கட்டுரைகள்
-
பேராசிரியர் இலக்குவனார் பற்றிய ஆவணப்படம் “இலக்குவம்” உருவாகிறது.
பேராசிரியர் சி.இலக்குவனாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் ஆவணப்படம்‘இலக்குவம்’ என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது. இந்தப்படத்தில் பேராசிரியரின்வாழ்க்கை குழந்தைப் பருவம் முதல் இறுதிப் பருவம் வரை தமிழோடு பயணிக்கிறது.பேராசிரியரின் தமிழின உணர்வு, அரசியல் தொடர்பு, படைப்புகள் முதலான…
Read More » -
தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்!
“காதலா, கடமையா?’ – விறுவிறுப்பான ஒரு தமிழ் நாவல். தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், 1938 பிப்ரவரியில், அந்த நூலுக்கு மதிப்புரை எழுதினார்… “சமீப காலத்தில், நாகூர்…
Read More » -
கடாஃபியின் வீழ்ச்சி; மக்களின் எழுச்சியா? அமெரிக்காவின் சூழ்ச்சியா?
லிபியாவை 42 ஆண்டு காலம் ஆட்சி செய்த கடாபி, தன் சொந்த மண்ணில் கடந்த 20ம் ,தேதி கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது.…
Read More » -
அல்லாஹ்வின் அற்புதங்கள் !
பேராசிரியர் ஹாஜி. T.A.M ஹபீப் முஹம்மது M.Sc.,M.Phil., அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனைக் குறிக்கும் தனிப்பட்ட பொதுப்பெயர் அல்லாஹ். அல்லாஹ்வினால் அருளப்பட்ட…
Read More » -
தத்துவத் தேரோட்டம்
– ஏம்பல் தஜம்முல் முஹம்மது ‘ஞானத்தின் மீதான காதல்’ என்று பொருள்படும் phislosophys எனும் கிரேக்கச் சொல்லில் இருந்து லத்தீன், பழங்கால ஃபிரெஞ்ச், இடைக்கால…
Read More » -
இளம் சிட்டுகளின் தடம் புரண்ட வாழ்க்கை!
Please see the write up about the youth spoils due to fast approaching foreign culture and misuse of cellphone, internet,…
Read More » -
முனைப்பூட்டும் மூன்றாம் மாநில மாநாடு
எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் கடந்த செப்டம்பர்30,அக்டோபர்1&2 ஆகிய நாட்களில் குற்றாலம்-தென்காசியில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் 3-ஆம் மாநில மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று நிறைவுற்றது. …
Read More » -
எழுத்தாளர்களது குறிப்புகள் சேகரிப்பு
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் கடந்த செப்டம்பர் /அக்டோபர் முப்பது ஒன்றாம் இரண்டாம் தேதிகளில் இஸ்லாமிய இலக்கியக் கழகம், சென்னை சார்பாக நடத்தப்பட்ட பயிலரங்கம் மற்றும் மாநாடு மிகச்…
Read More » -
உள்ளாட்சிக்கான தேர்தலா ?ஊழலாட்சிக்கான தேர்தலா ?முடிவு உங்கள் கையில்.
சாதாரணமான மக்களும் வியக்கும் வண்ணம் இப்போதுள்ள உள்ளாட்சி தேர்தல்கள் மாறி வருகின்றது.ஏனென்றால் அந்த அளவுக்கு போட்டி போட்டுக்கொண்டு வேட்ப்புமனு தாக்கல் செய்யபட்டுள்ளன. ஒரு நேரத்தில் உள்ளாட்சி தேர்தலில்…
Read More » -
ஆழிபேரலைக்கு அஞ்சாத அலையாத்தி காடுகள்…
ஆழிபேரலைக்கு அஞ்சாத அலையாத்தி காடுகள்… காவேரி டெல்டா மற்றும் வங்காள விரிகுடாவின் கடைசி முகத்துவாரமாகவும், ஆசியாவின் மிகவும் பிரசித்தப்பெற்ற மீன்பிடிப்பகுதியாகவும் விளங்கும் முத்துப்பேட்டை கடல் சார்ந்த பகுதியில்…
Read More »