கவிதைகள் (All)
-
வறுமைக் கோடு
வலியோ ரெளியோர் மீதினிலே வகுத்து வைத்தக் கோடாகும் பலியாய்ப் போகு மெளியோரும் பயமாய்ப் பார்க்கும் கேடாகும் வேலி தாண்டி வரவியலா விரக்தித் தருமே இக்கோடும் நீலிக் கண்ணீர்…
Read More » -
அருள் வேட்டல்
(பி. எம். கமால், கடையநல்லூர் ) வித்தகன் உன்திருப் புத்தகத் தத்துவம் விளங்கிட அருள் புரிவாய் ! நித்தமும் மொத்தமாய் நின்திருப் பெயரையே நினைந்திட அருள் புரிவாய்…
Read More » -
உலக கவிதை தினம்
மார்ச்21 ஆம் நாளை ஆண்டுதோறும் உலக கவிதை தினமாக (World Poetry Day) ஐக்கிய நாடுகள்கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புஅறிவித்துள்ளது. 1999ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அறிவித்தாலும் சில நாடுகள் மட்டுமே இதனை செயல்படுத்தி இன்று உலகம் முழுக்க படிப்படியாக கவிதை…
Read More » -
ஐ நா சபையின் வாக்குமூலம்
(பீ. எம். கமால், கடையநல்லூர்) pmkamal28@yahoo.com ஐ நா சபையாக ஆரம்பிக்கப்பட்ட நான் பொய் நா சபையாகப் போய்விட்டேன் இப்போது ! உலகத் தலைவர்களே…
Read More » -
படிப்பில் வேண்டும் பிடிப்பு
மூச்சு விடுதல் மட்டு மன்று முயற்சி கூட மனிதமே பேச்சில் கூறு மனைத்தும் விடாமல் பேணிக் காத்தல் மனிதமே பாய்ச்சும் நீரா லுயிரும் பெற்று பயிரும் வளர்தல்…
Read More » -
சொர்க்கபுரி அல்ல!
http://jmbatcha.blogspot.com/2012/03/blog-post.html இவன் தன் வீரிய எதிர்காலத்தை வீருகொண்டு அமைக்க முற்படுகையில் முளைக்கவே விடாமல் முழுவதுமாய் எண்ண விதைகளை அரபு நாட்டு ஆசையில் அணைத்து விடுகிறார்கள்! பள்ளிப்படிப்பை முடிக்கும்…
Read More » -
இறைவனும் குழந்தையும்!
http://jmbatcha.blogspot.com/2012/02/blog-post_25.html இறைவனும் குழந்தையும்! குழந்தைகள் இறைவனின் அருட்கொடை! அவனே நமக்கு அன்பாய் கொடுக்கும் அன்பளிப்பு! எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அருட்சுரப்பு! அவனின் கருணைக்கரங்களால் கற்ப உலகத்தில் காத்தவன் மிகத்தூய்மையின் அப்பழுக்கற்ற பிள்ளையாய் புதிய…
Read More » -
காலம்
காலம் நிகழ்வுகளை நினைவுகளாய்ப் பதிந்து வைக்கும் ஒலிநாடா இன்றைய செய்திகளை நாளைய வரலாறுகளாய்ப் பாதுகாத்து வைக்கும் பேரேடு துக்கங்கள் யாவும் மறந்து போக வைக்கும்…
Read More » -
கனவு
கனவே.. நானுறங்க நீயோ.. விழித்திருக்கிறாய் ஏன்? எண்ணங்களை சுமக்கின்ற, தலைக் கணமோ? பிள்ளையினை சுமக்கின்ற, பெண்டீருக்குக் கூட, இல்லை அது, உனக்கேன் அது…? செல்லாத இடம் சென்று,…
Read More » -
பதறிய மனது பாழ்
பதறிய மனது பாழ் ஓரிறையை எண்ணும் இதயத்தை கறையாக்க ஒழிந்திருக்கும் சைத்தானே ஒதுங்கு ! அருளூற்றாம் நல்இறையின் நிறைந்திட்ட கருணையை பெறுவதற்கே தொழுதிட்டேன் பொழுதும் ! அருளூறும்…
Read More »