கவிதைகள் (All)
-
தேர்தல்
– க.து.மு. இக்பால் – வாக்களிப்பு எனும் வார்த்தையைக் கண்டு பிடித்தவரை வணங்காமல் இருக்க முடியவில்லை தேர்தலில் எது இல்லாவிட்டாலும் வாக்களிப்பு…
Read More » -
சாதனை
காரைக்குடி பாத்திமாஹமீத், ஷார்ஜா வானத்தை வில்லாக வளைப்பது சாதனையல்ல, வறியவர்களின் ஏழ்மையைக் களைவதே சாதனை ! தண்ணீர்த் தொட்டிகள் அமைப்பது சாதனையல்ல, ஏழைகளின்…
Read More » -
இயற்கையைப் பார்ப்போம் !
காரைக்குடி பாத்திமா ஹமீத், சார்ஜா மது ஒழிப்புப் போராட்டம் மனிதர்களுக்குத்தான் ! எந்தவண்டும் மதுவுண்ட மயக்கத்தில் யாருக்கும் கஷ்டங்கள் கொடுப்பதில்லை ! சாதிச் சண்டைகள்…
Read More » -
நிழலும் நிஜமும்
என்ன இந்த வாழ்க்கையென்று அலுத்துக் கொள்ளும் வேளைகளில் நிழலான சில காட்சிகள் என்கண் முன்னால் ! அடுத்தவீட்டு வாசலில் அணைத்தகைக் குழந்தையோடு அழுக்கடைந்த உடையோடு…
Read More » -
கல்வி
கல்லாய் இருந்த மனிதனை உயிர்சிலையாய் மாற்றியது கல்வி ! மரமாய் இருந்த மனிதனை உயிர்ச்சிற்பமாய் மாற்றியது கல்வி ! மண்ணாய் இருந்த மனிதனை மாணிக்கமாய்…
Read More » -
அன்பு
அடைக்கும்தாழ் தேடுகிறேன் அழிவில்லா அன்பிற்கு ! மடைதிறந்ததுபோல் வரும் அன்பிற்கு தடுக்கும் சுவர் தேடுகிறேன் ! எல்லாம் வல்ல இறைவன் மேல்கொண்ட அன்பு இப்பூவுலகை…
Read More » -
உறவுகள்
வாழ்க்கையெனும் கப்பலில் பயணம்நாம் செய்திட துடுப்பாக வேண்டும் உறவுகள் ! வசந்தமான நம்வாழ்க்கை வளமாக அமைந்திட தென்றலாக வேண்டும் உறவுகள் ! முகத்திற்கு…
Read More » -
அன்புள்ள அம்மா
காரைக்குடி பாத்திமா ஹமீது ஷார்ஜா கண்ணீரைப் பெரிதாக நீ நினைத்திருந்தால் கள்ளிப்பால் இல்லாமல் என் கதை முடிந்திருக்கும் ! வேதனைகளைப் பெரிதாக நீ எண்ணியிருந்தால் நெல்மணிகள்…
Read More » -
சத்திய ரமலான்…!!!
இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்! – அத்தாவுல்லா சத்திய ரமலான்…!!! முடிந்ததா அந்த முப்பது நாள் மோகனம் பறந்ததா எங்கள் சுவனத்தின் வாகனம் நடந்ததா நதி நீர்…
Read More » -
ஷவ்வால் இளம் பிறைக் குறிஞ்சியே மலர்க !
பேராசிரியர் திருமலர் மீரான் பனிரண்டு மாதங்களில் ஒரு தடவை பூக்கும் ஷவ்வால் தலைக் குறிஞ்சியே ! மனதில் மகிழம் பூச் சொரியும் ஈதுல்…
Read More »