கவிதைகள் (All)
-
தங்கைக்கோர் …. திருவாசகம் !
( ’பொற்கிழி’ கவிஞர். மு.ஹிதாயத்துல்லா , இளையான்குடி ) அலைபேசி : 99763 72229 தங்கையே …! சாலிஹான நங்கையே …! என்…
Read More » -
அம்மாமாரே ! ஐயாமாரே !
செ. சீனி நைனா முகம்மது ஏழு’ஏ’க்கள் எடுத்தால்தான் வெற்றியா? – நாங்க ‘இ’ யைத்தாண்டி ‘சி’ எடுத்தால் எங்கபடிப்பு வெட்டியா? ஆளுக்காளு குத்துறாங்க ஈட்டியா –…
Read More » -
பாத யாத்திரை — க.து.மு. இக்பால், சிங்கப்பூர்
பாத யாத்திரை க.து.மு. இக்பால், சிங்கப்பூர் என் பாதங்களே இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்தப் பயணம்? சுமை தாளாமல் என்னை எங்கே இறக்கி வைக்கப்…
Read More » -
ஓ ! பாவலனே ! ப.மு. அன்வர்
காலத்தின் வேதனையைப் பாடு தற்கும் கருவுயிர்த்த காரணத்தைப் பேசு தற்கும் ஓலத்தின் எதிரொலியில் உலக ஞானம் ஒலிக்கின்ற உண்மையினை உரைப்ப தற்கும் ஞாலத்தின் முதல்வித்து முளைவிடுத்து…
Read More » -
மகனே ! கல்வி மாண்பறிவாய் !
( ’தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் ) தேன் கலிமா சொல்கின்ற திருவாயில் ஏன் மகனே தீய சொல் விளைகின்றது? சில நாளாய்…
Read More » -
உன் ஒருவனுக்கே … எங்கள் சஜ்தா !
‘பொற்கிழி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி உயர் வாழ்வளித்துக் காத்திடுவாய் ! வல்லவனே அல்லாஹ் ! – உனை வணங்கி நானும் போற்றுகிறேன் உதவிடுவாய்…
Read More » -
இமைகளே … திறவுங்கள் !
கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் வாழ வாழ நல்ல வழிகளுண்டு – நபி வழங்கிய நெறிகளிலே வாரி வாரித் தந்த வைரமுண்டு – அவர்…
Read More » -
அன்பே
அன்பே திருச்சி A .முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com மலர் சூட நீவருவது அழகுதான் ! அதை விட…
Read More » -
மின்சாரமில்லா இரவுகள்
இரவின் வெற்றிடச் சாலையில் ஒருவருமில்லை காற்றும் தன் இறக்கைகளை சுருக்கி துயிலுற சென்றது போலும் வியர்வையில் அலங்கரித்து அழகியல் படிக்கிறது உடல் நிசப்த இரவில் சில்வண்டு இசைமீட்டி…
Read More » -
பார், உலகே ! நீ சாட்சி !
’இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.ஏ., (பிறைதாசன்) அவர்கள், கடந்த நாற்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்…
Read More »