கவிதைகள் (All)

  • கவிதை போட்டி

    தமிழ் புலமை திறமையை வெளிபடுத்த சந்தர்ப்பம்,வாழிய உலக நல நற்பணிமன்றம் பழனியில் நடத்தும் தமிழ் கவிதை போட்டி தலைப்பு சுற்று சூழல் சீர்கேடும்- தீர்வுகளும் கவிதை நூல்வடிவில்…

    Read More »
  • அருள்சுனை குளித்தபின் வெறுமனே அமர்வதா ?

      ( கவிஞர் ஆலிம் செல்வன் )   கடமையானதே என் செய்வேன் ! கருணைக் கடலே என் இறைவா ! கடமை தவறிடக் கடவேனோ கண்மணி…

    Read More »
  • தாலாட்டு

    கீழக்கரை வள்ளல் மாமணி அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. ரஹ்மான் – அல்ஹாஜ்ஜா முத்து சுலைஹா ஆகியோரின் பேத்தி ஜனாப் பி.எஸ்.ஏ. ஆரிப் புஹாரி – நிலோஃபர் தம்பதிகளின் குலம்…

    Read More »
  • வண்ணங்கள் பேசட்டும் ( பிச்சினிக்காடு இளங்கோ )

        நகரத்தின் எந்தச் சுவரும் சும்மா இல்லை   எதை எதையோ பேசிக்கொண்டு தான் இருக்கிறது   விடிவெள்ளி, எதிர்காலம், வரலாறு, சரித்திரமே, நட்சத்திரமே நம்பிக்கையே,…

    Read More »
  • விழித்திடு பசுங்கொடித் தோழா …!

      சமுதாயத்திற்கு அரசியலை அறிமுகம் செய்த உன்னை அசைத்துப் பார்க்கின்றனர் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே உன் கட்சிக்கு தனி இடமும் குணமும் உண்டு !  …

    Read More »
  • செவி கொடு ; சிறகுகள் கொடு ! (தத்துவக் கவிஞர் இ. பத்ருத்தீன்)

        இறைவா ! பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான் சில வேளை புயலாகவும் ஆகிவிடுகின்றேன். முரண்களோடு சமரசம் செய்துகொள்ள முடிவதில்லை என்னால். அறிவுக் கரைகளை என்…

    Read More »
  • யா முஸ்தஃபா

    பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்   1.யா முஸ்தஃபா நீர் ஆரம்பமாய் வந்த ஒளியே ( யா நபியே நீங்கள் ) அந்த ரஹ்மான் தந்த அகிலத்தாரின் அருட்கொடையே அர்ஷ்,…

    Read More »
  • திருக்குறள் தேசீய நூல்!

    நாட்டுளோர் நலமாய் வாழ அறம் பொருள் இன்பம் என்று கூட்டுமோர் இனிய  வாழ்க்கை குவலயம் எங்கும் விரியும் காட் டுமோர் வழியில் சென்றால்  கலகங்கள் ஏதும் இல்லை ஓட்டைகள் உடைசல்…

    Read More »
  • திருக்குறள் தேசிய நூல்

      ஒப்பிலாஎம் திருக்குறளே தேசியத்தின் நூலாய் .. உடன்பட்டு ஏற்பதுதான் ஆள்வோரின் கடனாம் செப்பிடும்செம் மொழிகளிலே சிறந்தவொரு நூலாம் .. செழுமைபெறும் நல்வழியால் சிறக்கவொரு  நூலாம் இப்புவிக்குப்…

    Read More »
  • மழையின் மடியில்

    கடந்தகால நினைவுகளை கண்முன்கொண்டுவந்து நிறுத்தவும், பழையநாட்களை புதுபிக்கவும், வாய்ப்பளித்திருக்கும் வானலை வளர்தமிழ்தமிழ்தேர் இதழுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். தமிழ்த்தேர் அச்சிலேறிஅகிலத்தையும் வலம்வர வாழ்த்தும் நெஞ்சமாய் உங்கள் அன்புடன்மலிக்கா”வின் முதல் கவிதை  மழையின் மடியில் ================================= துளித் துளியாய் விழும் மழையே! துணைக்கு யாருமில்லையென எனைத் தொட்டுத் தீண்டி தூறல் சிந்தி அழும் மழையே! வா வா நானுமிருக்கேன் உன் துணைக்கு உன் தோழியாய்!   சிணுங்கி சிணுங்கி வரும் மழையே! சிவந்து சினந்து கொளுத்தும் வெயிலில் சூட்டைத் தணிக்கும் செல்லமழையே! வா வா நீர் வழியா வயல்வெளியும் செழிக்கட்டுமே உன்தயவால்!   மழையே குளிர் மழையே…

    Read More »
Back to top button