கவிதைகள் (All)
-
ஹுஸைனார் உணர்வை மறந்திடுமா ?
முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர் கர்பலா என்னும் பகுதியிலே – ஒரு கடிமன சரிதை நடந்ததுவே ! உருகிடும் மனமும் உதிரமுமே – அதில் உறைந்திடும்…
Read More » -
இதுவே எனது இந்தியா
( முதுவைக் கவிஞர். அ. உமர் ஜஹ்பர் ) இது எனது இந்தியா ! எனது இந்தியாவை எண்ணிப் பார்க்கிறேன் ! இன்றோடு இந்த…
Read More » -
அம்மா என்னும் அன்பை நேசி!
அம்மாவின் வியர்வையினால் வெந்த இட்லி ……அளித்திட்டச் சுவைக்குத்தான் ஈடும் உண்டோ? அம்மாவின் வியர்வையினால் அனைத்தும் உண்டோம் ……அம்மாவின் அன்புநம்மை அணைக்கக் கண்டோம் அம்மாவின் அடக்கத்தைக் கண்டு தானே…
Read More » -
கண்ணதாசன் பாடல்கள்
Karumuthu Kannan on K’Dasan http://www.youtube.com/watch?v=cJvANik4Knw Maruthu Mohan on K’Dasan http://www.youtube.com/watch?v=7jZh2DmIOuE Vamanan on Kannadhasan http://www.youtube.com/watch?v=65RGzjGXPXk Gangai Amaran on K’Dasan http://www.youtube.com/watch?v=_iP6q39vZ5c CBE-K’Vizha…
Read More » -
வித்யாசாகரின் எழுத்துப் பயணம்
www.vidhyasaagar.com 1 மருத்துவர் சொல்கிறார் உப்பு சேர்க்கக்கூடாதாம் சர்க்கரையை விஷம்போலெண்ணி ஒதுக்கிவிடவேண்டுமாம் காரம் கூடவேக் கூடாதாம் – வேறென்ன சமைப்பாள் எனக்காக என் மனைவி ?…
Read More » -
மயிலே ..! வெற்றி மயிலே !
(’தமிழ் மாமணி’ கவிஞர்.மு. சண்முகம், இளையான்குடி) நிலவுக்கு வானுறவு ! நெஞ்சுக்கு நட்புறவு ! உலகுக்கு ஒளியுறவு ! உயர்வுக்கு உழைப்புறவு ! …
Read More » -
தனிப்பெரும் தகுதி பெற்ற நபி
( முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஹ்பர் ) இருள் சூழ்ந்த உலகினிலே அருள் சேர்க்க வந்த நபி ! இருளான நெஞ்சினிலே ஒளிவார்த்து நின்ற…
Read More » -
துஆ செய்து வாழ்த்துகிறேன் !
( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் ) முப்பத்து நாள் தொடர்ந்து முழுதாக நோன்பிருந்து முறையான பயிற்சியினால் முப்பசியைத் தானறிந்து…
Read More » -
அருளைப் பெற்ற பெருநாள் !
பெருநாள் சிறப்புக் கவிதை அருளைப் பெற்ற பெருநாள் ! ( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் ) இருப்பதை இல்லார்க்கும் ஈந்தளிக்க…
Read More » -
தமிழ் – உயர்தனிச்செம்மொழி !
( கவிஞர் உமர் ஜஹ்பர் மன்பயீ ) எத்தனையோ வழிகளெல்லாம் உலவிவந்தும் – என்னை இஸ்லாத்தின் வழியினிலே வைத்தவனே ! எத்தனையோ மொழிகளெல்லாம்…
Read More »