கவிதைகள் (All)
-
இரத்தச் சுவடுகள்..
தலையில் அச்சு பதிய புத்தகப் பை மாட்டி நடந்த நாட்களில் புத்தகங்கள் கனத்ததுப் போலவே கனக்கிறது மனசு; கிழிந்து கிழிந்துப் போன புத்தகங்களை எடுத்தடுக்குவதைப் போலவே மனதிற்குள்…
Read More » -
குழந்தை
ஹைக்கூ வெளிநாட்டில் அப்பா தொலைபேசி உரையாடலில் அம்மா ஏக்கத்தோடு கவனிக்கும் குழந்தை ——————————————————- Father is in abroad Mother is talking over telephone Wathcing…
Read More » -
பிரியாவிடை
திருமலர் மீரான் இறை காதலின் விரக தாபத்தால் எங்கள் இதய மலர்கள் பச்சை மகரந்தங்கள் சிந்த ஆன்மீக நிக்காஹ் நடத்திய ரமலானே ! …
Read More » -
விறகாய் எரியும் வீணைகள் !
_ திருமலர் மீரான் – இந்தியாவில் அதிகமாக மழை பொழியும் இடம் சிராப் பூஞ்சியா? இல்லை முதிர்க் கன்னிகள் வாழும் ஏழை இல்லங்கள் !…
Read More » -
பிரிவு …
– கவிஞர் கிளியனூர் இஸ்மத் — கருவறையைப் பிரிந்தபொழுது நான் அழுதேன்… பள்ளிக்கு அனுப்பி விட்டுத் தாய் அழுதாள்… கல்லூரிப் படிப்பு…
Read More » -
ஒரு சொல் போகும் நேரம்..
எனக்கென்று பிறந்த ஒன்று இன்று எனைவிட்டுப் போகப்போகிறது; நான் சிரிக்கையில் சிரித்து அழுகையில் அழுத ஒன்று போகப்போகிறது; நடக்கையில் நடக்கவும் உறங்கையில் உறங்கவும் சுடுவதைக் கூட சகிக்கவும்…
Read More » -
பிறை பேசுகிறது
(பீ எம் கமால், கடையநல்லூர்) இதோ ! நான் வருகிறேன் ! அருள் வசந்தத்தை சுமந்து கொண்டு உங்கள் மன வயலில் விதைப்பதற்காக இதோ நான்…
Read More » -
கடன் — க.து.மு. இக்பால், சிங்கப்பூர்
வெளிச்சத்தில் மட்டுமல்ல இருட்டிலும் என்னைத் தொடரும் நிழல் கருவில் வாங்கிய கடன் கண்ணை மூடிய பிறகும் அகல்வதில்லை என் சேமிப்புப் பெட்டி முழுதும்…
Read More » -
சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளியின் பள்ளிப் பண்
பள்ளிப் பண் ஹஸ்பி (B) ரப்பீ (B) ஜல்லல்லாஹ் மாஃபீ (F) கல்பீ (B) கய்ருல்லாஹ் நூரு முஹம்மது ஸல்லல்லாஹ் லாயிலாஹா – ஹக்கு லாயிலாஹா…
Read More » -
எய்ட்ஸின் … வாக்குமூலம் !
‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229 என் பெயர் தெரியுமா..? எய்ட்ஸ் ! ஒரு தாகத்தை வளர்த்து ஆபத்தைக்…
Read More »