கவிதைகள் (All)
-
மே தின சிறப்புக் கவிதை
இதோ ஒரு காக்கா கதை ! ( கவி சேலம் கே. பஷீர் ) ஒட்டிய கன்னங்களும் உட் குழிந்த கண்களும் பரட்டைப்…
Read More » -
கற்பனை கலக்காத அற்புதமாம் திருக்குறள்
கற்பனை கலக்காத அற்புதமாம் திருக்குறள் ஒப்பனை இல்லாமல் ஓங்கிநிற்கும் அழகன்றோ? அப்பனை ஓலையில் எழுதிவைத்த சாசனத்தை அழியாமல் காத்தவரை நன்றிசொல்லி போற்றிடுவோம்! தீந்தமிழின் சுவையெல்லாம் செப்புதற்கு…
Read More » -
திருக்குறள் தேசிய மாநாடு
கவிதைகள் தேவை! திருக்குறள் தேசிய நூல் மாநாட்டில் வெளியிடப்பட உள்ள கவிதை தொகுப்பிற்கு ” திருக்குறளே தேசிய நூல் ” என்னும் தலைப்பில் 24 வரிகளுக்குள் உங்கள்…
Read More » -
திருக்குறளே தேசிய நூல்
பற்பலவாய் நூல்கள் படைக்களிக்கப் பட்டிருந்தும் பொற்புறவே செந்நாப் புலவனன்று – நற்றமிழில் செய்த எழுசீர் செஞ்சொற் கழஞ்சியம்போல் பொய்யா மொழியிலையிப் பார். திருக்குறளே…
Read More » -
* * * பொங்கல் வாழ்த்து * * *
* * * பொங்கல் வாழ்த்து * * * மங்கல அணியும் பொட்டும் . . மரகத மணிபோற் கண்ணும் குங்கும நுதலும் தண்டைக் . . குலுங்கிடும் காலும்…
Read More » -
மயிலும் குயிலும் – ஈரோடு கதிர்
படம் : இணையத்தில் சிக்கன் பப்ஸ் சாப்பிட்டிருக்கியா! வெல்லம் போட்ட கச்சாயம் தின்னிருக்கியா! எங்க வீட்டுப் பக்கம் ’பிக் சிக்’ இருக்கு! எங்க வீட்ல நாட்டுக்கோழி இருக்கு! அங்கே மேரிப்ரவுன் கூட இருக்குதே! எங்க அப்பத்தா கல்லக்கா சுட்டுத்தருமே! குஷி ரைட் செமையா இருக்குமே!…
Read More » -
வஹியாய் வந்த வசந்தம்
( கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ் ) வானவர் கோன் ஜிப்ரீல் (அலை) வந்துரைக்க வஹியாக தேன்மறையைப் பெற்றவரே ! தீரர் நபி நாயகமே ! …
Read More » -
உள்ளத்தின் உணர்வுகளை எழுதுங்கள்
( முதுவை கவிஞர் மெளலவி அ. உமர் ஜஹ்பர் மன்பயீ ) ஒவ்வொரு எழுத்தும் ஒரு துளி உதிரம் ஒவ்வொரு சொல்லும் உணரும் புலன்கள்…
Read More » -
“அஸ்கான்” புகழ் வாழ்க !
( முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ ) அல்லாஹ்வின் அருளுக்கு அளவில்லை என்பார்கள் ! அஃதே தான் இப்பொழுது அரங்கேற்றம்…
Read More » -
என்றும் வாழ்வார் !
என்றும் வாழ்வார் ! -பால் நிலவன் ( காஞ்சி அப்துல் ரவூப் பாகவி ) 1.அதிர்ந்தென்றும் பேசாத தென்றல் பேச்சு ! அடக்கத்தின் உருவம் ! நற்…
Read More »