கவிதைகள் (All)
-
முகவரி தேடும் மார்க்கப் பயணம்
திருமலர் மீரான் மண்ணுலகின் மார்பிடம் மக்கா நோக்கி உலக மக்களின் உன்னதப் பயணம் ! ஹஜ் யாத்திரை !! ஹரம் ஷரீபில் தக்வா நெஞ்சங்கள்…
Read More » -
பாரதச் சோலையில் பாசிச மிருகங்கள்
மதிநாகூரான் பாரதச் சோலையில் பாசிச மிருகங்கள் ! பண்பாடு அழிக்கும் பராக்கிரமச் செயல்கள் ! மதவாதம் பிடித்த காட்டுமிராண்டித்தன காண்டா மிருகங்கள் காட்டும்…
Read More » -
சமாதானப் புறாக்களின் சர்வலோக சங்கமம்
திருமலர் மீரான் அனைத்துலக அதிபதியின் அழைப்பினை ஏற்று சாந்தி மார்க்கச் சோலையின் சமாதானப் புறாக்கள் நேசமுடன் நடத்தும் நெடிய யாத்திரையே ஹஜ் என்னும் புனிதப்…
Read More » -
இது தான் நோன்பு
( பொற்கிழிக் கவிஞர் மு ஹிதாயத்துல்லா, இளையான்குடி ) அழைக்க : 99763 72229 படைத்த ரப்பின் பாசமுகவரிகளே…! இல்லாமையால் பட்டினி சரிதான்…
Read More » -
முனைவர் திருமலர் எம்.எம்.மீரான் பிள்ளை
செந்தமிழ்க் கவிதை சிந்துச் சிங்கம் பாவலர் பக்கீர் பரம்பரைச் சார்ந்தவர் தமிழ்ப்பே ரறிஞர் இலக்குவ னாரிடம் தமிழ் பயின்றவர் ! திராவிட இயக்கத் தடத்தில் செல்பவர்…
Read More » -
கவிஞர் வாலி……..! – அத்தாவுல்லா
கவிஞர் வாலி……..! அன்னை தமிழ் மடியில் குழந்தை போல் தவழ்ந்தவன் ஆகாயத் தமிழ் வானில் நிலவுபோல் ஜொலித்தவன் கண்ணியங்கள் மாறாத சொல்லெடுத்து வடித்தவன் கவியரசர் பெயர்போலத் தன்பெயரைப் பொறித்தவன்…
Read More » -
கவிஞர் வாலியின் பாடல்கள்
Endrendrum Vaali is a stage show by Raj TV dedicated to the legend Vaali, who wrote Tamil poetry and film…
Read More » -
ஏணியே ! ஏன் நீ ?
திருமலர் மீரான் முசுலிம் சமுதாய முன்னணி ஏணியே ! யார் யாரையோ ஏற்றி விடும் நீ ஏங்கி நிற்கிறாய் ! ஏன் தோழ? என்ன…
Read More » -
திருமலர் மீரான் கவிதைகள்
பேரா. திருமலர் மீரான் கவிதைகள் இதுவும் ஒரு சங்க காலம் சாதிக்கு ஒரு சங்கம் – காரியம் சாதிக்க ஒரு சங்கம் வீதிக்கு ஒரு சங்கம்…
Read More » -
மாண்புமிகு மன்பவுல் அன்வார்
ஆக்கம் : முதுவைக் கவிஞர் ஹாஜி அ. உமர் ஜாஃபர் பாஜில் மன்பயீ வீராணம் ஏரிக்கரை ஓரத்திலே… வீற்றிருக்கும் நூற்றைம்பது ஆண்டுகளாய் பேராளன் அல்லாஹ்வின்…
Read More »