணிகளான நியாயவான்கட்கு ஆயுதமாய்க் காக்கும் ஆயுத எழுத்து கேள்விக்குறியாய் கூனிவிட்ட…
Read More » -
என் துஆ மொட்டுக்களைத் தாமரைப் பூக்களாக்குவாயாக !
—- தத்துவக்கவிஞர் – இ. பதுருத்தீன், சென்னை (9444272269) ——– இறைவா ! எங்கோ காய்த்தேன், ஓர் எலுமிச்சைப் பழமாக ! …
Read More » -
கலாம் ! “மா” சலாம் !
( முபாரக் ரஸ்வி, திருச்சி ) ராமேஸ்வரத்திலிருந்து ராஷ்டிரபதிபவன் வரை அக்னிசிறகாய் பயணித்த அப்துல்கலாமே … சலாம் … ‘மா’சலாம் ! காலையில் எழுந்து நாளிதழ் விற்று…
Read More » -
இருகாட்சிகள் : தாட்சண்யம் – ஹிமானா சையத்
இருகாட்சிகள் தாட்சண்யம் ( ஹிமானா சையத் ) இன்று ஊர்க் கூட்டம் இருப்பதாக ஊர்ப் பியூன் அறிவித்தார் ! தொழுதவர்கள் அனைவரும் தளத்தில் வந்தமர்ந்தார்கள் ! தலைவர்…
Read More » -
தியாகத் திருநாள் வாழ்த்துகள்
இறையோ இதுவோ இப்பிறையோ? இல்லை இல்லை தேய்ந்திடுதே! முறையாய் பெரிய கதிர்கூட முழுதாய் மறையுது அந்தியிலே நிறைந்த சிந்தை இபுறாஹீம் நெஞ்சில் பூத்த தேடலிலே இறையின் மார்க்கம்…
Read More » -
ஏங்கும் நெஞ்சம்
மீண்டும் மீண்டும் காண எந்தன் கண்கள் ஏங்குதே! மக்கா மதினாவைச் சுற்றியே எந்தன் நினைவு ஓடுதே! இறுதிக்கடமை நிறைவேற்ற நெஞ்சம் துடிக்குதே! இறுதிநபி வாழ்வில் எந்தன் வாழ்வும்…
Read More » -
”தியாகம் என் கலை!”
நாம் முஸ்லிம்கள் என்று நமது முகவரியைக் காட்டிய இப்றாஹீம் நபியின் தூய மார்க்கத்தின் துலங்கும் பேரொளி தியாகத் திரு நாள்! அவர் தொடங்கி வைத்த…
Read More » -
புன்னகை
இதயக் கண்களைக் கூச வைக்கும் மின்னல் உள்ளத்தின் வார்த்தைகள் உள்ளடக்கிய உதட்டின் மொழி உணர்வின் சூரியக் கதிர்கள் உதடுச் சந்திரனில் பிம்பம் இதழ்களின் ஓரம்…
Read More » -
வயசு வந்து போச்சு
வயசு வந்து போச்சு” (ஒரு முதிர்கன்னியின் முனகல்) வயசு வந்து போச்சு மன்சு நொந்து போச்சு ஆண்டுகள் பெருகிப் போச்சு ஆயுளும் அருகிப் போச்சு உணர்வுகள்…
Read More »