கவிதைகள் (All)
-
வேதம் தந்த மாதம் ———– மஆலி
பிறை பிறந்தது – ரமளான் முகம் மலர்ந்தது தலைநோன்பு நாளையென கணக்கு சொன்னது – மனதில் தவத் தொழுகை தராவீஹின் எண்ணம் வந்தது…
Read More » -
என் ஆசை அலையில் எழில் அண்ணல் நபிகள் !
என் ஆசை அலையில் எழில் அண்ணல் நபிகள் ! முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ அல்லாஹு என்னுமுயர் நல்லவனே…
Read More » -
பெருமானே பெருந்தலைவர்
(முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ) அல்ஹம்து லில்லாஹ் ! அகிலத்துப் புகழெல்லாம் அன்பாலும் அருளாலும் ஈருலகை அரசாளும் அல்லாஹு வல்லவனே…
Read More » -
வேர்கள் : என்றும் வாழும் உமர்
முதுவைக் கவிஞர் ஹாஜி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ அகிலத்தை ஆளுகின்ற அன்பான பேரிறைவா ! ஆரம்பம் உன்பெயரால்; அத்தனையும் உன்னருளால் ! மகிமைக்கு உரியதிரு மென்குரலார்…
Read More » -
பசிக்க வைத்த நோன்பு ருசிக்க வைத்த மாண்பு
ஆன்மாவின் உணவாக ……ஆகிவிட்ட ரமலானே நோன்பும்தான் மருந்தாகி …..நோய்முறிக்கும் ரமலானே! பாரினிலே குர்ஆனைப் ….பாடமிட்ட ஹாபிழ்கள், காரிகளின் கிர்ஆத்கள் …..காதுகளில் சொட்டுந்தேன்! பகைவனான ஷைத்தானைப் ……பசியினாலே முறியடித்தாய்த்…
Read More » -
ரமளான் தூது
(முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ ) அல்ஹம்து லில்லாஹி அகிலத்துப் புகழெல்லாம் அன்பாளும் அருளாளும் ஈருலகை அரசாளும் ! அல்லாஹு வல்லவனே !…
Read More » -
விரதத்தின் நாட்கள் !
ஒரு மாதம் விரதத்தின் நாட்கள் ! வீணான எண்ணங்கள் விலங்கிடப் படட்டும் ! விரும்பத்தகாத வார்த்தைகள் விரட்டியடிக்கப் படட்டும் ! கருணையும், சாந்தியும் கஸ்தூரியாய் வாசம் வீசட்டும்…
Read More » -
முப்பசி வென்ற முஸ்லிம்கள்
மௌலவி அல்ஹாஜ் முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ பசியினையே பசியறியார் புரிந்திடவே பசிக்காகப் படைத்திட்டான் ரமளானிதையே ! “பசித்திருப்பீர்” ஓர்திங்கள் முழுதும் எனக்கே !…
Read More » -
தத்துவ ரமளான் ! (முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஃபர் மன்பயீ)
எத்தனையோ மாதங்கள் வருடத்தில் வந்தாலும், இனிதான மாதமென ரமளானைத் தந்தவனே ! எத்தனையோ வேதங்கள் உலகத்தில் உதித்தாலும், எளிதான போதமென குர்ஆனை உதிர்த்தவனே ! எத்தனையோ வணக்கங்கள்…
Read More » -
இரத்ததானம்
இரத்ததானம் தொடர்பாக நான் எழுதிய கவிதைகள் இரத்ததானம் – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2010/06/blog-post_4301.html வறுமைக்கொரு பாடல் – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2010/06/blog-post_812.html வறுமையின் நிறம் சிவப்பு – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2010/06/blog-post_2054.html நீங்களும் இரத்த தானம் செய்ய விரும்பினால் கீழ்க்கண்ட…
Read More »