கவிதைகள் (All)
-
தீராத தீவிரவாதம்…..
எது தீவிரவாதம்? எச்சில் உமிழும் வேகத்திலும் எட்டி குதிக்கிறது தீவிரவாதம்.. எழுந்து நடைபழகும் வயதில் முட்டை கொடுத்து பின் மீனறுத்து பிறகு கோழி விரட்டிப் பிடித்து துடிதுடிக்க…
Read More » -
நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ் !
( கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் ) நினைவு யாவும் உங்கள்மீது யா ரசூலல்லாஹ் நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ் அணைந்திடாத உலகஜோதி யாய்த் தோன்றி…
Read More » -
அம்மாக்கள் இறவாத வானமெங்கே…….
வயதாக வயதாக வருகிறதந்த பயம் என்னம்மா பற்றியந்த பயம்; மரணத்தைக் கண்டு முதலில் அஞ்சவைப்பவள் அவள் தான் என் அம்மா மட்டும் தான்; அம்மாக்கள் இறக்கையில் நண்பர்கள்…
Read More » -
தங்கைக்கோர் …. திருவாசகம் !
( ’பொற்கிழி’ கவிஞர். மு.ஹிதாயத்துல்லா , இளையான்குடி ) அலைபேசி : 99763 72229 தங்கையே …! சாலிஹான நங்கையே …! என்…
Read More » -
அம்மாமாரே ! ஐயாமாரே !
செ. சீனி நைனா முகம்மது ஏழு’ஏ’க்கள் எடுத்தால்தான் வெற்றியா? – நாங்க ‘இ’ யைத்தாண்டி ‘சி’ எடுத்தால் எங்கபடிப்பு வெட்டியா? ஆளுக்காளு குத்துறாங்க ஈட்டியா –…
Read More » -
பாத யாத்திரை — க.து.மு. இக்பால், சிங்கப்பூர்
பாத யாத்திரை க.து.மு. இக்பால், சிங்கப்பூர் என் பாதங்களே இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்தப் பயணம்? சுமை தாளாமல் என்னை எங்கே இறக்கி வைக்கப்…
Read More » -
ஓ ! பாவலனே ! ப.மு. அன்வர்
காலத்தின் வேதனையைப் பாடு தற்கும் கருவுயிர்த்த காரணத்தைப் பேசு தற்கும் ஓலத்தின் எதிரொலியில் உலக ஞானம் ஒலிக்கின்ற உண்மையினை உரைப்ப தற்கும் ஞாலத்தின் முதல்வித்து முளைவிடுத்து…
Read More » -
மகனே ! கல்வி மாண்பறிவாய் !
( ’தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் ) தேன் கலிமா சொல்கின்ற திருவாயில் ஏன் மகனே தீய சொல் விளைகின்றது? சில நாளாய்…
Read More » -
உன் ஒருவனுக்கே … எங்கள் சஜ்தா !
‘பொற்கிழி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி உயர் வாழ்வளித்துக் காத்திடுவாய் ! வல்லவனே அல்லாஹ் ! – உனை வணங்கி நானும் போற்றுகிறேன் உதவிடுவாய்…
Read More » -
இமைகளே … திறவுங்கள் !
கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் வாழ வாழ நல்ல வழிகளுண்டு – நபி வழங்கிய நெறிகளிலே வாரி வாரித் தந்த வைரமுண்டு – அவர்…
Read More »