கவிதைகள் (All)
-
தாயில்லாமல் நானில்லை !
தாயில்லாமல் நானில்லை ! கவிஞர் சீர்காழி இறையன்பனார் தாயிற் சிறந்ததொரு உலகமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை; தாயின் காலடியில் சுவர்க்கம் உண்டு தாயன்புப் பெறுவதில்…
Read More » -
மாநபி (ஸல்) வழியே … நடப்போம் ..!
-தமிழ்மாமணி மு.ஹிதாயத்துல்லாஹ் கருப் பை சுமப்பதெல்லாம் … வியப்பை பெறுவதல்ல ..! ஆனால் ஒரேயொரு கருப்பை மட்டும் வியப்பை சுமந்திருந்தது …! அது…
Read More » -
பாச நபிமணி (ஸல்) அவர்களுக்கு வாசமாய் … ஒரு மாலை !
( ‘தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி. ) ஒன்றுயிறை அல்லாது வேறில்லை என்பதையே மன்றத்தில் பதிவு செய்த மாமணியே ! நாயகமே !…
Read More » -
விஞ்ஞானமே………..! உன் விடையென்ன ………?
( தமிழ்மாமணி கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி ) அலைபேசி : 99 763 72229 *கசங்கிக் கிடக்கிறதொரு கவிதை ! * மயங்கிக் கிடக்கிறாள் ஒரு…
Read More » -
தியாகம்
இறைவன் சொல்கின்றான், தியாகம் செய்திடாமல், எளிதாக சொர்க்கத்தை, அடைந்திட முடியாதென்று! வீதியின் ஓரத்தில், கடுங்குளிரோ தேகத்தில், வெடவெடத்து, பனியால் விரைத்து வீழ்ந்து நடுங்கி, கொண்டிருந்தது ஒரு நாய்!…
Read More » -
நவீன உலகம்
திருச்சி யு .முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com கொலை மிரட்டல் விடுக்கும் தொலைப்பேசிகள்! காம வலை வீசும் அலைப்பேசிகள்! வதந்திகளைப்…
Read More » -
விஸ்வரூபம்
Ø கோடிக்கணக்கில் பணங்கள் சம்பாதிப்பதற்காக கோடிக்கணக்கானவர்களின் மனங்களை பாதிக்க செய்ய வேண்டாம் ! Ø மேற்கத்திய விஷமத்தனமான பொய்களை மறு பதிப்பு செய்து விசேஷமாக செய்வது போல் நினைக்க…
Read More » -
நெய்யாக உருகாதோ நெஞ்சம்… .( நபிகள் நாயகம் பிறந்த நாள் கவிதை)
நெய்யாக உருகாதோ நெஞ்சம்… வாள்முனையில் கொன்றொழிக்க வந்தவனே நடுநடுங்க ஆள்வீரம் காட்டுபவர் அல்லாஹ்வின் திருப்பெயரால்.…….1. கல்சுமப்பார், மண்சுமப்பார், கடுந்துயரம் பொறுத்திடுவார் அல்லாஹ்வின் புகழிசைப்பார் அனைவருக்கும் நலமுரைப்பார்………2…
Read More » -
நம்பிக்கை தான் வலிமை.!
திருச்சி A.முஹம்மது அபூதாஹிர், தோஹா–கத்தார் இங்கு கம்பெனியில் நுழைவுச்சீட்டு சான்றிதழ் படிப்புதான்.., எனினும் சான்று பகர்வது உன்னை சிறந்தவன் என்று உன் கடின உழைப்புதான்…! நம்பிக்கை தான் வலிமை.., நம் கைகள் அதனை வழிமொழிகிறது….! போராட்டங்கள் மட்டும் நடக்காதிருந்தால் நாடுகள் இன்னும் அடிமைத்தனத்திலேயே இருந்திருக்கும்..! ஆராய்ச்சிகள் மட்டும்…
Read More »