கவிதைகள் (All)
-
செவி கொடு ! சிறகுகள் கொடு ! ——– தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
இறைவா ! பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான், சில வேளை புயலாகவும் ஆகி விடுகின்றேன் ! முரண்களோடு சமரசம் செய்து கொள்ள முடிவதில்லை என்னால் !…
Read More » -
மன வயல் செழிக்க வந்த மா மழை
கவியரங்கக் கவிதை கடந்த 01-03-2013 வெள்ளிக்கிழமை மாலை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தலைமையில் புளியங்குடியில் நடைபெற்ற மீலாது விழாக் கவியரங்கில் பாடிய கவிதையின் ஒரு பகுதி மன…
Read More » -
நபியின் மடியே வேண்டும் !
(முதுவைக் கவிஞர் ஹாஜி, உமர் ஜஹ்பர்) அல்லாஹு என்னுமுயர் நல்லவனே – உயர் அன்பினிலும் ஆற்றலிலும் வல்லவனே ! நில்லாது போற்றுகிறேன்; புகழுகிறேன் –…
Read More » -
ஆறாவது திணை ! -கவிஞர் அதாவுல்லாஹ்
கலிமா தொழுகை ஸக்காத் நோன்பு ஹஜ் – இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து ஆறாவது – நபிகள் பேரில் ஸலவாத் ! மெய் வாய் கண்…
Read More » -
கண்ணீரை துடைப்பது யாரு …? —- தேரிழந்தூர் தாஜுத்தீன்
எம்மாகிட்ட கை கூலி எத்தா வாங்கினாரு, எம்மா கொடுத்த பணத்திலே என்னை பெத்து வளர்த்தாரு, இப்போ வந்து என் வரவை எதிர் பாக்கிறாரு. எத்தாபேரு ஆண்பிள்ளை,…
Read More » -
நாங்கள் திரும்பிப் பார்க்கிறோம்
ஜமால் முஹம்மது கல்லூரி …… நாங்கள் திரும்பிப் பார்க்கிறோம் ( ஜாபர் அலி, துணைத் தலைவர், துபாய் இஸ்லாமிய வங்கி, துபாய் ) …
Read More » -
அமைதி !
அறிவுச்சிந்தனையின் நீரூற்று கண்ணியத்தின் அடையாளம் நல்லோர்கள் புசிக்கும் தேனமிர்தம் சில மனிதநிடமில்லா இப்பண்பு சில சமயம் விலங்குகளிடம் இருப்பது விந்தையே ! …
Read More » -
அழாதே …அம்மா…! கருவறையிலிருந்து ஒரு கடிதம்
அழாதே …அம்மா…! கருவறையிலிருந்து ஒரு கடிதம் தமிழ்மாமணி ஹிதாயதுல்லாஹ் ================================== அம்மா ….! என்னை கருவினில் சுமப்பது போதாதென்று ஒயிரிலும் சுமக்கும், உத்தமியே ….! மண்காயப் பொறுக்காத மழைவானப்…
Read More » -
மை
தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி சிவகெங்கை மாவட்டம் தாலாட்ட தாய்மை வேண்டும் ! தலைநிமிர நேர்மை வேண்டும் ! பாராட்ட திறமை வேண்டும் பாட்டெழுத புலமை…
Read More »