கவிதைகள் (All)
-
வசந்த காலம்
திருமலர் மீரான் ரமலானுல் முபாரக் புனித காலம் இறையருள் குறிஞ்சிகள் பூத்துக் குலுங்கும் வசந்த காலம் ! விண்ணவர் குயில்கள் தீன் ராகம்…
Read More » -
ரமளான்
( ஆலிம் புலவர் எஸ். ஹுஸைன் முஹம்மது ) ரமளான் பிறை வானில் தெரிந்தது பேஷ் இமாம் தொழுகையை முடித்து ஸலாம் கொடுக்கத் திரும்பினார்…
Read More » -
திருமறை வந்த தேன்மாதம் வருகிறது
ரமலான் வருகிறது ! நலமள்ளி வருகிறது ! கமழும் புகழ் நோன்பைக் கைகோர்த்து வருகிறது ! ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்று தீர்மானம் செய்ய திருநோன்பு வருகிறது…
Read More » -
வளைகுடா வாழ்க்கை
விசாயிருந்தால் மட்டுமே விசாரிக்கப்படுவார்! திரும்ப்பிப் போவதாயிருந்தால் விரும்பிப் பழகப்படுவார்! தோசைக்குள்ள மரியாதை அப்பத்துக்கும் இடியப்பத்துக்கும் இல்லை! ஆசையை அடக்கி வைத்து ஆகாயத்தில் பறப்பவனுக்கே பாசவலை!…
Read More » -
கல்வி
கல்வியானது மேன்மையானது, கல்வியானது உன்னதமானது… கல்வியானது மேன்மையானது கற்றவர்கள் செல்லுமிடம் சிறப்பு ஓங்குமே கல்லாதார் காணுமிடம் காரிருள்தானே தோண்ட தோண்ட நீரூற்று வருவது போலே கற்க கற்க…
Read More » -
ஈமான்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சீந்துறு வளம்நெடுகில் தீன்வளம் அருளித்தரு செறிய உய்த்தேகு இறைவ ! சிறியோம் உம்மத்தாம் இம்மன்றத்தார் நின்புகழ் துதித்தோம் ! அருள்வாய் !!…
Read More » -
இன்னுமா கைக்கூலி?
இன்னுமா கைக்கூலி? ****************************************************************************************************************** அல்லாஹ் ஒருவனென அவன்தூதர் முஹம்மதென சொல்லும் உறுதியினர்@ சுரண்ட நினைப்பதுவோ? 1 ஒப்புக்கோ மார்க்கம்? ஊருக்கோ உபதேசம்? அப்பழுக்கை நீக்காமல்…
Read More » -
பதவி ! ——— கவிக்கோ அப்துல் ரஹ்மான்
எத்தனை பதவிவெறி இந்த மனிதருக்கு ? செத்தால் அதையும் சிவலோக பதவியென்பார் ! பத்தெடுத்த மாதங்கள் பாரம் சுமக்காமல் தத்தெடுத்துப் பிள்ளைக்குத் தாயானால் பெருமையுண்டா ? வித்தெடுத்துத்…
Read More » -
சேனா ஆனா – ஓர் இலக்கணம்
( ஏம்பல் தஜம்முல் முகம்மது ) ஆனா ஆவன்னா தமிழுக்கு உயிரெழுத்து சேனா ஆனா? கல்விக்கு உயிரெழுத்து! பலதுறைக் கல்விக்கு உயிரெழுத்து புள்ளியுள்ள எழுத்து மெய்யெழுத்து. சேனா…
Read More »