கவிதைகள் (All)
-
சிரிப்பு
சிரிக்கனும் நல்லா சிரிக்கனும் மறக்கனும் கவலை மறக்கனும் [2] முகமது அழகும் அகமது அழகும் ஜெகமதில் துலங்கி பொலிவுரும் அதனால் சிரிக்கனும் கவலை மறக்கனும்…
Read More » -
ஒரு தாயின் மன்னிப்புக் கடிதம் :
அன்பு மகளே… ‘ஒரு மௌன அழைப்பில்’ உன் ஆதங்கம் கண்டேன் என் சொர்க்கத்துக் கனியே! என்னை மன்னித்து விடு. உன்னை எனது வயிற்றிலேயே கொலை செய்த பாவிதான்…
Read More » -
ஆற்றல்
ஆற்றல் இது மனிதனுக்குள், புதைந்துள்ள புதையல் இதனை, முயன்ருழைத்தவர், வெற்றியை ஈட்டுகிறார், முயலாதவர் முடக்கத்தை நாட்டுகிறார். மானிடர் கண்ட இயந்திரமோ… வியக்கின்ற ஆக்கம், அந்த மானிடரிலும், பலர்…
Read More » -
உங்களுக்கு இந்தியா வேண்டுமா ? வேண்டாமா ?
12.2.2012 அன்று சென்னை லயோலா கல்லூரியில் அணுசக்திக்கு எதிரான பெண்கள் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை. ___________________________ அவன் கொடுப்பதை குடிக்க வேண்டும், அவன்…
Read More » -
உனக்காக எப்போது நீ அழப் போகிறாய் ?
உனக்காக எப்போது நீ அழப் போகிறாய் ? மனோயிச்சைகளுக்கு முன்னால் மண்டியிட்டு – நீ பாவங்களுக்கு முன்னால் பலவீனப்பட்டு நிற்கும்போதா ? தவறை கண்ணெதிரே கண்டும் தட்டிக்…
Read More » -
நெஞ்சுப் பொறுக்குதில்லையே..!!!!
கொஞ்சும் அழகுத் தமிழ்மொழி குதறி விடத்தான் கொலைவெறி நஞ்சு கலந்து வருவதை நன்க றிந்த நிலையினால் நெஞ்சுப் பொறுக்கு தில்லையே நேரமைத் திறனு …
Read More » -
குடியரசு தினம்
குடியரசு தினம்; கோபத்தில் மனம் குடியரசுக் கொண்டாட்டம் வருடந் தோறும் *****குறைவின்றி விமர்சையுடன் நடந்த போதும் விடியாத இரவினிலே பிறந்த நாட்டில் *****விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப் பாட்டில்…
Read More » -
மனைவி
மஞ்சள் நதிமுகம் அஞ்சிச் சிவந்திட மஞ்சம் விரித்து வைத்தாள் – தனதோர் நெஞ்சைத் திறந்து வைத்தாள் – அந்தப் பிஞ்சு மயில்தனைக் கட்டிப் பிடித்ததும் பிள்ளையைப் போல்…
Read More » -
மதுரை பற்றி..
மதுரை பற்றி.. கவிஞர் வைரமுத்து (1997) பாண்டியர் குதிரைக் குளம்படியும் – தூள் பறக்கும் இளைஞர் சிலம்படியும் – மதி தோண்டிய புலவர் சொல்லடியும் – இளந் தோகைமார்தம் மெல்லடியும் மயங்கி ஒலித்த மாமதுரை – இது மாலையில் மல்லிகைப் பூமதுரை! நீண்டு கிடக்கும் வீதிகளும் – வான்…
Read More » -
முகங்கள்
முகங்கள் க.து.மு. இக்பால் சோதனையின் மத்தியிலும் உறுதி காட்டும் சோராத மாந்தார்க்குச் சுடர் முகங்கள் வேதனையின் இடையினிலும் புன்னகைக்கும் வீரர்க்கு மங்காத ஒளி முகங்கள் சாதனைகள் பலபுரிந்தும்…
Read More »