கவிதைகள் (All)
-
மனைவி
மஞ்சள் நதிமுகம் அஞ்சிச் சிவந்திட மஞ்சம் விரித்து வைத்தாள் – தனதோர் நெஞ்சைத் திறந்து வைத்தாள் – அந்தப் பிஞ்சு மயில்தனைக் கட்டிப் பிடித்ததும் பிள்ளையைப் போல்…
Read More » -
மதுரை பற்றி..
மதுரை பற்றி.. கவிஞர் வைரமுத்து (1997) பாண்டியர் குதிரைக் குளம்படியும் – தூள் பறக்கும் இளைஞர் சிலம்படியும் – மதி தோண்டிய புலவர் சொல்லடியும் – இளந் தோகைமார்தம் மெல்லடியும் மயங்கி ஒலித்த மாமதுரை – இது மாலையில் மல்லிகைப் பூமதுரை! நீண்டு கிடக்கும் வீதிகளும் – வான்…
Read More » -
முகங்கள்
முகங்கள் க.து.மு. இக்பால் சோதனையின் மத்தியிலும் உறுதி காட்டும் சோராத மாந்தார்க்குச் சுடர் முகங்கள் வேதனையின் இடையினிலும் புன்னகைக்கும் வீரர்க்கு மங்காத ஒளி முகங்கள் சாதனைகள் பலபுரிந்தும்…
Read More » -
தலைவாரிப் பூச்சூடி உன்னை…
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை! சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்து கின்றாய்? விலைபோட்டு…
Read More » -
எல்லா நாளும் சிறந்திடுவோம்!
என்றும் நமக்கு நன்னாளே! இலக்குவனார் திருவள்ளுவன் ஒவ்வொரு நாளும் பிறக்கின்றோம் எல்லா நாளும் சிறந்திடுவோம்! வாழ்க்கை என்பது வாழ்ந்திடவே வாழும் முறைப்படி வாழ்ந்திடுவோம்! வாழ்க்கை என்பது போராட்ட…
Read More » -
கவிதை பாடுவோம்
மலரை வருடிச் செல்லும் மாலை நேரத் தென்றல்; நிலவை கடந்து செல்லும் நீல வானின் மேகம்; புலவர் யாப்பில் மனமும் புரளும் தன்மை காண்பீர்! உலகில் மொழிகள்…
Read More » -
ஓய்வு கேட்க்கும் கனவு
ஓய்வு கேட்க்கும் கனவு. கனவுக்கும் உணர்வுண்டு கண்களைவிட்டுச் செல்லாதே! காண்பதெல்லாம் கனவென்று கண்களும் சொல்லாதே! விழிகள் விழித்திருக்க வெருங்கனவு காணாதே! வெளிச்சத்தை விட்டு விட்டு வேறொரு இருளுக்குள்…
Read More » -
அன்றும் இன்றும்
அன்று: கன்னத்தில் முத்தமிட்டு கட்டியணைத்து உச்சிதனை முகர்ந்து உச்சந்தலையில் ஓதி சென்றுவா மகனே ”வென்றுவா மகனே” என்றுதான் புகழந்த தாய் அன்றுதான் கண்டோம் இன்று: “ஏழு மணியாச்சுடா…
Read More » -
முஹர்ரம் என்னும் அருள்மாதம் !
அல்லாஹ் உலகைப் படைக்க நாடி அரும்பாய்ச் செய்து கமாவை எல்லா நலனும் இம்மை மறுமை இருக்க இயக்கி வளர்த்தானே ! நல்லார் நபிமார்…
Read More » -
அனைத்துக் கட்சிகளும் அரவணைத்து “அணையுங்கள்”
பாட்டன்மார் கெட்டியாய்த் தானே அணைகட்டிப் போட்டனரே சேட்டன்மார் மாத்திரம் எப்படித்தான் கற்றனர்ச் சேட்டைகளை நாட்டாமை தீர்ப்பு வழங்கவே கூட்டம் நடுவணாட்சிக் கூட்டாமல் தள்ளிவைத்தால் நாடோறும் பாடிடும் கூக்குரலே…
Read More »