கவிதைகள் (All)

  • மழை

    மழை; மழையதை வேண்டு.. (வித்யாசாகர்) கவிதை!   மழை; மழையோடு கலந்துக்கொண்டால் இப்பிரபஞ்சத்தின் ரகசியசப்தம் கேட்கும்; மழையை இரண்டுகைநீட்டி வாரி மனதால் அணைத்துக் கொண்டால் இப்பிரபஞ்சம் நமக்குள்…

    Read More »
  • ஏற்றுங்கள்; போற்றுங்கள்!

    கவியரசர் கவிதை…..                அன்னை இந்திரா மறைந்த நாள் 30.10…..……….1984 ஏற்றுங்கள்; போற்றுங்கள்! திங்களோர்    முறைதான்   பூக்கும் சித்திர   வடிவம்   காட்டும் செங்கழு    நீர்ப்பூப்    போல தேயமோர்    திருநாள்   காண(த்) தங்களை     ஈந்தார்;    அந்தத் தலைவரை    எண்ணும்    நாளே மங்கலத்    திருநாள்;    இன்று வணங்குவோம்  அவரை  வாழ்த்த.…

    Read More »
  • தாலாட்டு

    பத்துமாத பந்தமதுவும் பனிக்குடம் உடைத்துவரும்! சித்தமெல்லாம் மகிழ்ந்திருக்க சிறுஉயிரின் வரவுபெறும்! முத்தமழைப் பொழிந்தவளாய் தாயுள்ளம் கனிந்துருகும்! தத்திவரும் மழலைகண்டு தாவிவரும் கரமிரண்டும்!! பட்டுமெத்தை தேவையில்லை தாய்மடியே சொர்க்கமடி!…

    Read More »
  • குழந்தை ~ புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

    மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச் செல்வக் குழந்தையின் சிரிப்பு! நல்ல இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ அருஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ! குளிர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்ற…

    Read More »
  • வீடென்று எதனை சொல்வீர்…?

    வீடென்று எதனை சொல்வீர்...? – இப்னு ஹம்துன் ஃபக்ருதீன் வீடென்று எதனை சொல்வீர்…? என்னடா மாலன் கவிதை தலைப்பாக இருக்கிறதே என்று பார்க்க்கிறீர்களா? ஒரு பிரபல இணைய…

    Read More »
  • தாலாட்டு

    தாய்மையின் பாசத்தை காட்டுகின்ற தாலாட்டு முன்னோரின் நிகழ்வினை, நினைவிற்கு கொண்டு வந்து, நயமாக ஏற்றி வைத்து, நளினமாக பாடும் தாலாட்டு! வீர தீர சரித்திரத்தை, சூரமான சம்பவத்தை, கதையினை கானமாக கூறுகின்ற தாலாட்டு!…

    Read More »
  • மை

    (த‌மிழ்மாம‌ணி க‌விஞ‌ர் மு. ஹிதாய‌த்துல்லாஹ் இளையான்குடி சிவ‌கெங்கை மாவ‌ட்ட‌ம்) தாலாட்ட‌ தாய்மை வேண்டும் ! த‌லைநிமிர‌ நேர்மை வேண்டும் ! பாராட்ட‌ திற‌மை வேண்டும் பாட்டெழுத‌ புல‌மை…

    Read More »
  • முனைவென்றி நா சுரேஷ்குமார் கவிதை

    முனைவென்றி நா சுரேஷ்குமார் எழுதிய கவிதைகளுக்கான என்னுடைய வலைத்தளத்தின் இணைப்புகளை கீழே தந்துள்ளேன். படியுங்கள். தங்களின் கருத்துக்களை ஒவ்வொரு கவிதைக்கு கீழே இடுங்கள். செருப்பு தைக்கும் தொழிலாளி – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/07/blog-post.html…

    Read More »
  • “தியாகம் என் கலை!”

    நாம் முஸ்லிம்கள் என்று நமது முகவரியைக் காட்டிய இப்றாஹீம் நபியின் தூய மார்க்கத்தின் துலங்கும் பேரொளி தியாகத் திரு நாள்! அவர் தொடங்கி வைத்த “முதலானவை” பல.…

    Read More »
  • சிரிச்சா போதும் சிங்காரம் பூக்கும் …

    சிரிச்சா போதும் சிங்காரம் பூக்கும் சின்னஞ்சிரு மகிழ்வும் பென்னம் பெரிதாகும் [ சிரிச்சா போதும்] அரியாசனத்திலே அரசாண்ட போதும் , சரியாசனம் போல் நகைசுவை வேண்டும் சரித்திரத்தை…

    Read More »
Back to top button