கவிதைகள் (All)
-
அன்பு
மனக்கேணியின் வற்றாத ஊற்று உயிர்க் கயிற்றால் உணர்வு வாளியைக் கட்டி கண்களாம் குடங்களில் ஊற்று கண்ணீராகும் அன்பு ஊற்று அள்ளிக் கொடுத்தால் அளவின்றித் திருப்பிக் கிடைக்கும் சூட்சமம்…
Read More » -
குழந்தை எனும் கவிதை
உயிரும் மெய்யும் கலந்திருக்கும் உன் புன்னகை மொழி …! இசைக்கருவிகள் மழலை ஒலி முன்னே மண்டியிடுகின்றன! மலர்கள் இதழ்களை விரிக்கின்றன உன் சுவாசத்தை அவைகளின் வாசமாக்கி வசப்படுத்திக்…
Read More » -
சிரிப்பு
சிரிச்சா போதும் சிங்காரம் பூக்கும் நகை சுவையாலே புன் மனதும் ஆரும். [சிரிச்சா போதும்] புணிதத்தின் தன்மையில் நகை சுவை வேண்டும், புரம் பேசிதானே நாம் நகைக்க…
Read More » -
பயணங்கள்
தந்தையின் விந்தும் கருவறை நோக்கித் தனிமையில் முதன்முதற் பயணம் முந்தவும் பின்னே இறையருள் கொண்டு முயற்சியால் வென்றதும் பயணம் பந்தென உருண்டு பக்குவத் திங்கள் பத்தினில் கருவறைப் பயணம் வந்திடும்…
Read More » -
கணினி
இறைவனின் பேரருளால்……….. ———————————————————— கணினி ————– இறைவனின் வல்லமையை எச்சரிக்கும் கனினி, உள்ளங்கையில் உலகமே அடக்கம். அதனால் மனித ஆரோக்கியமே முடக்கம். மனிதனே ஆக்கினான் அதுவோ மனிதனையே…
Read More » -
கர சேவகரே வருவீரா
(பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில் இடிந்து போய் எழுதியது என்று கவிப் பேரரசு எழுதிய இந்த கவிதை தமிழுக்கு நிறமுண்டு என்ற நூலில் வெளிவந்துள்ளது..) இணைக்க…
Read More » -
சுற்றுப்புறக் காட்சி கற்றுத்தரும் மாட்சி
ஆழ்கடலில் குளித்தாலும் அழுக்கெல்லாம் போகா வாழ்வினிலே மலிந்துள்ள அழுக்கெல்லாம் போக தாழ்மையுள வழிபாடாம் தொழுகைஎனும் யோகா பாழ்படுத்தும் இறப்பைஎண்ணிப் பக்குவமாய் வாழ்க! கூரைகளும்நனி சிறக்கும்படி கூறுதல்நெடு நோக்கம் கூரையிலுள விசிறிச்சுழற் குளிர்ப்பேச்சினைக் கூறும் கூறிடும்மணிக் கடிகாரமும் கழியும்பொழு தாலே மாறிடும்மணி களின்நேரமும் மதித்தாருயர் வாரே செய்யும்தொழில் எல்லாம்நலம் சேரும்நலம் ஆக பொய்யும்கள வும்போக்கிடு பேசும்புகழ் சேர மெய்யும்மன மும்கூடிய மெய்யாம்பணி யாlலே பெய்யும்மழை காணும்நிலம் பூக்கும்வளம் போல…
Read More » -
வறுமைக் கோடு
வலியோ ரெளியோர் மீதினிலே வகுத்து வைத்தக் கோடாகும் பலியாய்ப் போகு மெளியோரும் பயமாய்ப் பார்க்கும் கேடாகும் வேலி தாண்டி வரவியலா விரக்தித் தருமே இக்கோடும் நீலிக் கண்ணீர்…
Read More » -
அருள் வேட்டல்
(பி. எம். கமால், கடையநல்லூர் ) வித்தகன் உன்திருப் புத்தகத் தத்துவம் விளங்கிட அருள் புரிவாய் ! நித்தமும் மொத்தமாய் நின்திருப் பெயரையே நினைந்திட அருள் புரிவாய்…
Read More » -
உலக கவிதை தினம்
மார்ச்21 ஆம் நாளை ஆண்டுதோறும் உலக கவிதை தினமாக (World Poetry Day) ஐக்கிய நாடுகள்கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புஅறிவித்துள்ளது. 1999ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அறிவித்தாலும் சில நாடுகள் மட்டுமே இதனை செயல்படுத்தி இன்று உலகம் முழுக்க படிப்படியாக கவிதை…
Read More »