கட்டுரைகள்
-
உள்ளங்களை இணைக்கும் உணவு
வீட்டிற்கும், உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. குடும்பமே ஒன்றாவதற்கு வீடு ஒரு கூடு போல் இருப்பது இன்றும் தொடர்கிறது. ஆனால் உணவை ஒன்று கூடி உண்ணும் விஷயத்தில்…
Read More » -
கணவன் – மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க முடியாது…
மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க? கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!! ———— ——— ——— ——— ——— ———…
Read More » -
வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை!
-எஸ்.நூர்முகம்மது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கொள்ளை வக்பு வாரிய சொத்துக்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அல்லா வின் பெயரால் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள ஏழை, எளியவர்களின் நலனுக் காக…
Read More » -
உன்னால் முடியும் : டாக்டர்: அப்துல் கலாம்
அது 1950 வருடங்களில் நிகழ்ந்த சம்பவம்… தமிழ்நாடுமுழுவதும் சூறாவளியாகப் பயணம் செய்து மக்களைத் தன்னுடைய சாதுர்யமான பேச்சினால் கவர்ந்து கொண்டி ருந்தார் அண்ணா. அவருடைய எரிதழலும், தென்றல்…
Read More » -
மரணத்தின் பிடியில் ஊமைக்குளம் !
( ஆக்கம் :- மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி ) நூற்றுக்கும் குறைவான வீடுகளே இருக்கும் எங்கள் ஊர் ஒரு குக்கிராமம் தான். எழில் பொங்கும் இயற்கை…
Read More » -
ஐயோ பாவம் ஷாருக் கான்…!
என் இளைய மகன் அமெரிக்கா சென்ற போது குடிவரவு – அகல்வு அதிகாரிகள் அவரை சுமார் இரண்டு மணீ நேரம் காக்க வைத்து விட்டு, பிறகு எதுவுமே…
Read More » -
நேதாஜியின் விடுதலைப்படையில் தமிழக முஸ்லிம்கள்
1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது.அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலிம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் விபரம் வருமாறு: பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா இராஜகிரி…
Read More » -
இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம் !
ஆக்கம் : மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி .( 050 795 99 60 ) நம் பாரத நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்று 62 ஆண்டுகள்…
Read More » -
அறிவைத் தேடுவோம் !
( ஆக்கம் : மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி ! ) இறைவனின் படைப்புகளில் எத்தனை விதமான அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிகழ்கின்றன. விலங்குகள், பறவைகளை ஐந்தறிவாகவும், மனிதனை…
Read More »