கட்டுரைகள்

  • எங்க பூமி ராம்நாட்

      இராமநாதபுரம் மாவட்டம்னாலே வறட்சியான மாவட்டம்னு தான் எல்லாருக்கும் ஞாபகம் வரும்.மிஞ்சி,மிஞ்சி போனா இராமேஷ்வரம், கமல்ஹாசன், அப்துல் கலாம்  தெரியும். ஆனா இன்னும் நல்லசுவாரசியமான இடங்களும் பழமையை இன்றும் தன்னகத்தே கொண்டு புதுமையாய்  ஜொலிக்குது (தங்கசுரங்கம் இருக்குன்னு நம்பி வரவங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது மக்காஸ்) இராமநாதபுரம்   ப்ரிட்டீஷ்காரங்க கொள்கையை இன்னும் கடைபிடிக்கிற கூட்டம் எங்க மாவட்டத்துல இருக்காங்க. ஆமாநா கூட தான். எந்த ஊர்ன்னு கேட்டா ராம்நாட்’னு தான் சொல்லுவேன் 🙂 இடையில நிறையபேர் ஆட்சிசெய்தாலும்  ராம்நா என்று சொல்லும் போதே சேதுபதி ராஜாக்கள் தான் நினைவுக்கு வருவாங்க. சேதுகரையை ஆண்ட மன்னர்கள் என்பதால் சேதுபதி …

    Read More »
  • ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் ! வைரமுத்து ….

    ஒரு நாளும் உங்களை நான் தேடி வந்து சந்தித்ததில்லை. ஆனால், அந்த ஒரு கறுப்புப் பகலில் மட்டும் உங்களை ஓடிவந்து பார்க்காமல் என்னால் உட்கார முடியவில்லை.ராஜாஜி மண்டபத்தில்…

    Read More »
  • பரோட்டா மகாத்மியம்

    http://www.sramakrishnan.com/?p=2801 ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும் என்ற ஷாநவாஸின் புத்தகத்தை வாசித்தேன், முன்னதாக இவரது கட்டுரைகளில் சிலவற்றை உயிரோசையில் வாசித்திருக்கிறேன், பரோட்டா குறித்து மிகச்சுவையாக எழுதப்பட்ட …

    Read More »
  • ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம்

    ஆட்டோ தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டம் (AUTO LOAN SCHEME) தமிழ் நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார…

    Read More »
  • சலீம் அலி – பறவையியல் ஆர்வலர்

      “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று பாடியதின் மூலம் பறவை இனங்களின் மீது தனக்குள்ள அன்பை வெளிப்படுத்திய மகாகவி பாரதி வாழ்ந்த சமகாலத்தில் பம்பாயில் வாழ்ந்த…

    Read More »
  • லோக்பாலா? “வீக்பாலா?”

    இனிய திசைகள்- ஜன.2012 தலையங்கம் தலையங்கம் லோக்பாலா?  “வீக்பாலா?” ——————————————————- லோக்பால் மசோதா 1968ஆம் ஆண்டு முதல் பொதுவாக விவாதிக்கப்பட்டு வந்ததே தவிர நாடாளுமன்றத்தில் விவாதத்திற்குக் கூட எடுத்துக் கொள்ளப்படாமல்…

    Read More »
  • இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்!

    இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம்.ஒருவர் விபத்தினாலேயோ அல்லது வேறு ஏதாவது…

    Read More »
  • வாழ்வளித்த வள்ளல்

                    வாழ்வளித்த வள்ளல்                பேராசிரியர். கா. அப்துல் கபூர் எம்.ஏ., “அராபிய நாட்டில் தோன்றி        ஆண்டவன் ஒருவ னென்னும் மரபினை வாழச் செய்த       …

    Read More »
  • ஜி.டி. நாயுடு

    ஜி.டி. நாயுடு என்ற கோபால்சாமி துரைசாமி நாயுடு அவர்களே (மார்ச் 23, 1893 – 1974) தமிழகம் தந்த அறிவியல்மேதைகளுள் ஒருவர். விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர்.…

    Read More »
  • ’தக்வா’ எனும் இறையச்சத்தின் பலன் ——— பேகம்பூரி

        ”மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். மேலும் நீங்கள் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதற்காக, உங்களை பல கிளையினராகவும், பல…

    Read More »
Back to top button