கவிதைகள் (All)
-
முதுமை
(பி.எம். கமால், கடையநல்லூர்) முதுமை- இள “மை” வற்றிய எழுதுகோல் ! காலம் மென்று துப்பிய குப்பை ! வாழ்க்கைத் தொழுகையின் “அத்தஹயாத்” இருப்பு !…
Read More » -
நகைச்சுவை
காய்ந்து சிவந்தது சூரிய காந்தி…. தேய்ந்து சிவந்தது வளர்மதி பிறையே.. நகை சுவையினில் சிவந்தன நன் மக்கள் வதனங்களே…. அன்பின் வழி ஊற்றாய், புன்னகை மெருகேற்றும்.. தங்க…
Read More » -
முதுவை சான்றோர்க்கு வாழ்த்துக்கள்
பசுமை வித்துக்கள், செழுமை சொத்துக்கள், உரிமை பந்துக்கள், அருமை முத்துக்கள், இனிமை மிளிர்ந்திடும், முதுவை வாழ் தீனோர்கள்! கண்கள் சிரிதெனும் காணும் காட்சி பெரிதாம், சிறுபான்மையினராய், பெருபான்மை சாதித்து,…
Read More » -
பர்தாப் போடுதல் சரிதான்!
வைரமதைப் பெட்டகத்தில் பாது காத்து ..வைக்கவேண்டும் என்றுணர்ந்து கொண்ட நீதான் வைரமணிப் பெண்மணிகள் ஊரைச் சுற்ற …வைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் மெய்ரணமா கும்வரைக்கும் காமு கர்கள்…
Read More » -
புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2013
வாழ்க்கைப் பயணத்தில் அங்கீகாரம் அவசியம் எனில் மதிப்பும் மேன்மையும் உண்டாக அன்புபொங்கும் மனதோடு வாழ்த்துவோம்! மனிதவாழ்வு மலர இலட்சியம் சாட்சி எனில் ஆசைகளும் கனவுகளும் நனவாக…
Read More » -
எங்களுக்கும் சொந்தமாய் கண்கள் உண்டு..
எங்களுக்கும் சொந்தமாய் கண்கள் உண்டு.. இருப்பினும் காமிரா மனிதர்களே…
Read More » -
ஜமால் முஹம்மது கல்லூரி
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, பல்கலைக் கழகமாய் மாறும்! ——————————————————— இறைவன் மறைதனில் கூறுகின்றான் ஓதுவீராக, எழுது கோலை கொண்டு, கற்று கொடுத்தான்! மனிதன் அறியாததை அறிந்து…
Read More » -
முதுவை தீனோர்களை வாழ்த்தும் பாடல்
வாழ்க வாழ்கவே வாழ்கவே, முதுவை தீனோர் வளமுடன் எந்நாளும் வாழ்க வாழ்கவே வாழ்கவே நீண்ட ஆயிளும் நிறைந்த திருப்தியும்…, மீண்டும் மீண்டும் நிதம் மகிழ்வுடன் வனப்பும், வேண்டும்…
Read More » -
பிறந்த நாள்
சுக பிரசவத்தால், பிறந்தது குழந்தை, பிஞ்சிளம் குரலில், வெடிப்பான நீண்ட, நிறுத்தாத அழுகை, பிறந்ததும் உடனே, குழந்தை அழ வேண்டும், இந்த குழந்தை என்னாமா, அழுகுது பார்…
Read More » -
கடவுளே பதில் சொல்வாய் ! (கவிக்கோ அப்துல் ரகுமான்)
1978ஆம் ஆண்டு காயல் பட்டினத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை யில் நான் கலந்து கொண்ட முதல் கவியரங்கம் .அந்தக் கவியரங்கத்தில் கவிக்கோ அவர்கள் பாடிய அற்புதமான தலைமைக் கவிதை…
Read More »