கவிதைகள் (All)
-
வினோதினியை கொன்றது யார் ?
( திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தார் thahiruae@gmail.com ) ஒருதலைப் பட்சக் காதல்,ஒரு தறுதலை வீசினான் ஆசிட் ! பெற்றவர்கள் அப்போதுதான் பெரு மூச்சு…
Read More » -
சின்னஞ்சிறு ஆசைகள் !
(முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் – பாஜில் மன்பயீ) முதல் வசந்தம் பூத்தெடுத்த நறுமலரே ! – உலகின் முக்கால வாழ்வுக்கெல்லாம் முன்னுரையே…
Read More » -
கல்யாண் நினைவு உலகளாவிய கவிதைப் போட்டி 2013
அன்புடையீர் ரியாத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் உலகளாவிய “கல்யாண் நினைவு – மாபெரும் கவிதைப் போட்டி”க்கான கவிதைகள் பெறும் நேர அவகாசம் நாளை (15-02-2013) நள்ளிரவுடன் முடிவடைகிறது, இந்திய…
Read More » -
தாயில்லாமல் நானில்லை !
தாயில்லாமல் நானில்லை ! கவிஞர் சீர்காழி இறையன்பனார் தாயிற் சிறந்ததொரு உலகமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை; தாயின் காலடியில் சுவர்க்கம் உண்டு தாயன்புப் பெறுவதில்…
Read More » -
மாநபி (ஸல்) வழியே … நடப்போம் ..!
-தமிழ்மாமணி மு.ஹிதாயத்துல்லாஹ் கருப் பை சுமப்பதெல்லாம் … வியப்பை பெறுவதல்ல ..! ஆனால் ஒரேயொரு கருப்பை மட்டும் வியப்பை சுமந்திருந்தது …! அது…
Read More » -
பாச நபிமணி (ஸல்) அவர்களுக்கு வாசமாய் … ஒரு மாலை !
( ‘தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி. ) ஒன்றுயிறை அல்லாது வேறில்லை என்பதையே மன்றத்தில் பதிவு செய்த மாமணியே ! நாயகமே !…
Read More » -
விஞ்ஞானமே………..! உன் விடையென்ன ………?
( தமிழ்மாமணி கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி ) அலைபேசி : 99 763 72229 *கசங்கிக் கிடக்கிறதொரு கவிதை ! * மயங்கிக் கிடக்கிறாள் ஒரு…
Read More » -
தியாகம்
இறைவன் சொல்கின்றான், தியாகம் செய்திடாமல், எளிதாக சொர்க்கத்தை, அடைந்திட முடியாதென்று! வீதியின் ஓரத்தில், கடுங்குளிரோ தேகத்தில், வெடவெடத்து, பனியால் விரைத்து வீழ்ந்து நடுங்கி, கொண்டிருந்தது ஒரு நாய்!…
Read More » -
நவீன உலகம்
திருச்சி யு .முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com கொலை மிரட்டல் விடுக்கும் தொலைப்பேசிகள்! காம வலை வீசும் அலைப்பேசிகள்! வதந்திகளைப்…
Read More » -
விஸ்வரூபம்
Ø கோடிக்கணக்கில் பணங்கள் சம்பாதிப்பதற்காக கோடிக்கணக்கானவர்களின் மனங்களை பாதிக்க செய்ய வேண்டாம் ! Ø மேற்கத்திய விஷமத்தனமான பொய்களை மறு பதிப்பு செய்து விசேஷமாக செய்வது போல் நினைக்க…
Read More »