கவிதைகள் (All)
-
கல்வி
கல்வி திருச்சி A .முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com பொறியியல் படித்த மாப்பிள்ளை வாங்கிய வரதட்சணை…
Read More » -
கனவே கலையாதே….
—–கண்டதெல்லாம் காட்சியாகும் வரை!!! நாடுகள் என்ற கோடுகள் இல்லா ஓருலகம் கண்டேன்; நீர்பறவைகளும், நிலப்பிறாணிகளும் நிலாவில் உலாவிட கண்டேன்; மனிதத்ததையே புனிதமாக்கிய புதிய தலைமுறை கண்டேன்; மதங்களைப்போற்றி…
Read More » -
தேதி குறிக்கப்பட்டவர்கள்
–தென்றல் கமால் சிரிப்பைத் தொலைத்து சிலகாலம் ஆனது அவ்வப்போது அழுவதென்பது வாடிக்கையாய்ப் போனது ஏன் என நீங்கள் புருவம் உயர்த்துவது புரிகிறது…
Read More » -
ஹைக்கூ கவிதைகள்
கிட்டிப்புல் விளையாட்டு கண்விழித்துப் பார்த்தேன் கணினியோடு பேரன் ——————————————————- துணைதேடும் நிலா ஜன்னலோரம் அழுகுரல் முதிர்கன்னி ——————————————————- கட்டிமுடிக்கப்பட்ட வீடு ஏக்கத்தோடு தொழிலாளி ஏளனமாய் திருஷ்டிபொம்மை ——————————————————-…
Read More » -
அரேபியாவின் உழைப்பாளி சின்னம்
ஹைக்கூ அரேபியாவின் உழைப்பாளி சின்னம் இ.டி.ஏ. அஸ்கான் அலுவலகம் ஆகாய ஊர்தி அமரர் ஊர்தி ஆகியது இன்று மே 22 !…
Read More » -
ஸஹாபாக்கள் …! ‘பத்ரு ஸஹாபாக்கள் !
(’தமிழ்மாமணி’ கவிஞர்மு. ஹிதாயத்துல்லாஇளையான்குடி) மரணம், பலரைப் புதைக்கிறது’ சிலரைத்தான் விதைக்கிறது ! அந்தவகையில் சங்கைக்குரிய ஸஹாபாக்கள் தீன் தழைக்க விழுந்த விதைகள் !…
Read More » -
இந்நாட்டு மன்னர்கள்
சட்டமன்ற உறுப்பினர் எழுதிய கவிதைகள் சில.. http://www.mathavaraj.com/2010/04/blog-post_16.html இந்நாட்டு மன்னர்கள் இராமநாதபுரத்து சேதுபதிகள் சுண்டல் விற்றார்கள் மெரீனா பீச்சில் சுற்றுலாப் பயணிகளோடு சுற்றிக்கொண்டு இருந்தார்கள் மகாபலிபுரத்தில் பல்லவ…
Read More » -
செவி கொடு ! சிறகுகள் கொடு ! ——– தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
இறைவா ! பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான், சில வேளை புயலாகவும் ஆகி விடுகின்றேன் ! முரண்களோடு சமரசம் செய்து கொள்ள முடிவதில்லை என்னால் !…
Read More » -
மன வயல் செழிக்க வந்த மா மழை
கவியரங்கக் கவிதை கடந்த 01-03-2013 வெள்ளிக்கிழமை மாலை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தலைமையில் புளியங்குடியில் நடைபெற்ற மீலாது விழாக் கவியரங்கில் பாடிய கவிதையின் ஒரு பகுதி மன…
Read More » -
நபியின் மடியே வேண்டும் !
(முதுவைக் கவிஞர் ஹாஜி, உமர் ஜஹ்பர்) அல்லாஹு என்னுமுயர் நல்லவனே – உயர் அன்பினிலும் ஆற்றலிலும் வல்லவனே ! நில்லாது போற்றுகிறேன்; புகழுகிறேன் –…
Read More »