கவிதைகள் (All)

  • முதுவை தீனோர்களை வாழ்த்தும் பாடல்

    வாழ்க வாழ்கவே வாழ்கவே, முதுவை தீனோர் வளமுடன் எந்நாளும் வாழ்க வாழ்கவே வாழ்கவே நீண்ட ஆயிளும் நிறைந்த திருப்தியும்…, மீண்டும் மீண்டும் நிதம் மகிழ்வுடன் வனப்பும், வேண்டும்…

    Read More »
  • பிறந்த நாள்

    சுக பிரசவத்தால், பிறந்தது குழந்தை, பிஞ்சிளம் குரலில், வெடிப்பான நீண்ட, நிறுத்தாத அழுகை, பிறந்ததும் உடனே, குழந்தை அழ வேண்டும், இந்த குழந்தை என்னாமா, அழுகுது பார்…

    Read More »
  • கடவுளே பதில் சொல்வாய் ! (கவிக்கோ அப்துல் ரகுமான்)

    1978ஆம் ஆண்டு காயல் பட்டினத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை யில் நான் கலந்து கொண்ட முதல் கவியரங்கம் .அந்தக் கவியரங்கத்தில் கவிக்கோ அவர்கள் பாடிய அற்புதமான தலைமைக் கவிதை…

    Read More »
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினம்

    அமீரகம்.. அன்பின் அகம் பண்பின் சுகம் நட்பிகளில் பேரிடம் நானிலத்தின் ஓரிடம் எண்ணெய்ச் சுரங்கம் என்னை வார்தெடுத்த எழில்மிகு அரங்கம் அதிரைப்பட்டினம் அடியேனின் பாடசாலை அபுதபிப் பட்டணம்…

    Read More »
  • ஹைக்கூப் போட்டி !

    ஹைக்கூப் போட்டி ! பரிசு ரூபாய் 5000/- இறுதி நாள் 10-12-2012 தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் நடத்தும் முதல் ஆண்டு விழாவிற்கான ஹைக்கூப் போட்டி ! கவிஞர்கள்…

    Read More »
  • கர்பலா

    கர்பலா – இஸ்லாத்தின் வரலாற்று வடு!! – கவிஞர் அத்தாவுல்லாஹ்   கர்பலா- போராட்டக் களமல்ல உயிர்களை விதைத்த நீரோட்டக் களம் உயிர்த் தெழும் தியாக வாழ்க்கைக்கு…

    Read More »
  • அருள் வேட்டல் (பி. எம். கமால், கடையநல்லூர் )

    வித்தகன் உன்திருப் புத்தகத் தத்துவம் விளங்கிட அருள் புரிவாய் ! நித்தமும் மொத்தமாய் நின்திருப் பெயரையே நினைந்திட அருள் புரிவாய் ! உத்தமத் திருநபி உளத்தினில் என்னுளம்…

    Read More »
  • நூல் அறிமுகம் : அழகு ராட்சசி

    கவிதை நூலின் பெயர்: அழகு ராட்சசி.   கவிதைகளின் வகை: புதுக்கவிதைகள்   விலை: ரூ. 60.   ஆசிரியர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்.   பதிப்பகம்: ஓவியா பதிப்பகம்.   அணிந்துரை எழுதியவர்கள்:…

    Read More »
  • பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை !!!!!

    பற்றி எரிகிறது …பாலஸ்தீன் காசாவில் வெற்றிக் கிடைத்திடவே …வேண்டும்தீன் நேசர்காள்! காலமும் காணாக் …காட்சித்தான் பின்ன பாலகர் செய்த … பாவம்தான் என்ன? கொடுமையிலும் கொடுமை …கொலைசெயுமிவ்…

    Read More »
  • குழந்தைகளுக்கு…!

    நல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத்தமராய் உலகினிலே திகழ்ந்திடவேண்டும்இளமையிலே கல்விதனை கற்றிடல் வேண்டும் இன்முகத்துடனே பழக அறிந்திடல்…

    Read More »
Back to top button