கவிதைகள் (All)
-
மத நல்லிணக்கம்
மனுஷனாக வாழ்வதற்கே சமயங்கள் மனிதனின் விருப்பத்திற்கும் அறிவுக்கும் தக்கவாறு கொள்கைகளில் நேசங்கள் நேசக்கரங்களில் நேர்த்தியாய் செய்யப்பட்ட அரிவாள் எதற்க்கு…? அறுக்கப்படுவது பயிர்களா மனித உயிர்களா…! அறிவாள் தீர்கப்படவேண்டிய…
Read More » -
தியாகமே ஹிஜ்ரத்
(முதுவைக் கவிஞர் மெளலவி அ.உமர் ஜஹ்பர் மன்பயீ) ஆமினாரின் மணிவயிற்றில் மனிதரெனக் கருவாகி அரும்ஹீரா குகையினிலே மாநபியாய் உருவாகி தேமதுர தீன்காக்க தவ்ரு குகையில்…
Read More » -
தியாகத்தின் உச்சமே ஹஜ் பெருநாள்
புனிதத் திருநாள் நல் வாழ்த்துக்கள். ————————————————————— இபுராஹிம் நபி, அன்னை ஹாஜரா, இஸ்மாயில் நபி, இவர்களின், நிகழ்வுகளே நினைவுகளாய், ஹஜ்ஜின் கடமைகளாய், ஹஜ் பெருனாளாய் உலகம் …
Read More » -
கடலின் பயணம் ஹஜ் .. !
கடலின் பயணம் ஹஜ் .. ! நாம் பார்க்க நதிகள் நடந்து போய் கடலைச் சேரும் ! ஆனால்… ஒரு அதிசயம் கடலே திரண்டு…
Read More » -
கல்வி என்பது … ! ( புலவர் செ. ஜாஃபர் அலி, B.lit., கும்பகோணம் )
கல்வி என்பது கடைச் சரக்கன்று ! கற்க கற்க வளரும் அறிவின் பதிவேடு ! பொய்மை போக்கி வாய்மை உணரும் காலச்…
Read More » -
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்
மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது. இசை அமைத்தவர்: மெல்லிசை…
Read More » -
கோடையும் வாடையும்
திருச்சி – A. முஹம்மது அபுதாஹிர் கொளுத்துகின்ற கோடை வெயில் கொடுமையானது ! அதனை விட வரதட்சணையால் பல பெண்கள் உயிரோடு கொளுத்தப்பட்டது கொடுமையானது ! வசந்த…
Read More » -
நமது பாராளுமன்றத்தில் பாடப்பட்ட முதற் பாட்டு ! : Saare Jahan Se Achcha
1947 _ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ஆம் நாள் டெல்லிப் பாராளுமன்றத்தில் பாடப்பட்ட முதல் பாட்டு இதுதான். ஸாரே ஜகா(ன்)(ஸே) அச்சா(ஹ்) ஹிந்துஸ்தா(ந்) ஹமாரா ஹம் புல்புலே(ன்)…
Read More » -
ஈரம்
என் மழலையின் ஈரம், மணல்வீடு கட்டியதை மழைவந்து கரைத்தபோது அமாவாசையிலும் நிலவுகாண அம்மாவிடம் அடம்பிடித்தபோது ! என் நினைவுகளின் ஈரம், உடன்படித்த என்தோழி ஊருணியில்…
Read More » -
கணவன்
’கண்’ அவன் என்றதால்தான் கணவன் என்று பெயர்பெற்றாயோ? என்னமாயம் செய்தாயோ? ஈன்றெடுத்தோரை மறந்தேன் ! உண்டுகளித்த உடன்பிறந்தோரை நான்மறந்து போனேன் ! சேர்ந்து படித்த…
Read More »