கவிதைகள் (All)
-
ஐ நா சபையின் வாக்குமூலம்
(பீ. எம். கமால், கடையநல்லூர்) pmkamal28@yahoo.com ஐ நா சபையாக ஆரம்பிக்கப்பட்ட நான் பொய் நா சபையாகப் போய்விட்டேன் இப்போது ! உலகத் தலைவர்களே…
Read More » -
படிப்பில் வேண்டும் பிடிப்பு
மூச்சு விடுதல் மட்டு மன்று முயற்சி கூட மனிதமே பேச்சில் கூறு மனைத்தும் விடாமல் பேணிக் காத்தல் மனிதமே பாய்ச்சும் நீரா லுயிரும் பெற்று பயிரும் வளர்தல்…
Read More » -
சொர்க்கபுரி அல்ல!
http://jmbatcha.blogspot.com/2012/03/blog-post.html இவன் தன் வீரிய எதிர்காலத்தை வீருகொண்டு அமைக்க முற்படுகையில் முளைக்கவே விடாமல் முழுவதுமாய் எண்ண விதைகளை அரபு நாட்டு ஆசையில் அணைத்து விடுகிறார்கள்! பள்ளிப்படிப்பை முடிக்கும்…
Read More » -
இறைவனும் குழந்தையும்!
http://jmbatcha.blogspot.com/2012/02/blog-post_25.html இறைவனும் குழந்தையும்! குழந்தைகள் இறைவனின் அருட்கொடை! அவனே நமக்கு அன்பாய் கொடுக்கும் அன்பளிப்பு! எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அருட்சுரப்பு! அவனின் கருணைக்கரங்களால் கற்ப உலகத்தில் காத்தவன் மிகத்தூய்மையின் அப்பழுக்கற்ற பிள்ளையாய் புதிய…
Read More » -
காலம்
காலம் நிகழ்வுகளை நினைவுகளாய்ப் பதிந்து வைக்கும் ஒலிநாடா இன்றைய செய்திகளை நாளைய வரலாறுகளாய்ப் பாதுகாத்து வைக்கும் பேரேடு துக்கங்கள் யாவும் மறந்து போக வைக்கும்…
Read More » -
கனவு
கனவே.. நானுறங்க நீயோ.. விழித்திருக்கிறாய் ஏன்? எண்ணங்களை சுமக்கின்ற, தலைக் கணமோ? பிள்ளையினை சுமக்கின்ற, பெண்டீருக்குக் கூட, இல்லை அது, உனக்கேன் அது…? செல்லாத இடம் சென்று,…
Read More » -
பதறிய மனது பாழ்
பதறிய மனது பாழ் ஓரிறையை எண்ணும் இதயத்தை கறையாக்க ஒழிந்திருக்கும் சைத்தானே ஒதுங்கு ! அருளூற்றாம் நல்இறையின் நிறைந்திட்ட கருணையை பெறுவதற்கே தொழுதிட்டேன் பொழுதும் ! அருளூறும்…
Read More » -
பெண்ணினத் துரோகி
பெண்ணினத் துரோகி கரு என்ற பெயறால் கனவுலகில் நான் மிதந்தேன். உழைப்பின்றி உணவு கிடைத்தது உல்லாசமாய் நான் வளர்ந்தேன். கருவறையில் பக்குவசூழலில் கவலையின்றி நான் இருந்தேன். அந்தோ…
Read More » -
மனசு
இறைவனின் பேரருளால்… ———————————————- மனசு ——— மனசே..நீ.., எங்கு செல்கின்றாய்? இல்லாத ஊருக்கு, வழியைத் தேடியா? அரு சுவை உணவும் திகட்டி விடும், நீயோ… வியக்கின்ற விஷயங்களை…
Read More » -
சுற்றுச் சூழல் தூய்மை
ஆக்கம் தமிழ்மாமணி, கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, செல்: 9976372229 சுற்றுச் சூழல் தூய்மை உலகத்தின் கவலையே இது தான் ! சுற்றுச் சூழல் தூய்மை நாம் கற்றுக்…
Read More »