கவிதைகள் (All)
-
தத்துவ ரமளான் ! (முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஃபர் மன்பயீ)
எத்தனையோ மாதங்கள் வருடத்தில் வந்தாலும், இனிதான மாதமென ரமளானைத் தந்தவனே ! எத்தனையோ வேதங்கள் உலகத்தில் உதித்தாலும், எளிதான போதமென குர்ஆனை உதிர்த்தவனே ! எத்தனையோ வணக்கங்கள்…
Read More » -
இரத்ததானம்
இரத்ததானம் தொடர்பாக நான் எழுதிய கவிதைகள் இரத்ததானம் – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2010/06/blog-post_4301.html வறுமைக்கொரு பாடல் – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2010/06/blog-post_812.html வறுமையின் நிறம் சிவப்பு – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2010/06/blog-post_2054.html நீங்களும் இரத்த தானம் செய்ய விரும்பினால் கீழ்க்கண்ட…
Read More » -
வா ! ரமழானே ! வா ! (பீ. எம். கமால் , கடையநல்லூர்)
வா ! ரமழானே ! வா ! உன்னை வரவேற்க இரப்பைகளிலும் இதயங்களிலும் ஆயிரம்கோடி கரங்களோடு காத்திருக்கின்றோம் ! நீ பசிமாதம் ஆனாலும் எங்கள் ஆன்மாக்களுக்கு விருந்தளிக்கவல்லவா…
Read More » -
சமத்துவபுரம் ( பேராசிரியர் . தை. கா. காதர்கனி )
சமத்துவபுரம் ( பேராசிரியர் . தை. கா. காதர்கனி ) சுவனத்தின் மலர் சோதிமய மாகிப் புவனத்தில் பூத்ததோ? புதுப்பள்ளி யானதோ? நிறைநிலா வட்டு நெடுவானம் விட்டு,…
Read More » -
சிந்தனை என்னும் சிவப்புக் கம்பளத்தில்…..
காதலின் பிரிவில் காதல் மனையாளை விட்டுக் கடல் தாண்டும் பிரிவில் தெரியும் பாருங்கள் ஒரு வலி…. அதுதான் பிரிவின் வலி. பிரிந்தவர் மீண்டும் சேரும்போது பெருமூச்சுக்கிடையில் அழுகையோடொரு…
Read More » -
தங்கைக்கோர்……. திருவாசகம் !
( “பொற்கிழி” கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி ) தங்கையே..! சாலிஹான நங்கையே…! என் உயிரின் நிழலே…! ஒன்று சொல்லட்டுமா…? கல்வியென்பது நம் முகத்திற்கு கண்களைப் போன்றது…!…
Read More » -
மனைவி
‘பொற்கிழி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி அலைபேசி : 99763 72229 மனைவி …! யாரவள் …? நம் உயிரின் நகல் ! நமக்கான…
Read More » -
காலக்கொடுமை
காலயில… மண் சட்டியில சுண்டுன மீனாணம் பழைய நீச்சோறு கொஞ்சம் உப்பு நேத்து ஒறகூத்துன தயிறு அதல சின்ன வெங்காயம் வெட்டிப்போட்டது தொட்டுக்க கொத்தவர வத்த இதெல்லாம்…
Read More » -
பயணம்
இறைவனின் பேரருளால்………. …………………………………………………………. பயணம் ————- உறவூரில் திளைத்து, கருவூரில் ஜனித்து, பேரூரை நாடி, பாருலகம் தன்னில், பவனி வரவே, பயணம் வந்தோம். அறியா பருவம், சரியா…
Read More » -
வஹியாய் வந்த வசந்தம்
வஹியாய் வந்த வசந்தம் (திருக்குர்ஆன் ஓர் அறிமுகம்) தமிழ்மாமணி பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி – 630 702 சிவகெங்கை மாவட்டம் அலைபேசி : 99763…
Read More »