கவிதைகள் (All)
-
மழை
மழை; மழையதை வேண்டு.. (வித்யாசாகர்) கவிதை! மழை; மழையோடு கலந்துக்கொண்டால் இப்பிரபஞ்சத்தின் ரகசியசப்தம் கேட்கும்; மழையை இரண்டுகைநீட்டி வாரி மனதால் அணைத்துக் கொண்டால் இப்பிரபஞ்சம் நமக்குள்…
Read More » -
ஏற்றுங்கள்; போற்றுங்கள்!
கவியரசர் கவிதை….. அன்னை இந்திரா மறைந்த நாள் 30.10…..……….1984 ஏற்றுங்கள்; போற்றுங்கள்! திங்களோர் முறைதான் பூக்கும் சித்திர வடிவம் காட்டும் செங்கழு நீர்ப்பூப் போல தேயமோர் திருநாள் காண(த்) தங்களை ஈந்தார்; அந்தத் தலைவரை எண்ணும் நாளே மங்கலத் திருநாள்; இன்று வணங்குவோம் அவரை வாழ்த்த.…
Read More » -
தாலாட்டு
பத்துமாத பந்தமதுவும் பனிக்குடம் உடைத்துவரும்! சித்தமெல்லாம் மகிழ்ந்திருக்க சிறுஉயிரின் வரவுபெறும்! முத்தமழைப் பொழிந்தவளாய் தாயுள்ளம் கனிந்துருகும்! தத்திவரும் மழலைகண்டு தாவிவரும் கரமிரண்டும்!! பட்டுமெத்தை தேவையில்லை தாய்மடியே சொர்க்கமடி!…
Read More » -
குழந்தை ~ புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச் செல்வக் குழந்தையின் சிரிப்பு! நல்ல இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ அருஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ! குளிர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்ற…
Read More » -
வீடென்று எதனை சொல்வீர்…?
வீடென்று எதனை சொல்வீர்...? – இப்னு ஹம்துன் ஃபக்ருதீன் வீடென்று எதனை சொல்வீர்…? என்னடா மாலன் கவிதை தலைப்பாக இருக்கிறதே என்று பார்க்க்கிறீர்களா? ஒரு பிரபல இணைய…
Read More » -
தாலாட்டு
தாய்மையின் பாசத்தை காட்டுகின்ற தாலாட்டு முன்னோரின் நிகழ்வினை, நினைவிற்கு கொண்டு வந்து, நயமாக ஏற்றி வைத்து, நளினமாக பாடும் தாலாட்டு! வீர தீர சரித்திரத்தை, சூரமான சம்பவத்தை, கதையினை கானமாக கூறுகின்ற தாலாட்டு!…
Read More » -
மை
(தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி சிவகெங்கை மாவட்டம்) தாலாட்ட தாய்மை வேண்டும் ! தலைநிமிர நேர்மை வேண்டும் ! பாராட்ட திறமை வேண்டும் பாட்டெழுத புலமை…
Read More » -
முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதை
முனைவென்றி நா சுரேஷ்குமார் எழுதிய கவிதைகளுக்கான என்னுடைய வலைத்தளத்தின் இணைப்புகளை கீழே தந்துள்ளேன். படியுங்கள். தங்களின் கருத்துக்களை ஒவ்வொரு கவிதைக்கு கீழே இடுங்கள். செருப்பு தைக்கும் தொழிலாளி – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/07/blog-post.html…
Read More » -
“தியாகம் என் கலை!”
நாம் முஸ்லிம்கள் என்று நமது முகவரியைக் காட்டிய இப்றாஹீம் நபியின் தூய மார்க்கத்தின் துலங்கும் பேரொளி தியாகத் திரு நாள்! அவர் தொடங்கி வைத்த “முதலானவை” பல.…
Read More » -
சிரிச்சா போதும் சிங்காரம் பூக்கும் …
சிரிச்சா போதும் சிங்காரம் பூக்கும் சின்னஞ்சிரு மகிழ்வும் பென்னம் பெரிதாகும் [ சிரிச்சா போதும்] அரியாசனத்திலே அரசாண்ட போதும் , சரியாசனம் போல் நகைசுவை வேண்டும் சரித்திரத்தை…
Read More »