கட்டுரைகள்
-
அன்சுல் மிஸ்ரா
http://www.katturai.com/?p=5612 அன்சுல் மிஸ்ரா அதிரடிக்குப் பெயர் போன சகாயம் மதுரை ஆட்சியர் பதவியிலிருந்து கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக கடநத ஆண்டு மாற்றப்பட்டவுடன் மதுரை ஆட்சியராகப் பதவியேற்றவர் அன்சுல்…
Read More » -
இல்லறம்
– எம். ஆர். எம். அப்துற் றஹீம் – அண்ட கோளங்களையும் படைத்த இறைவன் அதிலே இம்மண்ணுலகையும் படைத்து அம்மண்ணிலிருந்து, அம்மண்ணில் வாழ்வதற்காக மனிதனையும்…
Read More » -
புனித இரவும் புண்ணிய அமல்களும்
– முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஃபர் ஆலிம் பாஜில் மன்பயீ – புனித ரமளானின் ஒவ்வொரு இரவும் பாக்கியம் நிறைந்த இரவுகள் தான்.…
Read More » -
தமிழின் பொற்காலம்
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் காயிதே மில்லத் நிகழ்த்திய உரை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தைப் படிக்கும்போது நமக்கு ஏற்படுகின்ற உணர்ச்சி தரம்பிரித்துக்…
Read More » -
செம்மொழிக் காவலர் காயிதெ மில்லத் —– ஜே. எம். சாலி
“முதல் மனிதன் பேசிய மூத்த மொழி தமிழ் மொழியாகத்தான் இருக்க வேண்டும். வேறு மொழியினைப் போல் இடம் பெயர்ந்து வராமல், இருந்த இடத்திலிருந்தே தோன்றியது தமிழ்மொழி. பதினேழாயிரம்…
Read More » -
விதை -புதுசுரபி
Rafeeq +971506767231 “என்னங்க இது சின்னபுள்ளத்தனமா இருக்கு?” நண்பர் ஒருவர் என்னைப்பார்த்து கேட்ட கேள்விதாங்க இது. எதற்கு தெரியுமா? என்னுடைய மொபைல் போனை வாங்கியவர், அதிலுள்ள…
Read More » -
அக்கால காயல்பதியின் வள்ளல் ‘அ.க.’
அது காயல்பட்டணம் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தமிழர் – அறபு மக்கள் அன்புக்குப் பங்களிப்புச் செய்த இடம். (கீழக்கரையை போல்) அப்போது…
Read More » -
தமிழகத்தில் இஸ்லாம்
பலாச்சுளையைச் சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலை நீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்…
Read More » -
ஆறறிவுகளின் ஆராய்ச்சி ! – திருக்குறள் சாயபு –
வணக்கம் யாருக்கு ! — திருக்குறள் சாயபு —- டாக்டர் கே. சையத் அப்துல் கபூர் M.A ( Arabic ), A.M.U ( மதுரை…
Read More »