கவிதைகள் (All)
-
உள்ளத்தின் உணர்வுகளை எழுதுங்கள்
( முதுவை கவிஞர் மெளலவி அ. உமர் ஜஹ்பர் மன்பயீ ) ஒவ்வொரு எழுத்தும் ஒரு துளி உதிரம் ஒவ்வொரு சொல்லும் உணரும் புலன்கள்…
Read More » -
“அஸ்கான்” புகழ் வாழ்க !
( முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ ) அல்லாஹ்வின் அருளுக்கு அளவில்லை என்பார்கள் ! அஃதே தான் இப்பொழுது அரங்கேற்றம்…
Read More » -
என்றும் வாழ்வார் !
என்றும் வாழ்வார் ! -பால் நிலவன் ( காஞ்சி அப்துல் ரவூப் பாகவி ) 1.அதிர்ந்தென்றும் பேசாத தென்றல் பேச்சு ! அடக்கத்தின் உருவம் ! நற்…
Read More » -
ரமலான்
( ஹாஜி A. உமர் ஜஃபர் பாஜில் மன்பயீ, முதுவை ) இறைவன் அருளும் அன்பும் இணைத்து இனிதாய் ரமலான் வருகிறது !…
Read More » -
ஆட்சி
பொதுமக்களாகிய நாம் – நம் ஆதரவுகள் – நம் அரசுகள்.. உண்மைக்குப் புறம்பானோர் ஆட்சியிலே …..உட்கார நேர்ந்திட்டால் விளைவதெல்லாம் நன்மைக்குப் பதிலாக தீமை ஒன்றே …..நபி பெருமான்…
Read More » -
நட்சத்திரக் கனவு – ‘கல்யாண் நினைவுப் போட்டி’ பரிசுக் கவிதை
.அந்தியிலும் அதிகாலையிலும் வர்ணத் தீட்டல்களின் சாயங்கள் கூடிக் குறைந்தாலும் மழையாய் அழுது வெயிலாய் சினந்தாலும் சூரிய சந்திரர் முகில்கள் சூழப் பவனி வரும் இரவு பகல்களுடன் தார்மீகப்…
Read More » -
முதுகுளத்தூர் சரித்திரம் ! முழுவுலகில் சங்கமம் !!
( ஆக்கம் : முதுவைக் கவிஞர் ஹாஜி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ ) முதுகுளத்தூர் சரித்திரமே முழுவுலகில் சங்கமமே ! முழுவுலகும் போற்றிவரும்…
Read More » -
பெருநாள் கொண்டாடுவோம் !
( தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் ) இல்லார் மகிழ இருப்போர் உதவ பொல்லா தவரும் பொய்மை அகல எல்லாம் வல்ல ஏக இறையே…
Read More » -
தாயம் -ஈரோடு கதிர்
சாணி மெழுகிய சிமெண்ட் தளத்தில் சுண்ணாம்புக் கட்டியில் கட்டங்கள் வரைந்து மலைகளுக்கு பெருக்கல் குறியிடுவாய்! உனக்கு நாலு புளியங்கொட்டை அதை நீ காய் என்பாய் எனக்கு நாலு கொட்டமுத்து.. அதை நான் நாய் என்பேன் கட்டை உருட்டிய கணமே உன் கண்கள் தாவித்தாவி கட்டங்கள் கணக்கிட்டு காய் எடுத்து வைப்பாய் என் உருட்டல்களுக்கு என் நாய்களையும் நீயே நகர்த்துவாய் நகர்த்தும் விரல்களின் சிருங்கார நடனத்தில் மட்டும் நான் லயித்திருப்பேன்…
Read More » -
பாரதிதாசன் கவிதைகள்
பாரதிதாசன் கவிதைகள் முழுத் தொகுப்பும் இங்கிருக்கின்றதே… http://www.tamilvu.org/library/l9210/html/l9210ind.htm
Read More »