கவிதைகள் (All)
-
தியாகத் திருநாள்!
தியாகத் திருநாள்! எண்ணற்ற தியாகங்கள் இவ்வையத்தில் வரலாற்றிலும் வாழ்விலும்!நாட்டுக்காக மொழிக்காக உறவுக்காக நட்புக்காக காதலுக்காகவென! உயிர் உறவுகள் உடமைகள் சொத்துக்கள் சுகங்களெனப் பலவற்றின் தியாகம்! ஆயினும் ஆயிரமாயிரம்…
Read More » -
மனிதநேயம் பிறக்கட்டும்
புத்தாண்டு ஒவ்வொருமுறையும் பிறந்துக் கொண்டு தானிருக்கிறது மனித வளர்ச்சிகள் மேம்பட்டுக் கொண்டுதானிருக்கிறது… ஆண்டுப்பிறப்பில் ஆனந்தம் காணுமளவு மனித நல்குணம் பிறக்க அது சிறக்க ஒவ்வொருவரும் முனைவோம்… மகிழ்வோம்…
Read More » -
வெள்ளைப் பூக்களின் … பயணம் !
‘பொற்கிழி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி அலைபேசி : 99763 72229 ஹஜ்ஜுக்குச் செல்வோரும் உம்ராவுக்குச் செல்வோரும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள்…
Read More » -
வசந்த காலம்
திருமலர் மீரான் ரமலானுல் முபாரக் புனித காலம் இறையருள் குறிஞ்சிகள் பூத்துக் குலுங்கும் வசந்த காலம் ! விண்ணவர் குயில்கள் தீன் ராகம்…
Read More » -
ரமளான்
( ஆலிம் புலவர் எஸ். ஹுஸைன் முஹம்மது ) ரமளான் பிறை வானில் தெரிந்தது பேஷ் இமாம் தொழுகையை முடித்து ஸலாம் கொடுக்கத் திரும்பினார்…
Read More » -
திருமறை வந்த தேன்மாதம் வருகிறது
ரமலான் வருகிறது ! நலமள்ளி வருகிறது ! கமழும் புகழ் நோன்பைக் கைகோர்த்து வருகிறது ! ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்று தீர்மானம் செய்ய திருநோன்பு வருகிறது…
Read More » -
வளைகுடா வாழ்க்கை
விசாயிருந்தால் மட்டுமே விசாரிக்கப்படுவார்! திரும்ப்பிப் போவதாயிருந்தால் விரும்பிப் பழகப்படுவார்! தோசைக்குள்ள மரியாதை அப்பத்துக்கும் இடியப்பத்துக்கும் இல்லை! ஆசையை அடக்கி வைத்து ஆகாயத்தில் பறப்பவனுக்கே பாசவலை!…
Read More » -
கல்வி
கல்வியானது மேன்மையானது, கல்வியானது உன்னதமானது… கல்வியானது மேன்மையானது கற்றவர்கள் செல்லுமிடம் சிறப்பு ஓங்குமே கல்லாதார் காணுமிடம் காரிருள்தானே தோண்ட தோண்ட நீரூற்று வருவது போலே கற்க கற்க…
Read More » -
ஈமான்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சீந்துறு வளம்நெடுகில் தீன்வளம் அருளித்தரு செறிய உய்த்தேகு இறைவ ! சிறியோம் உம்மத்தாம் இம்மன்றத்தார் நின்புகழ் துதித்தோம் ! அருள்வாய் !!…
Read More » -
இன்னுமா கைக்கூலி?
இன்னுமா கைக்கூலி? ****************************************************************************************************************** அல்லாஹ் ஒருவனென அவன்தூதர் முஹம்மதென சொல்லும் உறுதியினர்@ சுரண்ட நினைப்பதுவோ? 1 ஒப்புக்கோ மார்க்கம்? ஊருக்கோ உபதேசம்? அப்பழுக்கை நீக்காமல்…
Read More »