கவிதைகள் (All)
-
முதுமையின் முனகல்கள்
(பீ. எம் . கமால், கடையநல்லூர்) நாங்கள் அனுபவங்களைச் சேமித்து வைத்திருக்கும் உண்டியல்கள் ! எங்களைப் பிள்ளைகளே ! உடைத்து விடாதீர்கள் ! எங்களின் உயிர்ப்பேனா முதுமையை மட்டுமே உயிலாக எழுதி வைத்திருக்கும்…
Read More » -
பொம்மை
கைதவறி உடைந்தது பொம்மை பதறும் குழந்தை கண்ணீரோடு கடவுள் ——————————————————- அதிகாலைத் தென்றல் தட்டியெழுப்பும் குழந்தை சோம்பல் முறிக்கும் பொம்மைகள் ——————————————————- ================= முனைவென்றி நா. சுரேஷ்குமார்,…
Read More » -
வரம்பு
வாழ்வியல் வயலின் வரப்பு …..வகுத்திடும் கொள்கை வரம்பு தாழ்விலா வாழ்வை நிரப்பும் …..தகுதியின் வரம்பே நிலைக்கும் ஏழ்மையை வறுமைக் கோட்டின் … எல்லையாய்ச் சொல்லும் நாட்டில் ஏழ்மையின்…
Read More » -
தண்ணீர் கனவு
‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229 மணலைப்பறி கொடுத்துவிட்டு அனாதையாய் … நிற்கிறது ஒரு நதி ! அப்போதெல்லாம் ஆடிப்பெருக்கென்றால்…
Read More » -
மண்பாண்டங்கள் !
‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229 இப்போதெல்லாம் மண்பாண்டங்களைப் பார்க்கவே … முடியவில்லை ! எப்போது அடுப்பங்கரை…
Read More » -
மணிவிளக்கே ! மணிச்சுடரே !
‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க : 99763 72229 சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத்தின் சிந்தையில் உதித்தாய் – பல…
Read More » -
இளைஞனே …………………வா ! இதயமே …………………………வா !
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைய இளைஞர்களுக்கான ……….. ஓர் இதய அழைப்பு ! ( தமிழ்மாமணி கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி அழைக்க :…
Read More » -
தீராத தீவிரவாதம்…..
எது தீவிரவாதம்? எச்சில் உமிழும் வேகத்திலும் எட்டி குதிக்கிறது தீவிரவாதம்.. எழுந்து நடைபழகும் வயதில் முட்டை கொடுத்து பின் மீனறுத்து பிறகு கோழி விரட்டிப் பிடித்து துடிதுடிக்க…
Read More » -
நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ் !
( கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் ) நினைவு யாவும் உங்கள்மீது யா ரசூலல்லாஹ் நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ் அணைந்திடாத உலகஜோதி யாய்த் தோன்றி…
Read More » -
அம்மாக்கள் இறவாத வானமெங்கே…….
வயதாக வயதாக வருகிறதந்த பயம் என்னம்மா பற்றியந்த பயம்; மரணத்தைக் கண்டு முதலில் அஞ்சவைப்பவள் அவள் தான் என் அம்மா மட்டும் தான்; அம்மாக்கள் இறக்கையில் நண்பர்கள்…
Read More »