கவிதைகள் (All)

  • ஐ நா சபையின் வாக்குமூலம்

    (பீ. எம். கமால், கடையநல்லூர்) pmkamal28@yahoo.com   ஐ நா சபையாக ஆரம்பிக்கப்பட்ட நான் பொய் நா சபையாகப் போய்விட்டேன் இப்போது !   உலகத் தலைவர்களே…

    Read More »
  • படிப்பில் வேண்டும் பிடிப்பு

    மூச்சு விடுதல் மட்டு மன்று முயற்சி கூட மனிதமே பேச்சில் கூறு மனைத்தும் விடாமல் பேணிக் காத்தல் மனிதமே பாய்ச்சும் நீரா லுயிரும் பெற்று பயிரும் வளர்தல்…

    Read More »
  • சொர்க்கபுரி அல்ல!

    http://jmbatcha.blogspot.com/2012/03/blog-post.html இவன் தன் வீரிய எதிர்காலத்தை வீருகொண்டு அமைக்க முற்படுகையில் முளைக்கவே விடாமல் முழுவதுமாய் எண்ண விதைகளை அரபு நாட்டு ஆசையில்  அணைத்து விடுகிறார்கள்! பள்ளிப்படிப்பை முடிக்கும்…

    Read More »
  • இறைவனும் குழந்தையும்!

    http://jmbatcha.blogspot.com/2012/02/blog-post_25.html இறைவனும் குழந்தையும்! குழந்தைகள் இறைவனின் அருட்கொடை! அவனே நமக்கு அன்பாய் கொடுக்கும் அன்பளிப்பு! எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அருட்சுரப்பு! அவனின் கருணைக்கரங்களால் கற்ப உலகத்தில் காத்தவன் மிகத்தூய்மையின் அப்பழுக்கற்ற‌ பிள்ளையாய் புதிய…

    Read More »
  • காலம்

    காலம் நிகழ்வுகளை நினைவுகளாய்ப் பதிந்து வைக்கும் ஒலிநாடா   இன்றைய செய்திகளை நாளைய வரலாறுகளாய்ப் பாதுகாத்து வைக்கும் பேரேடு   துக்கங்கள் யாவும் மறந்து போக வைக்கும்…

    Read More »
  • கனவு

    கனவே.. நானுறங்க நீயோ.. விழித்திருக்கிறாய் ஏன்? எண்ணங்களை சுமக்கின்ற, தலைக் கணமோ? பிள்ளையினை சுமக்கின்ற, பெண்டீருக்குக் கூட, இல்லை அது, உனக்கேன் அது…? செல்லாத இடம் சென்று,…

    Read More »
  • பதறிய மனது பாழ்

    பதறிய மனது பாழ் ஓரிறையை எண்ணும் இதயத்தை கறையாக்க ஒழிந்திருக்கும் சைத்தானே ஒதுங்கு ! அருளூற்றாம் நல்இறையின் நிறைந்திட்ட கருணையை பெறுவதற்கே தொழுதிட்டேன் பொழுதும் ! அருளூறும்…

    Read More »
  • பெண்ணினத் துரோகி

    பெண்ணினத் துரோகி கரு என்ற பெயறால் கனவுலகில் நான் மிதந்தேன். உழைப்பின்றி உணவு கிடைத்தது உல்லாசமாய்  நான் வளர்ந்தேன். கருவறையில் பக்குவசூழலில்  கவலையின்றி  நான் இருந்தேன். அந்தோ…

    Read More »
  • மனசு

    இறைவனின் பேரருளால்… ———————————————- மனசு ——— மனசே..நீ.., எங்கு செல்கின்றாய்? இல்லாத ஊருக்கு, வழியைத் தேடியா? அரு சுவை உணவும் திகட்டி விடும், நீயோ… வியக்கின்ற விஷயங்களை…

    Read More »
  • சுற்றுச் சூழல் தூய்மை

    ஆக்கம் தமிழ்மாமணி, கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, செல்: 9976372229 சுற்றுச் சூழல் தூய்மை உலகத்தின் கவலையே இது தான் ! சுற்றுச் சூழல் தூய்மை நாம் கற்றுக்…

    Read More »
Back to top button